பாலில்நீரைக்கலப்படம் செய்தகாபியை காலையில் அருந்திவிட்டுகலப்படம் பற்றிக் கவிதைஎழுதகணிணியைத்திறந்தால்கணிணிக்குள்ளேவைரஸின் கலப்படம் ’அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருப்பது கலப்படம்’என்று சொல்ல வரும்போது கண்கள் கலங்குகின்றன காரணம்.. காற்றில்வரும் தூசியிலும்கரியமலவாயுக்கலப்படம் சுவாசிக்கும் மூச்சிலும்சுற்றுபுறசூழலின்நச்சுப்புகைக்காற்றின் கலப்பு உயிரையே பலிவாங்கும் கலப்பட மருந்துகள் நோயைவிட மனித உடம்பைமேலும் பாதிக்கும் சிமெண்டில்...
Tuesday, November 10, 2009
Tuesday, November 03, 2009
உள்ளம் கவர் இல்லம்!

”அழகினைத்தேடி உலகம் முழுவதும் திரிந்தேன் என் வீட்டுவாசலில் இருந்த புல்லின் பனித்துளியில் பிரபஞ்சத்தை தரிசிக்கத்தவறிவிட்டேன் ” என்கிறார் தாகூர். ஒவ்வொருமனிதனுக்கும் மகிழ்ச்சி அவனுடைய வீட்டின் மையத்திலிருந்தே ஆரம்பமாகிறது. எங்கு சென்றாலும் வீடு திரும்பும்பொழுது ஏற்படும் உற்சாகம் அளவில்லாதது வீட்டை ஒவ்வொருக்கணமும் நேசிக்கும் மனிதர்கள்...
Monday, November 02, 2009
திக்குத் தெரியாத காட்டில்...

மகிழ்ச்சியான விஷயங்களைப் பகிர்ந்து கொள்வதில் தவறில்லை என்று நினைக்கிறேன்.அதேநேரம் அடக்கமாக எளிமையாக இருக்கும் சாதனையாளர்களையும் பார்க்கிறபோதுஇதையெல்லாம் விளம்பரப்படுத்தவும் வேண்டுமா என்றும் தோன்றிவிடுகிறது. ஆனாலும் அன்பு நட்பு உள்ளங்கள் பல கேட்டுக்கொண்டதால் இந்தத்தகவலை இங்கே அளித்துவிட்டு நாவலினை விரைவில் தட்டச்சு செய்து அளிக்கிறேன்....
Subscribe to:
Posts (Atom)