Social Icons

Pages

Friday, October 15, 2010

காதல்ரோபோ(சவால் சிறுகதைப்போட்டி)

”எப்படிடா மச்சான் இப்படி ஒரு காரியம் செய்தே! சூப்பர்டா! நீ ஒரு ரோபோடிக் எஞ்சினீயர்னு தெரியும், அமெரிக்கால பஃபல்லொபல்கலைக் கழகத்துல ரோபோ டெக்னாலஜி படிச்சேன்னும் தெரியும் ஆனா இந்தியா வந்த உடனேயே இப்படி ஒரு அட்டகாசமான ரோபோவை தயாரிப்பேன்னு நினைக்கவே இல்லைடா பரத்! எல்லாம் எந்திரன் படம் பார்த்த பாதிப்பால தானே இப்படி ஒரு ரோபோ தயாரிச்சி வச்சிருக்கே?”...
மேலும் படிக்க... "காதல்ரோபோ(சவால் சிறுகதைப்போட்டி)"

Thursday, October 14, 2010

தசரா யானைகளின் அவஸ்தைகள்.

மைசூர் தசராவில் முக்கிய அம்சமாய் இடம் பெறுவது 'ஜம்புசவாரி' எனப்படும் யானைகளின் அணிவகுப்பும் அவைகளின் சாகசங்கள் கொண்ட விளையாட்டுக்களும். நாகரஹோலே காட்டிலிருந்து மைசூருக்கு 70 கிலோமீட்டர் கஜபயணம் நடைபெறும். 'பலராமா' என்ற யானையின் தலைமையில் மற்ற யானைகள் தசராவிற்கு ஒருவாரம் முன்பாகவே மைசூர் அரண்மனை வாயிலுக்கு வந்துநிற்பது வழக்கம். பலராமா எனப்படும்...
மேலும் படிக்க... "தசரா யானைகளின் அவஸ்தைகள்."

Thursday, October 07, 2010

நவராத்திரி தகவல்1 செய்குதம்பி பாவலர்.

ஒரு நவராத்திரி விழாவில் சதாவதானி செய்குதம்பி பாவலரை அவரது நண்பர் இட்டாபார்த்தசாரதி நாயுடு என்பவர் பாடும்படி கேட்டபோது “உருமகளை அயன் நாவில் உறைபவளைபொறை மகளை உலகுக்கெல்லாம்குருமகளை அன்பர் புகழ் குலமகளைமலர்மகளை குறைதீர் செல்வத்திருமகளின் மருமகளை நிலமகட்கும்கலைமகளை செவ்வி வாய்ந்தஒரு மகளை எனக்கருள வருமகளைபெருமகளை உன்னல் செய்வாய்!” என்று பாடலைப்பாடினார். இந்து தெய்வத்தை இதுபோன்று எதுகை மோனையுடன் பாடிய இஸ்லாமியப்பெரியவர் செய்குதம்பி...
மேலும் படிக்க... "நவராத்திரி தகவல்1 செய்குதம்பி பாவலர்."
 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.