Social Icons

Pages

Saturday, August 27, 2011

துரும்பிலும் இருப்பான்!

வாசலுக்குக்கோலம் போட வந்த ஜனகா அந்தக்காலைப்பொழுதில் தெருவில் கோலிக்குண்டு விளையாடிக்கொண்டிருந்த தன் மகன்களைக் கண்டு திகைத்தாள். ஆறுவயதிலும், நான்கு வயதிலுமாக இரண்டுஆண்குழந்தைகளும் ஒன்றரை வயதில்ஒருபெண் குழந்தையும் இருக்கிறது இருபத்தி ஒன்பதுவயது ஜனகாவிற்கு. வேறெந்த செல்வம் இருக்கிறதோ இல்லையோ ஏழைகளுக்கு புத்திர செல்வத்திற்கு மட்டும்...
மேலும் படிக்க... "துரும்பிலும் இருப்பான்!"

Wednesday, August 24, 2011

நாளை!(கவிதை)

நாளைக்கு ஒரு நாடகம் நடிக்க வேண்டியிருக்கிறது நாடக ஸ்க்ரிப்ட் கைக்கு வரவில்லை நாள்முழுவதும் ஒத்திகை செய்ய வழியில்லை கதாபாத்திரம் அதே தான் என்றாலும் இன்றுபோட்டது நாளைக்கு இறந்ததாகிவிடும் புத்தம்புது நாடகம்தான் நித்தம்! க்ரீன் ரூமைவிட்டு வெளியே வந்து விளக்குபோட்டதும் வெளிச்சத்தில்தான் வசனம்பேசவேண்டும் இன்றையநாடகத்திற்கான ஒத்திகையை நேற்றைக்குப்பார்க்கவில்லை இன்றுதான்...
மேலும் படிக்க... "நாளை!(கவிதை)"

Saturday, August 20, 2011

ஓ.. பட்டர் ஃப்ளை!

வண்ணாத்திப்பூச்சிகள் பார்க்க அழகானவை என்பதை யாராலும் மறுக்கமுடியாது பட்டாம்பூச்சி என்றும் இதை சொல்கிறார்கள்..வண்ணாத்துப்பூச்சியா வண்ணாத்திப்பூச்சியா எது சரி? வண்ணாத்திப்பூச்சி வயசென்ன ஆச்சி என்று திரைப்பாடல் நினைவுக்குவருகிறது. பூப்பூவா பறந்து செல்லும் பட்டுப்பூச்சி அக்கா என்ற பாட்டு ஓ..பட்டர்ஃப்ளை விரித்தாய் சிறகை இப்படி சில...
மேலும் படிக்க... "ஓ.. பட்டர் ஃப்ளை!"
 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.