Social Icons

Pages

Thursday, November 29, 2012

பாணரின் பக்தி!

ஆழ்வார்கள் பதின்மரில் மிகக்குறைந்த பாசுரங்களில் அரங்கனைத்துதி செய்தவர் திருப்பாணாழ்வார். திருப்பாணாழ்வார் வரலாறு தனிச்சுவை நிறைந்தது. தொண்டர் குலமே தொழுகுலம் ,’பிறப்பொக்கும் எவ்வுயிர்க்கும்’ என்று பெரிய பெருமாளே சங்கொலித்த வரலாறு. பாணரின் வரலாறு. அத்தொழுகுலத்திற்கு தீக்காப்பிடத்தேவை இல்லை வைதீகச்சடங்குகள் தேவை இலலை. குலந்தாங்கு...
மேலும் படிக்க... "பாணரின் பக்தி!"

Wednesday, November 28, 2012

கலியன் என்னும் கண்ணன் மனம் கவர் கள்ளன்!

கார்த்திகை மாதம் கிருத்திகா நட்த்திரத்தில் அவதரிதத இவர் முகத்தில் நல்ல தேஜஸ், வiீிர்யம், எதிரிகளுக்கு எமன்போல தோற்றமளித்ததால் இவர் தந்தை இவருக்கு பரகாலன் எனப்பெயர் வைத்தாராம்/     மகாபுத்திசாலியாய் வளர்ந்த இவரை தஞ்சை மன்னன் தனது அவையில் சேனாதிபதியாக வைத்துக்கொண்டார்.     இவரது குதிரைக்கு ஆடல்மா என்று...
மேலும் படிக்க... "கலியன் என்னும் கண்ணன் மனம் கவர் கள்ளன்! "

Monday, November 19, 2012

நெஞ்சில் உரமுமின்றி....

”ஒரு வழியா நம்ம ரங்கப்ரசாத்துக்கும் பொண்ணு கிடச்சி கல்யாணம் நிச்சயம் ஆகிடிச்சிப்பா...    இவன் இப்படியே நாலைஞ்சிவருஷம் இருந்து அப்புறம் கல்யாண்ம் செஞ்சிட்டுக் குழந்தையைப் பெத்துக்கிட்டா அந்தக்குழந்தை, இவனை ’அப்பா‘ன்னு சொல்லாமல் ’தாத்தா’ன்னு தான் சொல்லிடும்” ராம்குமார், ரங்கப்ரசாத்தை பார்த்தபடி இப்படி உரக்க...
மேலும் படிக்க... "நெஞ்சில் உரமுமின்றி...."

Wednesday, November 14, 2012

குழந்தைகள் தினக்கவிதை!

நல்லபிள்ளை என்ற பெயர் நிலைத்திடவேண்டும் நல்லொழுக்கந்தன்னையே கடைப்பிடித்திடல் வேண்டும் உள்ளமதில் உயர்ந்த குணம் உறைந்திடவேண்டும் உத்தமராய் உலகினிலே திகழ்ந்திடவேண்டும் இளமையிலே கல்விதனை  கற்றிடல் வேண்டும் இன்முகத்துடனே பழக அறிந்திடல் வேண்டும் தெளிவுடனே ஏடுகளைப்படித்திடல் வேண்டும் தேர்ந்த கல்வி கொண்டபின்னும் அடங்கிடல் வேண்டும் சொல்லும்...
மேலும் படிக்க... "குழந்தைகள் தினக்கவிதை!"

Thursday, November 08, 2012

ஆணி முத்தே!

ஆனி(ணி) முத்தே*! என் அருமை அப்பாவே! வானிலே யார் காண விரைந்தாய் நீ? தேனினும் இன் தமிழில் திகட்டாக்கவிதைதந்த திருலோக சீதாராம் எனும் உன் குருநாதரைக்காணவா அல்லது வாழ்ந்திட்ட நாளெல்லாம் தாழ்வில்லா தமிழுக்கு சாரதியாய் திகழ்ந்திட்ட பாரதியைப்பார்க்கப்போனாயா? உலகத்துச்செய்திகளை எல்லாம் ஊன்றிப்படித்து உடன் உணர்வோடு பகிர்ந்து கொள்வாய் ஒரு நாள் நீயே செய்தியாவாய் என்று நினைத்தே பார்க்கவில்லை அப்பா. இளம் வயதில் உன் தோளில் ஏறியது குடும்பச்சுமை இயல்பாக...
மேலும் படிக்க... "ஆணி முத்தே!"

Monday, November 05, 2012

மனிதன் என்னும் புதினம்.

”ஒருவன் தனது மனசாட்சியை ஏமாற்றி வாழமுற்பட்டாலும் அவனது வாழ்வு முழுமைஅடைவதில்லை அவன் தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்கிறான் என்பதுதான் நிதர்சனமஇந்தக்கதையில் மைதிலி பூமா புவனா ஆகியோர் லஷ்மி சரஸ்வதி மற்றும் சக்தி ரூபமாக வலம் வருகின்றனர். நூலாசிரியர் 15நாவல்கள் 250சிறுகதைகள் நுற்றுக்கும்மேற்பட்ட வானொலிநாட்கங்கள் படைத்துள்ளார் அரவிந்தரிடமும் பாரதியிடமும் மட்டற்ற ஈடுபாடுகொண்டவர் ஆன்மிகத்தில் தோய்ந்தவர் இந்த மனிதன் வாசிப்பவர்களை பண்பட்ட...
மேலும் படிக்க... "மனிதன் என்னும் புதினம்."
 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.