
ஆழ்வார்கள் பதின்மரில் மிகக்குறைந்த பாசுரங்களில் அரங்கனைத்துதி செய்தவர் திருப்பாணாழ்வார்.
திருப்பாணாழ்வார் வரலாறு தனிச்சுவை நிறைந்தது. தொண்டர் குலமே தொழுகுலம் ,’பிறப்பொக்கும் எவ்வுயிர்க்கும்’ என்று பெரிய பெருமாளே சங்கொலித்த வரலாறு. பாணரின் வரலாறு. அத்தொழுகுலத்திற்கு தீக்காப்பிடத்தேவை இல்லை வைதீகச்சடங்குகள் தேவை இலலை.
குலந்தாங்கு...