Social Icons

Pages

Friday, April 03, 2015

வனவேடன் ஒருவன் வந்தான்!




வனவேடன் ஒருவன் வந்தான்
முருகன் என்னும் பெயரோடு
வனவேடன் ஒருவன் வந்தான்
கணைபோலும் விழியாலே
உருக்கியே நின்றான்(வனவேடன்)

.............(மேலும் கேட்க...)

பதிவர் ஜிரா  சிலவருடங்கள்முன்பு எழுதிய பாடல் இது.இதனை இன்று பங்குனி உத்திரம் என்பதால்  முருகனுக்கு சமர்ப்பிக்கும்  எண்ணத்தில் அளிக்கிறேன்  பாடலை பாடியது  யார் எனத்தெரிகிறதா?:)



http://youtu.be/f_pbsfjyPtI


6 comments:

  1. அட...! நீங்கள் தானா...? வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. அருமையான இசைப்பாடல்.
    த ம 2

    ReplyDelete
  3. வணக்கம்
    வாழ்த்துக்கள் நிச்சயம் சென்று இரசிக்கிறேன்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. செவிக்கும் படிப்பதற்கும் இனிமையாக இருந்தது.

    ReplyDelete
  5. நல்ல பாடல்... நல்ல குரல்... பாராட்டுக்கள்!

    ReplyDelete
  6. ஆஹா எல்லாரும் கண்டுபிடிச்சிடீங்களா ?:) எல்லார்க்கும் மிக்க நன்றி.

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.