Social Icons

Pages

Thursday, March 19, 2015

சுட்டும் விழியாலே தீரும் துன்பங்களே!

புட்டப்பர்த்தியில் உதித்த பூந்தோட்டமே   நீ
இட்ட கட்டளையை ஏற்கும் பக்தர் கூட்டமே-தீ
பட்டமரம்போலாகும் துன்பங்களே -உன்
சுட்டுவிழியாலே தீரும் துன்பங்களே.....


இப்படி சத்யசாய்யி மீது அவரது பிறந்த நாளில்  சமீபத்தில் ஒரு பாடல் எழுதினேன்  .. அதை அழகாய் பாடிக்கொடுத்தார் என் தோழி  .அதனை காணொளியாக  இன்று என்பிறந்த நாளுக்கு அளிக்கிறேன்  கேட்டு சொல்லுங்கள் நன்றி!


  சத்யசாயிபாபாமீது நான் எழுதிய பாடலை என் தோழி திருமதி நாகிநாராயணன்  பாடிக்கொடுக்க  அதனை அழகிய காணொளியாக  செய்துகொடுத்திருக்கிறார் மதிப்பிற்குரிய நமது பேராசிரியர்  டாக்டர் திரு நாகராஜன். அவருக்கு  என்  பணிவான நன்றி.
எல்லாரும் பாட்டைக்கேட்டு மகிழவும்!  

3 comments:

  1. வணக்கம்
    பாடலை கேட்டேன் மிக அருமையாக இருந்தது.... தங்களின் திறமைக்கு எனது பாராட்டுக்கள் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.