
ஸ்ரீமந் நாதமுனிகளின் திருநட்சத்திரத்தை
முன்னிட்டு தமிழகத்தில் சில இடங்களில் தமிழ்மறை இன்னிசைத்திருவிழா எனக்கொண்டாடுகிறார்கள்.
ஏனென்றால் தாம் தேடிப்பெற்ற ஆழ்வார்களின் பாடல்களுக்கு இசை அமைத்து அந்த இசை தேவகான அடிப்படையில் அமைத்தவர் நாதமுனிகள்
நாதமுனி என்பவர் யார் என அறியுமுன்பாக சற்று பின்னோக்கிப்போவோம்.
இந்தகாலத்தில் ...