(விகடன் தீபாவளி சிறப்புமின் மலரில் வந்த...
Wednesday, October 29, 2008
Tuesday, October 28, 2008
நானே நானா நட்சத்திரமாய் மாறினேனா?:)

துளசிமேடம் ஜிரா கேஆரெஸ் சுப்பையா மதுமிதா மங்களூர்சிவா இலவசகொத்தனார் ஆசிஃப்மீரான் சிறில் அலெக்ஸ் செல்வநாயகி மங்கை குமரன் என பிரபலபதிவர்கள் ஏறிய மேடையில் இன்று நானா? நானே நானா யாரோதானா நட்சத்திரமாய் மாறினேனா?ஆச்சர்யமா இருக்குங்க!தமிழ்மணத்துக்கு முதல் நன்றி.இந்த நட்சத்திரங்களைப்பற்றி சிறுகுறிப்பு(நிறையபேர் நிறைய நிறைவா சொல்லிட்டாங்க நான் ...
Monday, October 27, 2008
தீபாவளிக்கவிதைகள்.
வருவாய் ஒளியே, தீபாவளியே!************************************************ சுதந்திரக்காற்றையெல்லாம்,நீர் சூழ்ந்த அந்தத்தீவில் எந்தச்சுனாமி அள்ளிக் கொண்டுபோனதோ? நெருப்பு சுவாலைக்கு மத்தியிலும்உருகாத பனிக்கட்டியாய்பாலைவனவெப்பத்திலும்தோகை விரித்தாடும் மயில்களாய்உப்புக்கடலில் உதித்தசெப்புத்தாமரைகளாய்அதர்மக்கூடாரத்தில்தர்மவான்களாய் வாழும்தமிழினத்தின் உயிரினம்அழிந்துகாண்பதுசுடுவனம் விடியலைவேண்டும் அந்தவெள்ளைமனங்களின்இருளடர்ந்த வாழ்வில்படியளக்க...
Saturday, October 25, 2008
தொட்டிச்செடி
கொட்டும் மழையில்ஒருநாள் கிடப்பேன்கொளுத்தும் வெய்யிலில்மறுநாள் கிடப்பேன்.கூண்டுக் கிளிக்காவதுசீட்டு எடுக்கும்போதுசில நிமிட விடுதலை.தொட்டிச் செடிக்குஅப்படி எதுவுமில்லை.வேர்க் கால்களைவீசி நடக்கவேறு பாதை ஏதுமில்லை.வேடிக்கை காண வரும்விந்தை மனிதர்களைப்பார்த்தபடியும்மேய்ந்துவரும் மாடுகளிடம்என்னில் பாதியைஇழப்பதுவுமேவாடிக்கையாகிவிட்டது.அலையும் மனதிற்குஆதரவாய் அருகில்கிளைக்கரம் தொட்டுஆறுதல் சாமரம் வீசமரம் செடி எதுவுமில்லை.தொட்டிக்குள் அடங்கிவிட்டது,என்...
Subscribe to:
Posts (Atom)