Social Icons

Pages

Monday, August 24, 2009

2050 லவ்ஸ்டோரி!

அனி வீடுவந்தபோது அவள் அப்பாபெரியசாமி ஆடவர்மலர் பத்திரிகையில் ஆழ்ந்திருந்தார்.“டாட்! இன்னமும் இந்த கையில் வச்சி புக் படிக்கிற பழக்கத்தை விடலையா நீங்க? அதான் உங்க வாட்ச்லயே நெட் கனெக்‌ஷன் இருக்கே அதுலபடிக்கவேண்டியதுதானே?” என்றாள், தனது பேனாபோன்ற ஒரு சாதனத்தைத் திறந்து மின்னஞ்சலைப்பார்த்தபடி. “என்னதான் சொல்லும்மா புஸ்தகம்னா நாங்க அந்த நாள்ள...
மேலும் படிக்க... "2050 லவ்ஸ்டோரி!"

Wednesday, August 19, 2009

GEMSHOW (அல்லது) கல் எல்லாம் மாணிக்கக் கல் ஆகுமா?!

கோயம்பேடு மார்க்கெட்டுல கூறுகட்டி காய்கறிவிக்கறமாதிரி முத்து பவழம் கிறிஸ்டல் ஜேட் ப்ளூசஃபையர் இன்னபிற கற்களை அமெரிக்கத்தலைநகரில் (வாஷிங்டன்)விற்றுக்கொண்டிருந்த இடத்துக்கு ஒரு நன்னாளில் போனதை விவரிக்கவே இந்தப்பதிவு! நவரத்தினங்களில் இந்த மாணிக்கம் என்கிற கல்லுக்கு ரொம்பவே மதிப்பு! Ruby இதுக்கு ஆங்கிலத்துலபேரு. மாணிக்கத்திலும்...
மேலும் படிக்க... "GEMSHOW (அல்லது) கல் எல்லாம் மாணிக்கக் கல் ஆகுமா?!"

Monday, August 17, 2009

முள்ளும் மலரும்

மறுக்கமுடியாதுமுள்ளைமுள்ளால்தான்எடுக்கமுடியும் என்பதை. நியாயம் பேசும் துலாபாரத்தில் நிமிடம் காட்டு.ம்கடிகாரத்தில். பூக்களின் சாம்ராஜ்யத்தில்முள்கூடமுடிவெடுக்கிறது! பாதுகாப்பிற்குமுள்வேலி பூக்களைப்போலமுட்களை நாம் நேசிப்பதில்லைஇதனாலோ என்னவோபாதைமுள்ளாய் வந்துபாதத்தைப்பதம்பார்க்கிறது! கண்மீன்களில்தெரியும் பார்வைமுள் முட்கள் பூக்களைப்போல்வாடுவதில்லை...
மேலும் படிக்க... "முள்ளும் மலரும்"

Thursday, August 13, 2009

மணற்கேணி2009.

சிங்கை பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி இணையதளம் நடத்தும்மாபெரும் கருத்தாய்வுப்போட்டிக்கு உங்கள் படைப்புகளை அனுப்பிவிட்டீர்களா?ஆகஸ்ட் 15 படைப்புகளை அனுப்ப கடைசிநாள்!பிரிவு3 இலக்கியம் எனும் வரிசையில்,தமிழர் இசை எனும் தலைப்பில் நான் அனுப்பி இருக்கிறேன்..பதிவினை போட்டி முடிவு வரும் வரை வெளியிடக்கூடாது என்பதால் இங்கு பதியவில்லை.தமிழ் அன்பர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்!வெற்றிக்கு வாழ்த்துகள்!நாம் யாராவது வென்றால் சிங்கப்பூரில் ச...
மேலும் படிக்க... "மணற்கேணி2009."

Wednesday, August 05, 2009

ஆயிரம் நட்சத்திர விருந்து!

பட்டு மெத்தை வேண்டாம் அம்மாவின்இடுப்பே போதும் மயிலிறகுவேண்டாம்மடியிலிட்டுவிரலில் வருடினாலேபோதும் அம்மாவின்உள்ளங்கைதொட்ட சுகம் வேறெதிலும் கிட்டாது கண்ணுக்குத்தெரியாத கருணை உணர்வை கன்றான தன் மகவிற்கு கனிவுடன் தருவாள் வாய் நனைத்து மட்டுமல்லவயிற்றையும் நிறைத்துவிடுவாள்எந்த ஐந்துநட்சத்திர ஓட்டலில்இந்த ஆயிரம் நட்சத்திரவிருந்து கிடைக்கும்? இயற்கையின்...
மேலும் படிக்க... "ஆயிரம் நட்சத்திர விருந்து!"

Monday, August 03, 2009

காவிரிப்பெண்ணே வாழ்க!

நீரின்றி அமையாது உலகு! பொதுவாக தண்ணீரை சக்தியின் மறுவடிவமாகவே பார்க்க வேண்டும். வன தேவதைகளைப் போல் ஆற்று தேவதை, நதி தேவதைகளும் உண்டு என்று பெரியவர்கள் கூறுவார்கள்.நம்பாரத நாட்டில் நதிகளை நாம் புனிதமாகவே கருதுகிறோம்.ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுவது கூட தண்ணீரை தெய்வமாக மதிப்பதன் உள்அர்த்தம்தான்! ஆடிப்பெருக்கு என்பது ஆடி மாதத்தில் 18...
மேலும் படிக்க... "காவிரிப்பெண்ணே வாழ்க!"
 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.