Social Icons

Pages

Saturday, January 30, 2010

தாமரைக்கன்னங்கள்!

பூக்களிலே பெண்கள் தலையில் சூட முடியாத மலர் தாமரை. அதன் வடிவம் மகா அழகு.சின்ன வயதிலிருந்தே நம்மில் பலருக்கு தாமரைப்பூவினை வரைவது பிடிக்கும். இதழ் விரிந்து மலர்ந்த தாமரைக்கோலங்கள் கண்ணைக் கவர்ந்து விடும். தேவ மலர் என்று தாமரையை சொல்கிறார்கள். அதன் இளம் சிவப்பு நிறம் மென்மையான ஆனால் இதயத்தை ஊடுருவும் நறுமணம் அடுக்கடுக்கான அதன் இதழ்கள் நீர்நிலையில்மட்டுமே...
மேலும் படிக்க... "தாமரைக்கன்னங்கள்!"

Thursday, January 14, 2010

மணத்துடன் மலருமே!(உரையாடல் கவிதைப்போட்டி)

வீமனப்போல் மிகுந்த பலம் பெற்றாலும்காமனைப்போலக் கவினுடலம் உற்றாலும்வில்விசயன் போலவே வெற்றியினைக்கொண்டாலும்கல்விச்சிறப்பினில் கம்பனைப்போலானாலும்குற்றமிலாச்செல்வம் குபேரன்போல் சேர்த்தாலும்எற்றைக்கும் இந்திரன்போல் ஏற்றமுற வாழ்ந்தாலும்நெஞ்சில் சிறிதும் செருக்கடைந்து நில்லாமல்அஞ்சிக்கடல்போல் அடக்கமாய் வாழ்ந்திடுக.கற்றுயர்ந்த சான்றோரைக்கண்டு வணங்கிடுகம்ற்றன்னார் சொல்லை மதித்து நட்ந்திடுகஅன்புற்றடியவரை ஆண்டவனாய் எண்ணிடுகபின்புற்றவர்க்குப்...
மேலும் படிக்க... "மணத்துடன் மலருமே!(உரையாடல் கவிதைப்போட்டி)"

Thursday, January 07, 2010

நானும் , சங்கரா தொலைக்காட்சியும்!

ஒருவாரமாய் ஆனந்தவிகடன் கல்கி குமுதம் இன்னபிற பத்திரிகைகள் என்று எதுவுமே படிக்காமல், இணையக்குழுக்களில் கவிதை எழுதி துன்புறுத்தாமல், சாட்டில் யாருடனும் அதிகம் அரட்டை அடிக்காமல் ஆழ்வார்களைத்தேடினேன் ...அரங்கநகர்ப்பெருமை மிகும் கதைளைப்படித்து பரணிலிருந்த பழையஆன்மீகபுத்தகங்களை ஹச் என்றுதும்மிக்கொண்டே தூசிதட்டிப்பிரிச்சிக் குறிப்பெடுத்து ஊர் உலகத்துகெல்லாம் போன் ,மெயில் என்று தகவல் சொல்லி ஆர்வமாய் காத்திருந்தேன். ”என்னது!...
மேலும் படிக்க... "நானும் , சங்கரா தொலைக்காட்சியும்!"
 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.