
ஆத்தா ஒன் சீலைதான்காத்தாக அணைச்சிருக்குதறியிலே நெஞ்சது என் உசுருலே பிணைஞ்சிருக்கு. உதிரத்துல பாலூட்டிஉத்திரத்துல சீலைதூளிகட்டிஉள்ள என்னை படுக்கவச்சே.பத்துமாசம் வரையிலும்பாவிமவ நான் படுத்துறங்கிபகலிரவு நேரமெல்லாம்ஈரப் படுத்தினதைபன்னீரா தொடச்சதும்ஆத்தா உன் சீலையிலே, மாரியாத்தா திருவிளாவுலஆரியமாலா வேஷங் கட்டஅன்னிக்குப் பொருத்தமாச்சிஆத்தா...