Social Icons

Pages

Tuesday, February 21, 2012

மலர்போல ,மலர்போல மனம் வேண்டும் தாயே!

பிப்ரவரி 21. ஸ்ரீஅரவிந்த அன்னையின் பிறந்த நாள் இன்று. அன்னையின் அருள் அவரை ஒருமுறை நினைத்தவருக்கு எளிதாகக்கைகூடும். புதுச்சேரியில் அரவிந்த ஆஸ்ரமத்தில் மகாசமாதிஅருகே நாம் கண்மூடி அமைதியாய்நிற்கும்போதுஅரூபமாக அன்னையும் அரவிந்தரும் ஆசிவழங்குவதை ஆத்மார்த்தமாக உணரமுடியும். அந்த சமாதியில் விரல்தொட்டு வணங்கும்போது உடலில் தெய்வீகமின்அலை...
மேலும் படிக்க... "மலர்போல ,மலர்போல மனம் வேண்டும் தாயே!"

Monday, February 20, 2012

பித்தா !பிறைசூடி!

ஞாலமதின் ஞானநிட்டை யுடையோ ருக்கு நன்மையொடு தீமையிலை நாடுவது ஒன்று இல்லை சீலம் இலை தவம் இல்லை விரதமொடு ஆச் சிரமச் செயல் இல்லை தியானம் இல்லை சித்தமலம் இல்லை கோலம் இலை புலன் இல்லை கரணம் இல்லை; குணம் இல்லை குறி இல்லை குலமும் இல்லை பாலருடன் உன்மத்தர் பிசாசர்குணம் மருவிப் பாடலினொடு ஆடல் இவை பயின்றிடினும் பயில்வர் என்கிறார்...
மேலும் படிக்க... "பித்தா !பிறைசூடி!"

Tuesday, February 14, 2012

எங்கிருந்தோ வந்தான்.....(சிறுகதை காதலர்தினத்திற்கு)

பாதித்தூக்கத்தில் மனைவியை எழுப்பினான் சாரங். அந்தக்கணம் அவனது மகிழ்ச்சியை யாருடனாவது பகிர்ந்து கொள்ளத் தோன்றியது. ஆப்த நண்பன் ஆதித்யாவிடம் சொல்லலாம் என்றால் அவன் ஊரில் இல்லை சுமதியை விட்டால் இப்போது அவனுக்கு வேறுயாருமில்லை.சுமதிக்கு கண்டிப்பாய் சந்தோஷமாக இருக்குமென்று நம்பினான். பல நாட்களாக அவளும் சொல்லிக் கொண்டேதான் இருக்கிறாள். ' எத்தனை நாளைக்கு இப்படி குறும்படம் வெறும்படம்னு எடுத்துட்டே இருப்பீங்க என்னதான் இதுல நீங்க அவார்ட்...
மேலும் படிக்க... "எங்கிருந்தோ வந்தான்.....(சிறுகதை காதலர்தினத்திற்கு)"

Monday, February 13, 2012

காதல் நதிகள்!

காதல்நதிகள் பெண்கள்! இடியொடு மின்னல் பின்னர்வரும் மழையின் சின்னத்தூறலிலும் சிலிர்த்துப்போகிறோம். விழிமணிகள் விரித்து விந்தைமனவெளியினில் பார்த்திட்டகோலங்களை பத்திரமாய் காக்கின்றோம் ஐந்துவிரல்களை அழுத்திப்பிடித்த கரங்கள் கண்டங்கள் அனைத்தையும் கொண்டுசேர்த்தகடல்கள் அந்ததொடுதலில் அன்று மெல்லச்சரிந்ததில் குன்றுமணலாய் எங்கள் தாபஏரிகள் பல்கிபெருகி வளைந்து நெளிந்து பாய்ந்து ஓடி இன்று அடங்கிக்கிடக்கும் காதல்நதிகள்!...
மேலும் படிக்க... "காதல் நதிகள்!"

Thursday, February 09, 2012

விருதுகளும் விஸ்வரூபங்களும்!

ரோம் நகரத்தின் போப்பாண்டவர் லிஸ்டியஸ் தனது ஸிஸ்டேன் பிரார்த்தனைக்கூடத்தின் கூரையில்(விதானத்தில்) ஆண்டவனின் படைப்பினை சித்திரமாக பார்க்க விரும்பினாராம். உலகப்புகழ்பெற்ற கலைஞராயிருந்த மைக்கேல் ஆஞ்செலோ அவரது விருப்பத்தைப்பூர்த்தி செய்தாராம். கூரைச்சித்திரங்களைப்பார்த்த போப்பாண்டவர்,” ஆஹா! நான் கூரையைப்பார்க்க வந்தேன் எனக்கு தெய்வ தரிசனமே கிடைத்தது!”...
மேலும் படிக்க... "விருதுகளும் விஸ்வரூபங்களும்!"

Tuesday, February 07, 2012

கோல மயில் மீதேறி.....

கோல மயில் மீதேறி ஏன் இங்கு வந்தாய்? கோரும் அடியார்கள் வினை தீர்த்தருள நின்றாய்! பாயுமொளி போலவோ உன்கருணை உள்ளம்? பார்க்கத்தான் வந்ததிங்கு பக்தர்பெருவெள்ளம்! பூசத்திற்கே இன்று உன்னால்தானே மகிமை?  புகழ்ந்துன்னைப் பாடுவதே எங்களுக்கு பெருமை! பக்தர்களுக்கு அருள்வதுதானே உன் வாடிக்கை? பணிவான உள்ளங்களே இங்குனக்குக் காணிக்கை! ஈசனுக்கு...
மேலும் படிக்க... "கோல மயில் மீதேறி....."

Thursday, February 02, 2012

சில்லென்று ஒரு நாடகம்!!

எம்டி அறையினின்றும் ப்யூன் ரங்கசாமி தன் அருகில் வந்து நிற்பதுகூடத் தெரியாமல்  facebook ல் மூழ்கி இருந்தான் கார்த்திக் . உகாண்டா சினேகிதி நிமேகிமியுடன் மனம்விட்டு பேசிக் கொண்டிருந்தபோது அவள் இசகு பிசகாய் ஒரு கேள்வி கேட்டுவிட்டாள். 'கார்த்திக் ஆர் யூ மேரிட்?' இதற்கு அவளுக்கு என்ன பதில் சொல்வதென யோசித்தான். செல் , 'வள்' என்றது. வீட்டிலிருந்து 'கால்' வந்தால் செல்லில் அல்சேஷன் குரைக்கும். "என்ன சந்திரா ஆபீஸ்ல மும்முரமா வேலை...
மேலும் படிக்க... "சில்லென்று ஒரு நாடகம்!!"
 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.