Social Icons

Pages

Thursday, August 01, 2013

மனித குலத்தில் பேதமுண்டா?(கவிதை)

ராணிமுத்து ஆகஸ்ட்1  இதழில்  கடைசிபக்கக்கவிதை!

10 comments:

  1. உன்னை உணரத் தயங்காதே...!

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. வழக்கம் போல் தமிழ்மணம் இணைத்து விட்டேன்... +1

    நன்றி...

    ReplyDelete
  3. நாளைய தலைமுறையினராவது நல்ல பாதையில் நடந்திடவேண்டும். மனிதம் அழியாமல், தர்மம் குலையாமல் வாழும் வழி கண்டிட வேண்டும். அருமையான கவிதை. சிறப்பான கருத்து. ராணிமுத்தில் பிரசுரமானதற்குப் பாராட்டுகள் ஷைலஜா.

    ReplyDelete
  4. //ராணிமுத்து ஆகஸ்ட்1 இதழில் கடைசிபக்கக்கவிதை!//

    மனமார்ந்த பாராட்டுக்கள். இனிய நல்வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்..

    ReplyDelete
  5. //ராணிமுத்து ஆகஸ்ட்1 இதழில் கடைசிபக்கக்கவிதை!//

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். கவிதை அருமை!!. சில வரிகள் நெகிழ வைத்தன. அற்புதமான கருத்து. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  6. அருமை..... உணர்ந்து விட்டால் நன்மை தான் எல்லோருக்கும்.....

    ReplyDelete
  7. வணக்கம்...தங்களுடைய தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வாழ்த்துகள். மேலும் விவரங்களுக்கு இந்த இணைப்பில் பார்வையிடவும். நன்றி.
    http://blogintamil.blogspot.in/2013/08/5.html

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி கவிக்காயத்ரி வலைச்சரம் கண்டேன் மகிழ்ச்சி

      Delete
  8. கவிதைக்குப்பின்னூட்டமிட்ட அனைவர்க்கும் நன்றி தமிழ்மணத்தில் இணைத்த டிடிக்கு சிறப்பு நன்றி!

    ReplyDelete
  9. கவிதை அருமை... வாழ்த்துக்கள் அக்கா...

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.