அமைதியை ஆடையாய்கொண்டவெட்டவெளியில்அரவத்தின் சீற்றலாய் மௌனம்.உடலில் ஊர்ந்து, நகர்ந்து,பின்வளைக்கும் உத்தேசத்தில்காலசர்ப்பத்தின் பிடியினைப்போலகாற்றுவெளியில் சொற்கள் சிதறியகாலடிப்பாதைகள்.அவ்வப்போது தலைதூக்கிப்படமெடுக்கும் நாகத்தின் அழகில்மயங்கத்தான் தோன்றும்மனதைப்போலநெஞ்சக்கூட்டிலேயெ அடைந்துகிடக்கும் சொற்கள்புறம்தள்ளி வரும்போதுபுதுமைக்கீறல் விடியல்வானி...
Tuesday, February 19, 2008
உங்க்ளுக்குத் துப்பறியத் தெரியுமா?:)
ஆதித்யா டிடக்டிவ் ஏஜென்சீஸ் என்றபோர்டை, அண்ணாசாலையில் நட்டநடுசென் டரில் ,ஒரு பெரியகட்டிடமாடியில், மாதம் நாற்பதாயிரம் வாடகைக்கு எடுத்த அறைவாசலில் மாட்டி, ஆறுமாசமாய் அறுபதாயிரம் ஈக்களை ஓட்டிக்கொண்டிருந்த ஆதித்யாவிற்கு,(ஸ்ஸ்ஸ் நீஈஈள வசனம்மூச்சுவாங்குதே:)) அன்றுதான் மொபைலில்' சிங்கநடைபோடு சிகரத்தில் ஏறு என்றபாடலோடு நாள்தொடங்கியது.நிச்சயமாய் ராங்நம்பராகத்தான் இருக்கும் என்று எதிர்பார்த்து சுரத்தில்லாமல் ஹலோவினவனுக்கு எதிர்முனை உற்சாகமாய்...
Thursday, February 14, 2008
ஆருயிரே....(கவிதை)
ஆழ்ந்து நீகண்ணுறங்கும் வேளை தன்னில்ஆருயிரே நினைக் காண வருவேன் ஓர் நாள்நீள் தொலைவிலிருந்து நீ எதிர்பார்த்திராதநபர்போல நான் வருவேன் நின்னைக் காணதாழிட்டுக் கதவுதன்னைச் சாத்திடாதேதாமதிக்க வைக்காதே வாசல்தன்னில் மெதுவாக அடி எடுத்து நடந்து வந்துவீற்றிருப்பேன் நின்னருகே எந்தன் அன்பேமதி காணா இருளினிலே நெருங்கி நின்றுமன்னவனே நின்னை உற்று நோக்கி நிற்பேன்பதித்த என் முத்தத்தை நீ உணரும்போதுபரவசத்தில் பாய்ந்தோடி ஒளிந்தே கொள்வ...
Tuesday, February 05, 2008
நிழலும், நிஜமும்.
நிழலும் நிஜமும்எப்போதுமே பயணம் செய்கிறதுஅருகருகே. நிழலின் பரிணாமம்மாறிக்கொண்டே வருகிறது,நிஜம் எப்போதுமேஒரேமாதிரியாய். இருட்டிலே சில சம்யம்நிஜம் தேடுவதுண்டுஉடன் வந்த நிழலை விடிந்ததும் வரும் நிழலிடம்நிஜம் கேட்கும்இருட்டில் அது மறைந்ததுபற்றி நிழல் சொல்லும் மௌனமாய்.."பலநேரங்களில் நம்பயணம் நீயும் நானுமாய்சில நேரங்களில் நம்பயணம்நீயே நானாய...
Sunday, February 03, 2008
அரைப்ளேடு அழைச்சபடி எழுதினதில் பிடிச்சது.
அன்புச் சகோதரர் அரைப்ளேடு என்னை சென்ற வருஷத்துல எழுதினதுல பிடிச்சதை பத்தி இங்க எழுத அழைச்சிருக்காரு.நான் சென்ற வருஷம் பாதிநாளு காணாம போயிருந்தேன்! வேற ஏதாவது வேலைகளில் பிசியான்னா அப்ப்டி ஏதுமில்ல... சில நேரங்களில் சில விஷய்ங்களுக்கு சில மனிதர்க்ளிடையே பழகிய பழக்கத்திற்கு ஒரு இடைவெளி வரும் இல்லையா அதுபோல ஏதோ ஒண்ணு... அப்போ டாக்டர்விஎஸ்கே வந்து தன்பதிவில் இப்படி அரைப்ளேடுமாதிரி அன்புக்கட்டளையிட்டு என்னைப் பதிவு எழுத அழைச்சார்....
Subscribe to:
Posts (Atom)