Social Icons

Pages

Friday, January 23, 2009

நினைவில் நிற்கும் சுதந்திரப்போராட்டவீரருக்கு இன்றுபிறந்த நாள்!

1897 ஆம் ஆண்டு, ஜனவரி 23 ஆம் தேதி பிறந்தவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்.. 2009ஜனவரி 23ஆம் தேதியுடன் அவர் வயது 113 ஆகிறது. பாரத தேசத்தின் மறக்க முடியாத தேசீயவிடுதலைப் போராட்ட வீரரும் தலைவரும் ஆவார், நேதாஜி. அவரைப்பற்றி சுருக்கமாய் சில செய்திகள். இளவயதிலேயே தேசப்பற்றும் மிகுந்த அறிவாற்றலும் கொண்டு இருந்தார் நேதாஜி. சிறு வயதிலேயே சுவாமி விவேகானந்தரின்...
மேலும் படிக்க... "நினைவில் நிற்கும் சுதந்திரப்போராட்டவீரருக்கு இன்றுபிறந்த நாள்!"

திருக்குறளில் தமிழ் இல்லை!

தமிழில் எழுதப்பட்ட திருவள்ளுவரின் குறளில் தமிழ் என்கிற வார்த்தை எங்கேயும் இல்லை . உயிர் எழுத்துக்களில் ஔ என்கிற உயிரெழுத்தை ஒருகுறளிலும் வள்ளுவர் பயன்படுத்தவே இல்லை 1 என்கிற எண்ணை 11 இடத்திலயும் 2 என்கிற எண்ணை 10இடத்திலேயும் 4 --------11 இடத்திலேயும் 5 ------ --- 14 இடத்திலேயும் 6 ------ ---- ஒரே ஒருஇடத்திலேயும் 7 --------------- ஏழுதடவையும் வருகிறது. 8 ,10 , 100 ,1000 ஆகியஎண்கள் தலா...
மேலும் படிக்க... "திருக்குறளில் தமிழ் இல்லை!"

Thursday, January 22, 2009

பளிங்கினால் ஒரு மாளிகை!

உலகின் அதிசியம்! காதலர்களின் கனவு மாளிகை ! பாரதத்தின் பெருமைச்சின்னம்! இப்படி தாஜ்மஹால் பற்றி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்.ஆனால் இத்தனை வருடங்களாகியும் தாஜ்மகால் வெண்ணிறப்பதுமையாகவே இருப்பது எப்படி என்று ஆச்சர்யமாக இருக்கிறது அல்லவா!நம்வீட்டிலும் சலவைக்கற்கள் உபயோகித்துக்கட்டுகிறோமே சிலவருடங்களில் அவை வெண்மைப்பொலிவு இழந்து விடுகிறதே,...
மேலும் படிக்க... "பளிங்கினால் ஒரு மாளிகை!"

நீலநிறம்! வானுக்கும்கடலுக்கும் நீலநிறம் காரணம் ஏன்...!

வானம் என்ன நிறம்னு கேட்டா நீல நிறம்னு உடனே சொல்றோம்ஆனா உண்மைல வானத்துக்கு எந்த நிறமும் இல்லையாம்!வானம் ஒரு வெற்றுவெளிதான். பின்ன எப்படி அங்க நீல நிறம்வந்ததுன்னுகேட்டதுக்கு, ஒரு எழுத்தாள நண்பர் சொன்னதை அப்படியே உங்களுக்கு இங்க தெரிவிக்கறேன்! சூரியனிடமிருந்து வெளிப்படும் ஒளிக்கதிர்களில் எல்லா நிறங்களும் இருக்கும் அதுல இந்த நீலமும் ஐக்கியம்.இதுல...
மேலும் படிக்க... "நீலநிறம்! வானுக்கும்கடலுக்கும் நீலநிறம் காரணம் ஏன்...!"

Wednesday, January 14, 2009

புத்தகக் கண்காட்சியும் புதிய அனுபவங்களும் 2!

என் ஒன்பதாவது வயதில் நான்மட்டும் புத்தகம் படிக்க ஆரம்பித்திருக்காவிட்டால் இன்றைக்கு இந்த கவிஞன் வைரமுத்து உங்கள்முன் வந்து நின்றிருக்கமாட்டான்.ஆகவே வாசியுங்கள்! தொலைக்காட்சிப்பெட்டியிலேயே நேரத்தைத்தொலைக்காமல் வாசிப்பை நேசியுங்கள்என்ற வைரமுத்துவின் கணீர்க்குரலை செவிமடுத்தபடியே மறுபடி கண்காட்சிக்குள் நுழைந்தோம்.சில்லென்ன மழைச்சாறல் தூவினமாதிரி இருந்தது அந்த மேற்கூரைமூடிய வளாகத்தில்! ஆமாம் மழைக்காதலன் சார்லஸ் அங்கே வந்துகொண்டிருந்தார்....
மேலும் படிக்க... "புத்தகக் கண்காட்சியும் புதிய அனுபவங்களும் 2!"

Tuesday, January 13, 2009

புத்தகக் கண்காட்சியும் புதிய அனுபவங்களும்!

சென்னைப்புத்தகக்கண்காட்சிக்கு ஒருமுறையாவதுசெல்லவேண்டுமெறு பலநாள் வேண்டுதல் இந்ததடவை பலித்தது! ஸ்ரீரங்கத்தின் சூறாவளிப்பயணம்முடித்து அதைப்பற்றிய நினைவுகள் மறைவதற்குள் உறவினர்வீட்டு முக்கிய நிகழ்ச்சிக்காக அடுத்தபயணம் நேர்ந்துவிட்டது! ப்ளாட்பாரத்தில் போர்ட்டர்கள் காபி டீ கடைக்காரர்கள், நந்தினி பால்கோவாகடைப்பையன், சாரிடோன் வாங்கப்போன மருந்துக்கடை. என எல்லா இடத்திலும் எல்லோரும், இப்பத்தான் பெட்டியோட போனீங்க வந்திடீங்களா மறுபடி...
மேலும் படிக்க... "புத்தகக் கண்காட்சியும் புதிய அனுபவங்களும்!"

Thursday, January 08, 2009

அரங்கனைக்காண வாருங்கள்!

சீராரும் மார்கழித் திங்கள் வளர்பிறையின்ஏரார் விழாவிற்கே ஏகிடுவாய்-பாரேத்தும்காவிரியில் நீராடிக் களித்துக் கடவுளைத்தான்பூவினால் போற்றியே பூசித்து-மேவினால்மங்கலமாய் உள்ள மதுரப்பிரசாதம்எங்கும் கிடைக்கும் இனிதுண்பாய்-அங்கதன்பின்எத்திசையின் கண்ணும் இருக்கும் புலவரெல்லாம்சித்தங்களித்தங்கே சேர்ந்திருப்பர்-புத்தமுதைஉண்ணவரும் தேவர் ஒருங்குற்றாற் போலங்கேநண்ணூவரே இப்பெரிய நானிலத்தோர்-கண்ணிறைந்தகாட்சி அதனை நாம் காணலாம் அல்லாமல்மாட்சியை யாரே...
மேலும் படிக்க... "அரங்கனைக்காண வாருங்கள்!"

பிறந்தமண்!

பிறந்த ஊருக்குப்போய்ப்பாருங்கள்அங்கு வீசும் காற்றும் காதோரத்தில் கதைபலபேசும்,பெண்மனம் போலஒருக்கணம் நெகிழும். முனைமழுக்கிக்கொண்டுகுத்தாமல் பாதம்தொடவேமுட்களும் காத்திருக்கும். வீதிக்கோலங்கள் எல்லாம்நாளின்பாதிப்போதிலேயே பொலிவிழந்தாலும்மீதிக்கோலத்திலும் மகிழ்ச்சியாகவேமலர்ந்திருக்கும் பூக்கள் எல்லாம் நமக்காகவேபுதிதாக மணம்வீசும். ஊரின் உதயத்தோடுநம் இதயமும்ஊரின் அஸ்தமனத்தோடுஅடிமனமும் ஆனந்தக்கூத்தாடும். எதிரில் தெரியும்எந்தமுகமும்அறிமுகம்...
மேலும் படிக்க... "பிறந்தமண்!"

Wednesday, January 07, 2009

நம் நெஞ்சில் பள்ளி கொண்டவன், ஸ்ரீரங்கநாயகன்!

எண்களில் ஏழுக்கென்று தனிச்சிறப்பு உண்டு. உலகில் உள்ள ஜீவராசிகள் அவ்வளவும் பஞ்சபூதங்களால் ஆனவை அவைகளில் மனிதன் ஒருவன் தான் அந்த ஐந்தைக் கடந்து ஆறாகிய அறிந்திடும் அறிவு நிலையை பெற்றவன் ஆகிறான். அறிவுதான் மனமாக செயல்படுகிறது.மனத்தை உடைவன் என்பதே மருவி மனிதன் என்றானது. இந்த மனிதன் தன் அறிவு நிலையை வெளிப்படுத்துவது ஏழாகிய 'சப்தத்தால்'...
மேலும் படிக்க... "நம் நெஞ்சில் பள்ளி கொண்டவன், ஸ்ரீரங்கநாயகன்!"
 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.