Social Icons

Pages

Friday, March 30, 2012

அயோத்தியர்வேந்தனைப்பாடிப்பற!

முடியொன்றிமூவுலகங்களிலும் ஆண்டுஉன் அடியேற்கருளென்று அவன்பின்தொடர்ந்த படியில்குணத்துப் பரதநம்பிக்குஅன்று அடிநிலை  ஈந்தானைப்பாடிப்பற அயோத்தியர்கோமானைப்பாடிப்பற காரார்கடலையடைத்திட்டு இலங்கைபுக்கு ஓராதான்பொன்முடி ஒன்பதோடொன்றையும் நேராஅவன் தம்பிக்கே நீளரசீந்த ஆராவமுதனைப்பாடிப்பற அயோத்தியர்வேந்தனைப்பாடிப்பற ஆராவமுதனைப்...
மேலும் படிக்க... "அயோத்தியர்வேந்தனைப்பாடிப்பற!"

Thursday, March 22, 2012

தண்ணீர்!தண்ணீர்!

எந்த பத்திரிகை ஆனாலும் எந்த ஊடகங்கள் ஆனாலும் அறிவுசார் விவாதங்கள் ஆனாலும் உலக நாடுகளின் தலைவர்கள் ஆனாலும் விவாதிக்கப்படும் முக்கியமான பொருளாக புவி வெப்பமயமாதல் இடம் பெற்றுவிட்டது.ஓசோன் படலம் பற்றி ஒன்றுமே அறியாத அந்த நாளைய மன்னர்கள் ராஜ்யபரிபாலனத்தில் தினமும் கேட்கும் கேள்வி மாதம் மும்மாரிபெய்கிறதா என்பதுதான்.இதில் என்ன முக்கியமான...
மேலும் படிக்க... "தண்ணீர்!தண்ணீர்!"

Tuesday, March 20, 2012

சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா?

சர்வதேச குருவிகள் தினமாக மார்ச் 20 ஐ பறவை, விலங்கின ஆர்வலர்கள் 2010 முதல் கொண்டாடி வருகின்றனர். சிட்டுகுருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா  உன்னைவிட்டுப்பிரியவே செல்போனைக்கட்டி அழுகிறோம் நாங்கள் என்று   இனி பாடவேண்டியதுதான்.   சிட்டுக்குருவிகளை இன்று நகரங்களில் பார்க்க முடியவில்லை. குருவிகளின் உயிரை பறிக்கும்கோடரிகள்...
மேலும் படிக்க... "சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா?"

Monday, March 19, 2012

ஆண்டொன்று போனால்...!!

வாழ்வின் எல்லா நிகழ்வுகளும் கனவுகள் அல்லது பிரமைகள் என்கிறது ஜென் புத்தமதம். அப்படியானால் நமது பிறப்பு என்பதும் கனவா அல்லது பிரமையா? பிறந்து இப்போது வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதால் கனவாய் இருக்க சாத்தியமில்லைஆயினும் கனவுகளில் நாம் பயணம் செய்வதை மறுக்கமுடியாது. எல்லாவற்றிர்க்குமே கனவு ஆதாரம் அது சில நேரங்களில் மெய்ப்படுகிறது. பிரமை என்பது கொஞ்சம் ஒத்துக்கொள்ளகூடியதாக இருக்கிறது. ஏனென்றால் வாழ்வின் பலகணங்களை பிரமிப்போடுதான்கழித்துக்கொண்டிருப்பதாகப்படுகிறோம். புனரபி...
மேலும் படிக்க... "ஆண்டொன்று போனால்...!!"

Wednesday, March 14, 2012

கனவில் எழுதும் கடிதங்கள்!

கடித விருந்தாளியை எதிர்பார்த்து கதவைத் திறந்தே வைத்திருக்கும் தபால்பெட்டியின் வீட்டிற்கு முன்னெல்லாம் கார்டுசித்தப்பாக்களும் கவர் பெரியப்பாக்களும் வாழ்த்து அட்டை வசீகரிகளும் வந்தவண்ணம் இருப்பார்கள்! சிலமணி நேரங்களாவது உடல் பொங்கப்பூரித்திருப்பார் தபால்பெட்டிக்காரர். விலைவாசி அதிகமோ விருப்பம்தான் இல்லையோ விருந்தாளிகள் வருகை அத்திப்பூ...
மேலும் படிக்க... "கனவில் எழுதும் கடிதங்கள்!"

Thursday, March 08, 2012

உதய கன்னி உரைப்பது கேட்டீரோ?

மார்ச் 8 என்றால் சர்வதேச மகளிர் தினம் என்று நாமனைவரும் அறிவோம். ஆனால் எதற்காக மார்ச் எட்டாம் தேதியைக் குறிப்பாக தேர்ந்தெடுத்தார்கள்? சற்று வரலாறுகளில் பின்னோக்கித் தேடினால் வியப்பூட்டும் பல தகவல்கள் நமக்கு! மார்ச் 8 –ம் நாள் உலகம் முழுவதும் பெண்கள் தினம் கொண்டாடப்படுகிறது. பெண்களைச் சிறப்பிக்கும் இந்நாள் பல்வேறு நாடுகளில் விடுமுறை...
மேலும் படிக்க... "உதய கன்னி உரைப்பது கேட்டீரோ?"

Sunday, March 04, 2012

மீண்டும் பள்ளிக்குப் போகலாம்!(தொ.ப)

பள்ளிக்கூடம் என்கிற வார்த்தையே எத்தனை அழகானது!  எழிலான  ஒரு தமிழ்ச் சொல் பள்ளி என்று சொல்லலாம். கல்விக்கூடம் என்று சொல்லாமல் பள்ளிக்கூடம் என்று ஏன் சொல்கிறோம்? பள்ளி என்றால் நேரடிப்பொருள் இடம் என்பதாகும். பள்ளத்தில் இருப்பது பள்ளி.முன்காலத்தில் குருகுலவாசம் என்று மரத்தடியில் கல்விகற்க மாணவர்கள் கூடுவார்கள். ஆசிரியர்  மேட்டில்...
மேலும் படிக்க... "மீண்டும் பள்ளிக்குப் போகலாம்!(தொ.ப)"

Thursday, March 01, 2012

எண்பதைக் கடந்த எளியவர்!

நகைச்சுவை உணர்வு கொண்டிருப்பவர்களை சற்று புத்திசாலிகள் என்பார்கள். நகைச்சுவையாகவே எழுதுபவர்கள்  கண்டிப்பாக அதிபுத்திசாலிகள் என்றால் அது மிகை இல்லை. நாலுபேரை சிரிக்க வைப்பது சாமான்ய செயல் இல்லை. அழ அழ பெரிய கவிதை எழுதுவது எளிது சிரிக்க சிரிக்க  சின்ன கட்டுரைகூட எழுதுவது கடினம். நன்றாக வாய்விட்டுச்சிரித்தால் உடல் எடை கணிசமாய் குறையுமாம்! இதை அமெரிக்க மருத்துவர்கள் சொல்கிறார்கள். மகிழ்ச்சியாக பேசிக்கொண்டே சாப்பிட்டால் சாப்பாட்டில்...
மேலும் படிக்க... "எண்பதைக் கடந்த எளியவர்!"
 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.