Social Icons

Pages

Saturday, July 27, 2013

இங்கே போயிருக்கிறீர்களா?!

        ’மறந்துபோன  பழைய உணவு வகைகள் மேளா’(forgotton food festival) என்ற  அறிவிப்புடன் காணப்பட்ட அறுசுவை மதுரம் ஹோட்டலுக்கு  இன்று எங்கள்  காலனி மக்கள்  படையெடுத்தோம்.           ஹோசூரிலிருந்து பெங்களூருக்கு  நுழையும்போது சில்க்போர்டுக்கு அருகே  HSR...
மேலும் படிக்க... "இங்கே போயிருக்கிறீர்களா?!"

Thursday, July 25, 2013

காப்பாத்துங்க..(சிறுகதை)

          'செல்வராணீ எங்க காணோம் ? 'என் பேரை சொல்லிக்கிட்டே கண்ணு அலைபாய வூட்டுக்குள்ள நுளையுது குமாரு.மளைய வேடிக்கைப் பாத்துகிட்டு மல்லிக்கொடி பந்தலு கீள நான் நிக்கறது தெரியல போலருக்கு குமாரு எப்போபாத்தாலும் வாயில எதியாச்சும் மென்னுட்ருக்கும்.! நல்லாஅசைபோட்டுகிட்டே என்னைப் பாத்து கண் அடிப்பான்கிட்டே...
மேலும் படிக்க... "காப்பாத்துங்க..(சிறுகதை)"

Monday, July 22, 2013

ஆடிவெள்ளி தேடி உன்னை...!

தமிழ் மாதங்கள் ஒவ்வொன்றுமே  தனித்தனிச்சிறப்பு வாய்ந்தது எனினும்  ஆடிமாதம் சற்று கூடுதல் சிறப்பு பெற்றது.  ஆண்டின் பண்டிகைகளை ஆரம்பித்து வைக்கிற மாதம் இது! பாயசமும் சக்கரைப்பொங்கலும்  ஆடிமாதம் மட்டுமே அதிகம் செய்யவேண்டி இருக்கும்! ஆடி மாதப்பிறப்புக்கு தேங்காய்ப்பால்  செய்யவேண்டும் புதுமாப்பிள்ளைக்கு...
மேலும் படிக்க... " ஆடிவெள்ளி தேடி உன்னை...!"

Friday, July 19, 2013

கவிதைகளில் வாழ்கின்றார் கவிஞர் வாலி!

கவிஞர்  வாலி   என் அன்புத்தந்தையும் எழுத்தாளருமாயிருந்து சென்ற் ஆண்டு இதே கறுப்பு ஜூலையில்  அமரரான   திரு ஏ எஸ் ராகவனின்  நண்பருமாவார். சிலவருடங்கள் முன்பு ஒரு  விழாவில் வாலியைக்கண்டு நானும் அப்பாவும்  பார்த்தபோது  ஸ்ரீரங்கத்தையும் சித்திரைவீதியையும்  பற்றி   ...
மேலும் படிக்க... "கவிதைகளில் வாழ்கின்றார் கவிஞர் வாலி!"

Sunday, July 14, 2013

வெள்ளை வண்ண விடமுமுண்டாங் கொலோ.!

கம்பராமாயண வகுப்பு இப்போதுதான் ஆரம்பித்தமாதிரி இருக்கிறது அதற்குள்   14வாரங்கள் ஓடிவிட்டன! பாரதநாட்டின்  மிகச்சிறந்த  காவியமாக  இராமாயணம்  போற்றப்படுகிறது. காலங்கள் பல கடந்தும் அது இன்னமும்  வாழ்கிறது . ராமாயணத்திற்கு  என்ன ஒரு சிறப்பென்றால் ராமானுஜர் , திருமலை நம்பிகளிடம் 18தடவை  ராமாயணம் கேட்டாராம்! அத்தனை  தடவைகேட்க அத்தனை விஷயம் அதில்  இருக்கிறதென்றாராம்  எதிராஜர்...
மேலும் படிக்க... "வெள்ளை வண்ண விடமுமுண்டாங் கொலோ.!"

Thursday, July 11, 2013

பத்தும் செய்யலாம் பணமிருந்தால் !

 .....................................................உலகம் இருப்பதும் பணத்தாலே இங்கேகலகம் வருவதும் அதனாலே-மனக்கலக்கம் பிறப்பதும் பணத்தாலே-இதன்விளக்கம் தருபவர் யார் இங்கே?பேதங்கள் வளர்வதும் பணத்தாலே-நல்ல வேதங்கள் கெடுவதும் அதனாலே- வீண்வாதங்கள் பிறப்பதும் பணத்தாலே- அதன்பாதங்கள் வெறுப்பவர் யார் இங்கே?மனமுங் குலைவது பணத்தாலே-நல்லகுணமும்...
மேலும் படிக்க... "பத்தும் செய்யலாம் பணமிருந்தால் !"

Sunday, July 07, 2013

தாயே யசோதா!(சிறுகதை)

மாலதியும் பத்ரியும்  ஏகமனதோடு அந்த முடிவிற்கு வந்தார்கள். அதற்குத்  தங்களைத்  தயார்ப்படுத்திக்கொள்ள  ஐந்தாண்டுகள் ஆகிவிட்டன..     ஆமாம்,  மீராவை அவர்கள்  தத்தெடுத்து இன்றோடு  பதிமூன்று  வருஷங்கள் ஆகிவிட்டன.   அவளுக்கு ஆறுவயதாகும் வரை  குழந்தையாகத்தான் இருந்தாள் அப்புறம்தான் ...
மேலும் படிக்க... "தாயே யசோதா!(சிறுகதை)"
 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.