Social Icons

Pages

Thursday, December 18, 2014

நீங்காத செல்வம் ...

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால், தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து, ஓங்கு பெருஞ் செந்நெல் ஊடுகயல் உகள, பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப, தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி வாங்கக்குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள் நீங்காத செல்வம் நிறைந்தேலோரெம்பாவாய்! பேர் பாடி... போதும்...
மேலும் படிக்க... "நீங்காத செல்வம் ..."

Tuesday, December 16, 2014

காவிரி பாயும் திருவரங்கம்!

பாயும் நீர் அரங்கம் தன்னுள் பாம்பனை பள்ளி கொண்ட மாயனார் திருநன்மார்வும் மரகதவுருவும் தோளும் தூய தாமரைகண்களும் துவரிதபவளவாயும் ஆயசீர் முடியும் தேசும் அடியரோர்க்கு அகலலாமே" தொண்டரடிப்பொடி ஆழ்வார் இப்படி சொல்கிறார் காவிரி பாய்ந்துவருகிறதாம்!  ஒரு முறை காவிரி பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்ததாம். (கதையல்ல நிஜம்தான்  பல்லாண்டுகள்...
மேலும் படிக்க... "காவிரி பாயும் திருவரங்கம்!"

Monday, December 15, 2014

தமிழின் மிகபெரிய ஆளுமையை சந்தித்தோம்!

திரு வெசா திரு ஹரிகி தமிழின் மிகப்பெரிய ஆளுமைக்குரியவரும், விமர்சன வித்தகருமான திரு வெங்கட் சாமிநாதன் அவர்களை வெசா  என்று தமிழ் அன்பர்கள்  அழைப்பார்கள்.  வடக்கே பல காலம் இருந்தவர் .இவரது  விமர்சனங்களில் பலர் வளர்ந்திருக்கிறார்கள். ‘எங்களுக்கு முன்னோடி  வெசா அவர்கள்தான்’...
மேலும் படிக்க... "தமிழின் மிகபெரிய ஆளுமையை சந்தித்தோம்!"

Thursday, December 11, 2014

விண் மட்டும் தெய்வம் அன்று மண்ணும் அஃதே !

யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல   ..என்று  பாரதி மகிழ்ந்துகொண்டாடினான் கம்பன் பிறந்த தமிழ் நாடு என்றான், கம்பன் மீது  பாரதிக்கு இத்தனை காதலா! ஆம் இளமையிலேயே  எட்டயபுரம் அரண்மனையில்  புலவர் பலருடனும் பழகித்தமிழ்ப்புலமை  பெற்ற  பாரதி,அங்கிருந்த  கம்பராமாயணம் கற்றுத்தேர்ந்த இருவருடன் நெருங்கிப்பழகி...
மேலும் படிக்க... "விண் மட்டும் தெய்வம் அன்று மண்ணும் அஃதே !"
 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.