Social Icons

Pages

Tuesday, November 15, 2016

நம்பிக்கை நாயகர்கள்!(நன்றி கிழக்குவாசல் பத்திரிகை)

கிழக்குவாசல் உதயம்  நவம்பர் மாத இதழில்   வாட்ஸப்  சாதனையாளர்கள் பற்றிய எனது கட்டுரை         இன்னும் இரண்டுபக்கங்கள் உள்ளன  வலையேற்றுகிறேன்!!  &nbs...
மேலும் படிக்க... "நம்பிக்கை நாயகர்கள்!(நன்றி கிழக்குவாசல் பத்திரிகை)"

Friday, October 28, 2016

கணக்குகளும் விடைகளும்.

தீபாவளி மலரில் வெளியாகி உள்ள என் சிறுகதை.. கணக்குகளும் விடைகளும். ஷைலஜா             ’அரங்காகேட்டரிங் ’ என்ற கொட்டைஎழுத்துக்குக் கீழேதனது போட்டோவுடன் பெயர் கொண்ட பேட்ஜினைத்தாங்கிய  சாடீன் ரிப்பன் மாலையை கழுத்தில் போட்டுக்கொண்டான் கோபி.  ஆகாய நீலநிறத்தில் ஷர்ட்டும், அடர்நீல நிற பாண்டுமாக  தொழிலுக்குப்புறப்பட...
மேலும் படிக்க... "கணக்குகளும் விடைகளும்."

Monday, October 10, 2016

நீருக்குப்பேதமில்லை. சிறுகதை

http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=33722&ncat=2 ஞாயிறு தினமலர்வாரமலரில் வெளியான  சிறுகதை! பாட்டி... இன்னிக்கு ராத்திரி, அப்பா உங்கள சித்தப்பா வீட்டுக்கு பெங்களூருக்கு அனுப்பப் போறாங்களாம்... நானும், சாயந்திரம், ஸ்கூல், 'எக்ஸ்கர்ஷ'னுக்கு டில்லி போறேன்; வர்றதுக்கு ஒரு வாரம் ஆகும். இந்த ஆறு மாசமா இலக்கியம்,...
மேலும் படிக்க... "நீருக்குப்பேதமில்லை. சிறுகதை"

Monday, September 05, 2016

கண நாதனைப்பணி மனமே!

பல்லவி.. கண நாதனைப்பணி மனமே- அனு தினமும் ஒருக்கணமேனும். (கணநாதனை) அனுபல்லவி மனம் தூய்மையாகும் மகிழ்ச்சி மிகப்பெருகும் வனவேழ முகந்தன்னை வணங்கிட வினை அகலும்(கண நாதனை) சரணம் ஆற்றங்கரை இருப்பான் அழகுச்சோலையிலுமிருப்பான் போற்றித்துதிப்போர்க்கு ‘போதும்’எனும்வரை அளிப்பான் ஔவைக்கு அருள் செய்த ஆனை முகத்தானை எவ்வண்ணம்  தொழுதாலும்...
மேலும் படிக்க... "கண நாதனைப்பணி மனமே!"

Thursday, August 25, 2016

ஆலைக்கரும்பின் மொழியனைய அசோதைநங்காய்!

பாலைக் கறந்து அடுப்பேற வைத்து    பல்வளையாள் என் மகளிருப்ப மேலையகத்தே நெருப்பு வேண்டிச் சென்று    இறைப்பொழுது அங்கே பேசி நின்றேன் சாளக்கிராமமுடைய நம்பி    சாய்த்துப் பருகிட்டுப் போந்துநின்றான் ஆலைக் கரும்பின் மொழியனைய      அசோதைநங்காய் உன்மகனைக் கூவாய்! யசோதையிடம்  பொல்லாதக்கண்ண்ணனைபற்றி...
மேலும் படிக்க... "ஆலைக்கரும்பின் மொழியனைய அசோதைநங்காய்!"

Monday, August 15, 2016

இந்தியத்தாயே பார்த்தாயா!

எழுபது வயது  அன்னை  இன்று ஏக்கமாய் நிற்கும் பலியாடு. அரசியல் சூதாட்ட அரங்கினிலே அக்கிரமக்காரர்களின் விளையாட்டு.       ஒருமைப்பாடு என்பது எல்லாம் ஒடுங்கிப் போனதில் வந்தது குறைபாடு. ஓசைபடாமல் சத்திய தர்மம்  ஓடிச் சென்றதென்னவோ சுடுகாடு!   கொள்ளை கொலை ஜாதிச்சண்டைகள்  குடியைக்கெடுக்கும்...
மேலும் படிக்க... "இந்தியத்தாயே பார்த்தாயா!"

Saturday, August 13, 2016

அரங்கத்திருவே!

பல்லவி. அரங்கத்திருவே!  கற்பகத்தருவே! வரங்கள் அளிக்கும் வரமஹாலஷ்மியே!(அரங்க) அனுபல்லவி பரமன் அரங்கனின் பட்டமகிஷி தேவி கரங்கள் கூப்பி அவளை தினம் சேவி!(அரங்க) சரணம். சகல  உயிர்களையும் காத்திடுகின்றாள். அகலகில்லேன் அம்மா உன் திருவடிதனைப்பிரிந்து. நிகழும் அனைத்தும் நின் செயல் அன்றோ? புகழ்வது உன் நாமமெனில் புல்லரிக்கின்றதன்றோ! (அரங்க) ...திருவரங்கப்ரியா(ஷைலஜா)  எழுதியது. ...
மேலும் படிக்க... " அரங்கத்திருவே! "

Monday, August 01, 2016

நட்பென்பது......

"ஹார்ட் அட்டாக்... தூக்கத்திலேயே உங்க அப்பாவுக்கு உயிர் போயிருச்சு கணேசா... மனசை திடப்படுத்திக்க. எனக்கு தெரியும், நீ நிலை குலைந்து போவன்னு. ஒற்றுமையான, பாசமான குடும்பத்தின் ஆணி வேரா இருந்த அற்புதமான மனுஷர் உங்கப்பா; இனி, அவர் நம்ம கூட இல்லையேங்கிறத குடும்ப டாக்டரான என்னாலேயே தாங்க முடியல. உங்க எல்லாருக்கும் இது ரொம்ப கஷ்டம் தான். என்ன...
மேலும் படிக்க... "நட்பென்பது......"

Sunday, May 15, 2016

நன்னயம்!

 இன்றைய தினமலர் வாரமலரில் எனது சிறுகதை நன்னயம்  ! ...
மேலும் படிக்க... "நன்னயம்!"

Saturday, April 23, 2016

புத்தக வீடு!

“There is no friend as loyal as a book.”  என்கிறார் Ernest Hemingway. வாசித்தல் தவமா தாயின் மடியா, வாசித்தல் சுவாசித்தலா சுகமான அனுபவமா  என்பதையெல்லாம்  கவிதைவரிகளாய் பலர் எழுதிவிட்டனர். புத்தகம் வாசிப்பதே இப்போது குறைந்துபோய்விட்டது என்றும் சிலர் புலம்புகிறார்கள்.முன்பெல்லாம்  ரயில் பஸ்பயணங்களில்  புத்தகம்...
மேலும் படிக்க... "புத்தக வீடு!"
 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.