Social Icons

Pages

Friday, September 14, 2007

மீண்டும் தோப்புக்கரணம் போடலாம்!

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவைநான்கும் கலந்து உனக்கு நான் தருவேன் கோலம் செய்துங்கக்கரிமுகத்துத் தூமணியே நீ எனக்குச்சங்கத்தமிழ் மூன்றும் தா.ஔவையார் நல்வழியில் இப்படி ஒரு அருமையான பாடலை வினாயகருக்கு அருளி இருக்கிறார்.பிள்ளையார், எளிமையின் தத்துவத்தை உணர்த்தவே அரசமரத்தடியிலிருந்து பஸ்ஸ்டாண்ட், கோர்ட் ,பள்ளி விளையாட்டுத்திடல்கள்...
மேலும் படிக்க... "மீண்டும் தோப்புக்கரணம் போடலாம்!"

Monday, July 16, 2007

எண்ணிரண்டு பதினாறுவயது!

எட்டுபற்றி எழுதசொல்லி டாக்டர் எப்போதோ எனக்கு அழைப்பு விட்டிருந்தார்.இப்போது அண்ணா கண்ணன் வேறு எட்டடுக்கு மாளிகையில் ஏற்றிவைத்துவிட்டார்! இனியும் சும்மா இருப்பது சரி இல்லை! வலைப்பக்கம் வராமல் அடிக்கடி ஓரங்கட்டும் என்னை அவ்வபோது ஊக்கமளித்து எழுத வைப்பவர்கள் டாக்டர் விஎஸ்கேயும் கண்ணபிரான் ரவியும் ஆசிஃப் மீரானும் தான் ! நன்றி அந்த அருமை நண்பர்களுக்கு! 1.எட்டுவயசுல நடந்த ஒருநிகழ்ச்சி. ஸ்ரீரங்கம்கிழக்கு ரங்கா பள்ளிகூடத்துல படிச்சிட்டு...
மேலும் படிக்க... "எண்ணிரண்டு பதினாறுவயது!"

Monday, June 04, 2007

நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....

'நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி' எனும் பாட்டைக் கேட்கும்போது வருங்காலத்தூண்களான இளைய தலைமுறை பற்றிய நம்பிக்கை நமக்கு அதிகம் வருகிறது.. ஆனால் பிள்ளைகளைப் பெற்ற பெருமைகொண்ட பெற்றோர்கள் அவர்களை 'நாம் நல்ல பிள்ளைகளாய் வளர்க்கிறோமா?' என யோசிக்க வேண்டியதருணம் இது.. ஊடகங்களில் மிக வலிமையானது திரைப்படம் எனும் சினிமா.அடுத்தது தொலைக்காட்சி எனும் டிவி . அபூர்வமாய் அவ்வபோது வரும் சில நல்ல திரைப்படங்கள் அரங்குகளைவிட்டு...
மேலும் படிக்க... "நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...."

Thursday, May 24, 2007

உன்னை நினைக்கையிலே....

அன்புடன் கவிதைப் போட்டி முடிவுகள் - ஒலிக்கவிதைப் பிரிவு நடுவர்கள்: கனடா ஜெயபாரதன், கவிஞர் சிங்கை இக்பால் ========================================================= இரண்டாம் பரிசுக்குரிய கவிதை (ஒலிவடிவம் கீழே இணைப்பாக உள்ளது) உன்னை நினைக்கையிலே உல்லாசத் துள்ளலில் முன்நிற்கும் நெஞ்சத்தை எந்த முகப்படாமிட்டு மறைப்பதென்று தவிக்கையிலே மலையாக உன்...
மேலும் படிக்க... "உன்னை நினைக்கையிலே...."

Thursday, May 17, 2007

வீதிச் சித்திரங்கள்!(கவிதை)

மேனிக்கு நீலம்.மயிற்பீலிக்குப் பச்சை.கழுத்துமணி மாலைக்குச் சிவப்பு.ஊது குழலுக்குப் பழுப்பு.கேசத்திற்கு முழுதும் கறுப்பு.புன்னகைப் பற்களுக்கு வெள்ளை.நவரத்தின மாலைக்குநவ வர்ணக் கலவை.பட்டாடைக்கு இளம் ஊதா.மேலங்கிக்கு மெலிதான மஞ்சள்.வர்ணச் சாக்கட்டிகள் கொண்டுவடிவான சித்திரம் தீட்டிவிட்டுவிரித்த சாக்குத் துணி மீதுவிழப்போகும் சில்லரைக்காய்வறுமையின் வர்ணத்தைவிழிகளில் தேக்கியபடிதன்னை வரைந்து முடித்த வீதிச் சித்திரக்காரனுடன்வெய்யிலில் ...
மேலும் படிக்க... "வீதிச் சித்திரங்கள்!(கவிதை)"

Sunday, May 13, 2007

யாமறிந்த பெண்களிலே......

அன்னையர்தினத்திற்கு என்று எழுதிய கவிதை ஒன்றை என் அன்னைக்கு சமர்ப்பணம் செய்துவிட்டு மேலே செல்லலாமா?'அவசரசமையல் வேலையினிடையேஅள்ளிஎடுத்துஅம்மாகொடுத்தமுத்தத்தில்இப்போதும் மணக்கிறதுஅக்மார்க்நல்லெண்ணையும்அம்மாவின் வாசனையும்.' *************************************************************************************அன்னையர்தினம் மேலை நாட்டில் உண்டானது, நமக்கு அவசியமானதா அன்றைக்கு மட்டும்தான் அன்னையை நினைப்பதா என்றெல்லாம் சிலர் கேட்கிறார்கள்....
மேலும் படிக்க... "யாமறிந்த பெண்களிலே......"

Friday, April 20, 2007

கவலைப்படாத காரிகையர் சங்க ஆண்டுவிழா!(forவிவாசபோ)

கவலைப்படாத காரிகையர் சங்கத்தின் முதலாம் ஆண்டுவிழா!சவிதா வர்ஷா பவித்ரா வினயா சுமேகா என ஐவர் குழு (பஞ்சவர்ணக்கிளி சின்னம் )கொண்ட கலகலப்பான சங்கத்தின் ஆண்டுவிழாவிற்கு சிறுவசிறுமியரைக்கொண்டு நிகழ்ச்சிநடத்த திட்டமிட்டார்கள்.அதுபற்றி ஐவரும் ஒன்றுகூடி பேச ஆரம்பித்தார்கள்'நல்ல ஐடியாதான்..பசங்கள இப்போவே ரெடிசெய்யணும்..விழாக்கு இன்னும் பத்தேநாள்தான்...
மேலும் படிக்க... "கவலைப்படாத காரிகையர் சங்க ஆண்டுவிழா!(forவிவாசபோ)"

Wednesday, April 18, 2007

தமிழுக்கு அழகென்று பேர்!(2)

தமிழுக்கு அழகென்று பேர் என்று தலைப்பு வைத்துவிட்டு இனியதமிழினைப்பற்றி எதுவுமே சொல்லாமல் விட்டுவிட்டேன் முன்பதிவில். (இந்த ஜீ தம்பிவேற அழகுபற்றி இப்படிக் கொஞ்சமா எழுதிட்டீங்க செல்லாதுன்னு சொல்றான்!இப்படித்தான் என் சொந்தத்தம்பி ஒருமுறை போன்ல,'எப்படி இருக்கு உன் இலக்கியப்பணி?' ன்னு கேட்டான் நான் சோகமா,' எங்கடா உப்புமா கிண்டவும் சாம்பார்வைக்கவுமே சரியா இருக்கு ,,நேரமே இல்ல..எழுதவே முடில்லடா'ன்னேன் அதுக்கு அவன் 'இதைவிட பெரிய இலக்கியப்பணி...
மேலும் படிக்க... "தமிழுக்கு அழகென்று பேர்!(2)"

Tuesday, April 17, 2007

பெயர் படும் பாடு!(வ.வா.ச. போட்டிக்கு)

--------------------------------------------------------------------------------பெயர் ஒரு அடையாளம்.பெயரை நினைத்ததும்முழு உருவமும்கண்முன் வந்து நிற்கிற அளவுக்குஒருவரின் பெயர் பெருமை அடைகிறது.அவர் வாங்கிய பட்டங்கள் எல்லாம் பிறகுதான். தங்கள்பெயர்கள் படும்பாடு வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு சுவாரஸ்யமான அல்லது எரிச்சலான அனுபவமாயிருக்கலாம்! எங்கள் வீட்டில் பாட்டி தன் கணவர் பெயரை சொல்லவே மாட்டார். அயுசு குறைந்துவிடுமாம்!அன்று ஒரு குழந்தையின்...
மேலும் படிக்க... "பெயர் படும் பாடு!(வ.வா.ச. போட்டிக்கு)"

காக்க காக்க காலணி காக்க!(நகைச்சுவை வ.வா.ச.போட்டிக்கு)

அரசபதவியில் அரியணை ஏறி பாதுகை அமர்ந்தது அந்தக்காலத்தில். பாதுகையைப் பாதுகாக்கத் தவறியதால் பதவியே பறிபோக இருந்தது இந்தக்காலத்தில்! சிலவருடங்கள்முன்பு என் தோழி ராதிகாவிற்கு அவள் பணி புரிந்த இடத்தில் பாதுகையினால் பதவியே பறிபோய்விடுமோ என்னும் அச்சம் ஏற்பட ஒரு நிகழ்ச்சி நடந்தது. அன்று டில்லி தலைமை அலுவலகத்திலிருந்து அதன் மேலதிகாரி, ராதிகா பணிபுரியும் அலுவலகத்திற்கு போன் செய்தார்.அண்மையில் அமெரிக்கா விசிட் முடித்து வந்திருக்கும்...
மேலும் படிக்க... "காக்க காக்க காலணி காக்க!(நகைச்சுவை வ.வா.ச.போட்டிக்கு)"

Sunday, April 15, 2007

தமிழுக்கு அழகென்று பேர்!

நான்பாட்டுக்கு வாடகைவீட்டுக்கு விசிட் அடிச்சி அப்பப்போ விழிக்கு விருந்து கொடுத்திட்டு ஢பின்னூட்டம் மட்டும் இட்டு டபாய்ச்சிட்டு இருந்தேன் டாக்டர் விஎஸ்கே, லபக்குனு பிடிச்சிட்டார்! மரியாதையா எழுதுங்கன்னு அன்பு அதட்டல், மறுக்க முடில்ல.பூட்டி இருந்த சொந்தவீட்டுக்குமறுபடி சித்திரைல திரும்ப வந்திருக்கேன்.. ஒரே தூசியாகிடக்கு..ஒழிச்சி சுத்தம் செஞ்சிட்டு...
மேலும் படிக்க... "தமிழுக்கு அழகென்று பேர்!"

Thursday, January 04, 2007

நினைவுகள்.

பூகம்ப நிலவெளியீல்புதைந்துவிட்டாற் போல்என்னுடையதான உன்நினைவுகள்குழப்பமானவண்ணக்கலவையாய்ஓவியத்தில் நீயும்வார்த்த அச்சினைப்போன்றகையெழுத்தாய் நானும்பூவினைப் பறிக்காதவரைகவிதையின் வரிகளில்செடிக்கும் இடம் உண்டுபனித்துளி மறையாதவரைபுற்கள் கவனிக்கப்படும்நிலவு உள்ளவரைநீள் வானம்நோக்கப்படும்நிலைக்கண்ணாடிமுன்நின்றால் ஓர் உருவம்உடைந்த் கண்ணாடியின்ஒவ்வொரு சில்லிலும்ஒன்றின்பலமுகம்மறந்தாயோமறைந்தாயோஉடைந்த கண்ணாடியாய்சிதறிக்கிடக்கிறதுஉன் நினை...
மேலும் படிக்க... "நினைவுகள்."
 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.