Social Icons

Pages

Wednesday, November 30, 2011

இடைச்சாதி நான் என்றான்!

பாரதியின் எங்கிருந்தோவந்தான் இடைச்சாதி நான் என்றான் என்னும் பாடலை அறியாதவர்கள் இருக்க முடியாது. இடைச்சாதி என்ற சொல்லாட்சி பாரதியை வெறுமனே அளித்திருக்கமாட்டார். அவர்கண்முன் கண்ணன் இப்படியெல்லாம் வந்திருக்கலாம்! மும்மூர்த்திகளில் இடையன்(ப்ரும்மா விஷ்ணு சிவன்) முத்தொழில்களில் இடையன்(படைத்தல் காத்தல் அழித்தல்) திருப்பாற்கடலில் ஆதிசேஷனுக்கும்...
மேலும் படிக்க... "இடைச்சாதி நான் என்றான்!"

Tuesday, November 29, 2011

மெய் மறந்த காதல்!

'ப்ரபாகர் ப்ரபாகர்' என்று மூச்சுக்கு முன்னூறு தடவை அழைக்கும் பவித்ரா  இரண்டுநாட்களாய் மௌனவிரதம் இருக்கிறாள். 'அழுத்தக்காரி ....அவளோடு் லேட்டஸ்டாய்  வித்தகன்  சினிமா போகாமல் மன்னைமாதவனோடும் அனந்துவோடும் சேர்ந்து  போய்விட்டேன் என்று கோபம் போலிருக்கு..' வேலாயுதம் கூட்டிப்போய்   வேண்டியமட்டும் வாங்கிக்கட்டிக்கிட்டேன்...
மேலும் படிக்க... "மெய் மறந்த காதல்!"

Monday, November 21, 2011

அகமும் புறமும்.

ஆபீசிற்குள் நுழைந்த அரைமணியில் செல்போன், 'நீ நடந்தால் நடை அழகு’ என்கிறது.பழையபாட்டுதான் ஆனால் அழகென்ற சொல் பலமுறைவருவதால் எனக்கு இந்தப்பாட்டுப்பிடிக்கிறது.  அழகின் ரசிகன் நான்! 'காபி'னைவிட்டு நழுவி காரிடருக்கு நடந்தபடியே போனில்,"விஜி! வீட்டைவிட்டு புறப்படறப்பவே சொன்னேன் இல்ல, இன்னிக்கு முக்கியமான மீட்டிங்னு? இன்னும்...
மேலும் படிக்க... "அகமும் புறமும்."

Friday, November 18, 2011

குலம் தரும்!

விளையாட்டுப்போல ஆறுவருடங்கள்.! இரண்டாயிரம் நாட்கள்.!காலக்கணக்கை விட்டுத்தள்ளுங்கள் ஒரு மாபெரும் கனவல்லவா நனவாகி விட்டிருக்கிறது? மணவாளனுக்கு அந்தக் கோபுரத்தை பார்க்கிறபோது அதன் நீள அகல பௌதீகப் பரிமணங்களை எல்லாம் தாண்டி மஹாபலிக்கு முன்னாலே திருவிக்ரமனாக நெடிதுயர்ந்து நின்ற நெடுமாலே நினைவுக்கு வந்தார். இருநூற்று முப்பத்தாறடி உயரத்தில் பதிமூன்றடுக்கு...
மேலும் படிக்க... "குலம் தரும்!"

Monday, November 14, 2011

மழலை உலகம் மகத்தானது!(தொடர் பதிவு)

'ரோஜாவின் ராஜா’  ஆசிய ஜோதி ! டிஸ்கவரிஆஃப் இந்தியாஎழுதிய எழுத்தாளர் மகத்தானபணிகள் செய்திட்ட மனிதருள்மாணிக்கம் குழந்தைகளால் மாமா என்றழைக்கப்பட்ட மாமணி! பஞ்சசீலக்கொள்கையை உருவாக்கிய சாணக்கியர் பண்டித ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாள் இன்று.தன்பிறந்த நாளைக்குழந்தைகள் தினமாய் தாய்நாடு கொண்டாடவேண்டும் என்றவரைப்பற்றி  இன்று எத்தனை குழந்தைகளுக்குத்தெரியும்? ...
மேலும் படிக்க... "மழலை உலகம் மகத்தானது!(தொடர் பதிவு)"

Friday, November 11, 2011

11 பதிவர்கள் பற்றிய கிசுகிசு(இன்றைய ஸ்பெஷல்)!

இன்று மேலே குறிப்பிட்ட நேரத்துல என்னென்வோ சிறப்பு நிகழ்ச்சிகள் நடக்கப்போகிறதாம்!.நம்ம பங்குக்கு சில பதிவர்களைப்பற்றி  இப்படி எழுத தோன்றியது கிசுகிசு என்று சும்மா தலைப்பு கொடுத்தால்தான்  ஒரு 11பேராவது உடனே ஆஜராவீங்கன்னு தெரியும்! ஆனா  நிஜத்துல இது அது இல்ல. பின்ன என்னதுன்னு கேக்கறீங்களா கீழே போங்க  இந்த அழகுப்பாப்பாவைப்பார்த்தபடி...
மேலும் படிக்க... "11 பதிவர்கள் பற்றிய கிசுகிசு(இன்றைய ஸ்பெஷல்)!"

Wednesday, November 02, 2011

மயில்.(வம்சி சிறுகதைப்போட்டி 2011)

அக்காவின் குழந்தைக்கு ‘மயில்’என்று தான் பெயர் வைக்கவேண்டும் என்று ஆஸ்பித்தி்ரிலேயே சொல்லிவிட்டான் செந்தில். "தங்கமயில்னு வைக்கலாம்டா. வெறும் மயிலுன்னா கூப்பிட சரியா இருக்காது. நம்மவீட்டுக்கு இதான் முதப்பேரகுழந்தை..ஆணோ பெண்ணோ தங்கமயில் என்கிற பேருதான் பொதுவா பொருத்தமா இருக்கும்” என்றாள் அவன் அம்மா கோமதி. " அதெல்லாம் இல்ல...மயில்தான் சரி....
மேலும் படிக்க... "மயில்.(வம்சி சிறுகதைப்போட்டி 2011)"
 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.