
பாரதியின் எங்கிருந்தோவந்தான் இடைச்சாதி நான் என்றான் என்னும் பாடலை அறியாதவர்கள் இருக்க முடியாது.
இடைச்சாதி என்ற சொல்லாட்சி பாரதியை வெறுமனே அளித்திருக்கமாட்டார். அவர்கண்முன் கண்ணன் இப்படியெல்லாம் வந்திருக்கலாம்!
மும்மூர்த்திகளில் இடையன்(ப்ரும்மா விஷ்ணு சிவன்)
முத்தொழில்களில் இடையன்(படைத்தல் காத்தல் அழித்தல்)
திருப்பாற்கடலில் ஆதிசேஷனுக்கும்...