Social Icons

Pages

Sunday, January 26, 2014

விடியலின் வெளிச்சம்.

கொலையும் கொள்ளையும் நாட்டினிலே பெருகிப்போச்சு-இந்தக் கோயில்கூட பலருக்கிங்கே பாசறையாச்சு   தலைவன் திருடன் என்றிருந்த பேதமும்போச்சு- அட தலையை ஆட்டும் பொம்மைக்கிங்கே ராஜ்ஜியம் ஆச்சு   தன்னலம்தான்  நாளும் இங்கே பொதுநலமாச்சு-உயர் பொன்னைவிட பதருக்குத்தான் பெருமையும் ஆச்சு   துன்பம் உனக்கு இன்பம்...
மேலும் படிக்க... "விடியலின் வெளிச்சம்."

Thursday, January 23, 2014

ஆராதனா..(சிறுகதை)

சின்னக்கடிதம்தான் ஆனால்  அது மிகப்பெரிய விஷயத்தை தெரிவித்துவிட்டது. என்றாவது ஒருநாள் இப்படி ஒரு சம்பவம் நேரிடலாம் என நினைத்து அச்சப்பட்டுக்கொண் டிருந்த அகிலாவிற்கு  கடிதத்தைப்படித்ததும்  கண்கலங்கித்தான் போனது. அலுவலகம் சென்றிருந்த  மகனுக்கு உடனே   டெலிபோனில்  விஷயத்தை தெரிவித்தாள்     அடுத்த...
மேலும் படிக்க... "ஆராதனா..(சிறுகதை)"

Tuesday, January 21, 2014

குருபக்திக்கு ஒரு கூரேசர்!

நீங்கள் திருவரங்கம் கோயிலுக்குப்போயிருக்கிறீர்களா? பிரதான வாயில்வழியாக அதாவது ரங்கா ரங்கா கோபுரம்வழியாக திருக்கோவிலில் காலடி எடுத்துவைத்ததுமே  -உடனேயே- உங்களின் வலப்புறத்திலிருக்கும் இருக்கும் முதல்சந்நிதியை ஏறெடுத்துப்பார்த்திருக்கிறீர்களா?  ரொம்ப ஆடம்பரமாக  எல்லாம் இருக்காது மூலையில் ஒடுங்கினமாதிரிதான் இருக்கும்...
மேலும் படிக்க... "குருபக்திக்கு ஒரு கூரேசர்!"

Monday, January 13, 2014

சங்கத் தமிழ்மாலை முப்பதும் .....

வங்கக் கடல் கடைந்த, மாதவனை, கேசவனை,திங்கள் திரு முகத்து சேய் இழையார், சென்று, இறைஞ்சி,அங்கு அப் பறை கொண்ட ஆற்றை, அணி புதுவைப்பைங் கமலத் தண் தெரியல், பட்டர் பிரான் கோதை சொன்ன,சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே,இங்கு இப் பரிசு உரைப்பார், ஈர் இரண்டு, மால் வரை தோள்,செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்எங்கும் திருவருள் பெற்று, இன்புறுவர்...
மேலும் படிக்க... "சங்கத் தமிழ்மாலை முப்பதும் ....."

உனக்கே நாம் ஆட்செய்வோம்...

சிற்றஞ் சிறுகாலை வந்துஉன்னைச் சேவித்துஉன் பொற்றா மரைஅடியே போற்றும் பொருள்கேளாய் பெற்றம்மேய்த்து உண்ணும் குலத்திற் பிறந்துநீ குற்றேவல் எங்களைக் கொள்ளாமற் போகாது இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா எற்றைக்கும் ஏழ்ஏழ் பிறவிக்கும் உன்தன்னோடு உற்றோமே ஆவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம் மற்றைநம் காமங்கள் மாற்றேலோர்...
மேலும் படிக்க... "உனக்கே நாம் ஆட்செய்வோம்..."

Sunday, January 12, 2014

குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா!

கறவைகள் பின் சென்று, கானம் சேர்ந்து, உண்போம்!அறிவு "ஒன்றும்" இல்லாத ஆய்க் குலத்து, உன் தன்னைப்பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம்!குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா, உந்தன்னோடு,உறவேல் நமக்கு, இங்கு ஒழிக்க ஒழியாது!அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன் தன்னைசிறு பேர் அழைத்தனமும், சீறி அருளாதே!இறைவா நீ தாராய் பறை! ஏல்-ஓர் எம் பாவாய் **************************************************************** ”அப்பா! கூடி இருந்து குளிரவேண்டும்...
மேலும் படிக்க... "குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா!"

Saturday, January 11, 2014

கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா!

கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா உந்தன்னை  பாடி பறை கொண்டு யாம் பெரும் சம்மானம் நாடு புகழும் பரிசினால் நன்னாக சூடகமே தோள் வளையே தோடே செவிப்பூவே  பாடகமே என்றனய பல் கலனும் யாமணிவோம் ஆடை உடுப்போம் அதன் பின்னே பால் சோறு  மூட நெய் பெய்து முழங்கை வழி வார கூடி இருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய். *************************************************************** சங்கு  பறை விளக்கு  கொடி விதானம்  ஆகியவற்றுடன்...
மேலும் படிக்க... "கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா!"

Friday, January 10, 2014

மாலே! மணிவண்ணா!

 மாலே! மணிவண்ணா! மார்கழி நீராடுவான் மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல் ஞாலத்தையெல்லாம் நடுங்க முரல்வன பாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சன்னியமே போல்வன சங்கங்கள் போய்ப் பாடுடையனவே சாலப் பெரும்பறையே பல்லாண் டிசைப்பாரே கோல விளக்கே கொடியே விதானமே ஆலினிலையாய்! அருளேலோ ரெம்பாவாய்! ****************************************************** உய்ய உலகு படைத்துண்ட மணிவயிறா! ஊழிதோ றூழிபல ஆலிலை யதன்மேல்* பைய உயோகுதுயில் கொண்ட பரம்பரனே! பங்கயநீள்...
மேலும் படிக்க... "மாலே! மணிவண்ணா! "

Thursday, January 09, 2014

ஒருத்தி மகனாய்ப் பிறந்து.......

ஒருத்தி மகனாய்ப் பிறந்து* ஓர் இரவில்-ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்*தரிக்கிலான் ஆகித் தான் தீங்கு நினைந்த*கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்*நெருப்பென்ன நின்ற நெடுமாலே.,* உன்னை-அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில்*திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி*வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய் **************************************************************************** வடிக்கொள் அஞ்சன மெழுதுசெம்  மலர்க்கண் மருவி...
மேலும் படிக்க... "ஒருத்தி மகனாய்ப் பிறந்து......."

Wednesday, January 08, 2014

அன்று இவ்வுலகம் அளந்தாய்! அடிபோற்றி!

  அன்று இவ்வுலகம் அளந்தாய்! அடிபோற்றி,சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய்! திறல்போற்றி,பொன்றச் சகடம் உதைத்தாய்! புகழ்போற்றி,கன்று குணிலா எறிந்தாய்! கழல்போற்றி,குன்று குடையா எடுத்தாய்! குணம்போற்றி,வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல்போற்றி,என்றென்று உன்சேவகமே ஏத்திப் பறைகொள்வான் இன்றுயாம் வந்தோம், இரங்கேலோ ரெம்பாவாய்.// ****************************************************** தனதுநடையழகைக்காண  வேண்டும் என்று  ஆயர்குலப்பெண்கள் ...
மேலும் படிக்க... "அன்று இவ்வுலகம் அளந்தாய்! அடிபோற்றி!"

Tuesday, January 07, 2014

மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு,,,...

  மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும் சீரிய சிங்கம் அறிவு உற்றுத் தீ விழித்து வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு போதரு மா போலே நீ பூவைப் பூ வண்ணா உன் கோயில் நின்று இங்ஙனே போந்து அருளி கோப்புடைய சீரிய சிங்காசனத்து இருந்து யாம் வந்த காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய். ***************************************************************************** ”கோதை! ...
மேலும் படிக்க... "மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு,,,..."

Monday, January 06, 2014

செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ?

அங்கண்மா ஞாலத்து அரசர் அபிமான பங்கமாய் வந்துநின் பள்ளிக் கட்டிற்கீழே சங்கம் இருப்பார்போல் வந்து தலைப் பெய்தோம் கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப்போலே செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ?திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற்போல் அங்கண் இரண்டும் கொண்டு  எங்கள்மேல் நோக்குதியேல் எங்கள்மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய் ************************************************* ஏழையர் ...
மேலும் படிக்க... "செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ?"
 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.