
கொலையும் கொள்ளையும்
நாட்டினிலே பெருகிப்போச்சு-இந்தக்
கோயில்கூட பலருக்கிங்கே
பாசறையாச்சு
தலைவன் திருடன் என்றிருந்த
பேதமும்போச்சு- அட
தலையை ஆட்டும் பொம்மைக்கிங்கே
ராஜ்ஜியம் ஆச்சு
தன்னலம்தான் நாளும் இங்கே
பொதுநலமாச்சு-உயர்
பொன்னைவிட பதருக்குத்தான்
பெருமையும் ஆச்சு
துன்பம் உனக்கு இன்பம்...