Social Icons

Pages

Monday, March 30, 2009

காலணியைத்தேடி ஓடினேன்

அன்று டில்லி தலைமை அலுவலகத்திலிருந்து அதன் மேலதிகாரி, ராதிகா பணிபுரியும் அலுவலகத்திற்கு போன் செய்தார். அண்மையில் அமெரிக்கா விசிட் முடித்து வந்திருக்கும் தனது மனைவி பெங்களூர் கிளை ஆபீசை நோட்டமிட வருவதாயும் இரண்டுநாட்கள் ஹோட்டலில் தங்கிச் செல்லப்போவதாயும், அதில் ஒருநாள் அவர்கள் குடும்பத்துக் குலதெய்வம் குடிகொண்டுள்ள ஒரு மலைக் கோயிலுக்கு...
மேலும் படிக்க... "காலணியைத்தேடி ஓடினேன்"

Thursday, March 26, 2009

பல் சுவைக்கவிதை!:)

அன்பர்களை வரவேற்கும்புன்னகைக்குப்புதுமெருகாய்சித்திரத்து எழில்முகத்தின்முத்து மணிச்சரமாய்உதட்டுக்கதவுக்குள்உட்கார்ந்திருக்கின்றாய்! செப்பும் மொழிக்கெல்லாம்செம்மை அளிக்கின்றாய்சோழிபோல் வடிவமதாய்ஆழியெனும் எச்சிலிலேஅலையாமல் வீற்றிருக்கின்றாய்! ரோஜாநிறத்தழகிசெந்நாப்பேரரசியைராஜாபோல் காக்கின்றாய்! மண்ணுலகில் மக்களெல்லாம்மகிழ்ச்சியுடன் வாழ்ந்திடவேஉன்னுடையநற்கருணைஎந்நாளும்வேண்டி நிற்பர்.இடையிடையே தோன்றினாலும்இறுதிவரை தங்காமல்நடுவினிலேமறைகின்றாய்நாட்டியமும்...
மேலும் படிக்க... "பல் சுவைக்கவிதை!:)"

Wednesday, March 25, 2009

இலக்கியக்காதல்!

அடிக்கடி தேடுகிறேன் உன் கண்களைபாதுகாப்பாய் சில வினாடிகள் பதுங்கிக்கொள்ளஎன்னும் கனிமொழியின் புதுக்கவிதையில் காதல்உணர்வு மயிலிறகாய் மனசை வருடிப்போகிறதென்றால் மரபுக்கவிதையில் வரும் பெரிய திருமொழியில் காதலனைப்பிரிந்த காதலியின் நிலையில் அந்த உணர்வு இன்னொருவிதமாக இருக்கிறது!(சீதை-ராமன்)சென்றுவார்சிலை வளைத்திலங்கையைவென்ற வில்லியார் வீரமே கொலோமுன்றில்பெண்ணைமேல் முளரிக் கூட்டகத்துஅன்றிலின் குரலடருமென்னையே..வார்=நீண்டசிலை=வில்வில்லியார்=வில்லை...
மேலும் படிக்க... "இலக்கியக்காதல்!"

Thursday, March 19, 2009

மைசூர்பாக்கும், என் மறுபாதியும்!!

எல்லாரும் வாங்க வாங்க! என்ன இன்னிக்கு ஸ்பெஷல்னு கேட்கறீங்களா?வேறென்ன...நாலுகதைகவிதை கட்டுரை கிறுக்கினப்போ கிடைக்காத புகழெல்லாம் இன்னமும் பலரால் சுவைக்கபடாத ஆனால் கல்லடிகண்ணடிமட்டும் பட்டுட்டு இருக்கிற ஒரு இனிப்புவஸ்துவால் வலை கலை உலகில் நான்பெரிதும் அறியப்படுகிறேன் இல்லையா அந்த வஸ்து தான் இன்னிக்கு எல்லார்க்கும்!!அதுவேஇன்றையஸ்பெஷல்மெனு!...
மேலும் படிக்க... "மைசூர்பாக்கும், என் மறுபாதியும்!!"

Wednesday, March 11, 2009

பச்சைக்கலரு ச்சிங்குசாங்!

'அன்புள்ள கடக ராசி நேயர்களே! இன்று உங்களுக்கு உகந்த நிறம் பச்சை மற்றும் மஞ்சள்.."காலைநேரப் பரபரப்பில் கையில் கத்தியுடனேயே(அட காய் கட்பண்ணிட்டு இருந்தேங்க:)) ஹாலிற்கு ஓடிவந்து ராசிபலன் கேட்பது வழக்கம். ஏனென்றால் ஒருநாளைக்காவது ஜோதிடம் பலிக்கிறதா என்று பார்க்கத்தான்! இன்று உங்களூக்கு நற்செய்தி என்பார்கள், தபாலில் கதை பிரசுரிக்க இயலாமைக்கு...
மேலும் படிக்க... "பச்சைக்கலரு ச்சிங்குசாங்!"

Saturday, March 07, 2009

மகாசதி!

நத்தை ஊர்ந்தால்கூட சத்தம் கேட்கும், அத்தனை அமைதி. அமுதனார் அகளங்கன்மண்டபத்தை அடைந்துவிட்டார். சுற்றும்முற்றும் பீதியுடன் பார்த்துவிட்டு முகத்தைதுடைத்துக்கொண்டார். மேலாடை நனைந்ததே தவிர முகம் உலரவில்லை. இடுப்பிலிருந்த சாவிக்கொத்தைத் துழாவிசரிபார்த்துக்கொண்டார். எதிரே திருமாமணி மண்டபம். ஆயிரங்கால்களும் வேத ரகசியம் பேச , நெய்ப்பந்தங்களின்...
மேலும் படிக்க... "மகாசதி!"

வட்டத்துக்குள் பெண்.

விரைந்து வெளியே வா பெண்ணே!விதிமீது பழிபோட்டுவீட்டுக்குள் அடைந்துகிடந்ததுபோதும்வெளியேவா பெண்ணேஉலகம் உனக்காகக் காத்திருக்கிறது!அடிமையாய் வாழ்ந்ததுபோதும் பெண்ணே!அணு உலைகளை ஆராய்ச்சி செய்து கொடுஅரிசிச்சோற்றை ஆக்கமட்டுமா உன் கரங்கள்ஆகாயம்வரை உனது கரம் நீளட்டும்!குழந்த சுமக்கமட்டுமா நமக்கு கருவறைகுவலயம் படைக்கும் திருமறையும் நாம் தானடி!சடங்குகளுடன்...
மேலும் படிக்க... "வட்டத்துக்குள் பெண்."

Thursday, March 05, 2009

காத்திருக்கிறேன். வா!

காத்திருக்கிறேன் வா!இந்த தலைப்பில் நான் எழுதிய மார்ச்மாதக் குடும்பநாவல்(ராணிமுத்துபோல இதுவும் ஒரு பத்திரிகை) கடைகளில்கிடைக்கும்,அனைவரும் படித்துக்கருத்து சொல்லும்படி கேட்டுக்கறேன்!நன்றிஷை...
மேலும் படிக்க... "காத்திருக்கிறேன். வா!"

Tuesday, March 03, 2009

சின்னச்சின்ன கவிதைகள்!

முதியோர் இல்லத்தில்மரணமடைந்த அம்மாவின்முழு உருவப்படம்இன்றுநடுக் கூடத்தில். ******பூட்டியே கிடக்கிறதுஇருபத்து நாலுமணிநேரஇலவசசேவை மையம்******************அகப்பட்ட போதிலெல்லாம் ஆக்கிரமிக்கின்றாய் உடலை.எப்போது அணைக்கப்போகிறாய்,மனதை!********கொத்தித்தின்னும் கோழி அறியுமாதீவனமாகப்போகிறோம் தானும்ஒருநாள் என்...
மேலும் படிக்க... "சின்னச்சின்ன கவிதைகள்!"
 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.