
(இப்படி ஒரு படம் வல்லமை தளத்திலிட்டு கவிதை கேட்டார்கள் அதற்கு நானெழுதிய கவிதை இது:)
பொதிகைமலைத்தென்றலென சிரித்தபடி
பூ நெஞ்சை வருடும் இந்தப்பூவையர்கள் பதிமதுரை தமிழ்ச்சங்க புலவர் கண்ணில் பட்டிருந்தால் பாடலொன்று பரவி வந்திருக்கும்!
நதிவளரும் வெள்ளமெனக் கவிஞர் நாவில் நாளும் எழும் நற்றமிழின் அமுத தாரை அதிமதுர அழகு நிறை மங்கையரின்...