Social Icons

Pages

Sunday, March 30, 2008

தாக்கம்(சிறுகதை)

இரண்டுவருஷமாய் நான் இந்தியாவிற்குப்போகவே இல்லை. அதற்குமுன்புவரை வருடம் ஒருமுறைதவறாமல் போவது வழக்கமாக இருந்தது. ஒவ்வொருமுறையும் இருபதுநாளுக்குமேல் லீவ் எடுத்துக்கொண்டு வீட்டில் அப்பா அம்மா அண்ணா மன்னி தம்பிதங்கை அண்ணாவின் குழந்தை ப்ரியாக்குட்டியுடன் பொழுதினைக்கழித்துவருவேன்.மலைக்கோட்டை, சமயபுரம், கல்லணை,முக்கொம்பு,வயலூர் என்று பெரிய திட்டங்களோடுதான் துபாயைவிட்டுப்புறப்படுவேன் ஆனால் அங்கெல்லாம் போக நேரம் கிடைக்காத அளவுக்கு வீடு...
மேலும் படிக்க... "தாக்கம்(சிறுகதை)"

Saturday, March 29, 2008

காலமெல்லாம் காத்திருப்பேன்.(தொடர்)

அத்தியாயம் 4"யாரது சாரங்கனா?"மாடிப்படியில் இறங்க இருந்தவனை எதிர்ப்ளாட்டின் வாசல்கதவைத்திறந்தபடி வெளியே வந்த பத்ரியின் குரல் திரும்ப வைத்தது. நிலைப்படியின் ப்ளாஸ்டிக் மாவிலைத்தோரணத்திற்குக் கீழே கைவைத்த வெள்ளைபனியனுடன் லேசான முன் வழுக்கையுடன் பூர்ணம் விசுவநாதனின் ஜாடையில் பத்ரி நின்றுகொண்டிருந்தார். பேசுவதும் அவரைப்போலவே இருக்கும்.அண்மையில்தான் அஞ்சல் அலுவலகப்பணியின்றும் ஓய்வு பெற்றவர். ஒரேமகள் திருமணமாகி பம்பாயில் இருக்கிறாள்....
மேலும் படிக்க... "காலமெல்லாம் காத்திருப்பேன்.(தொடர்)"

Friday, March 28, 2008

சுடோகுசுமதி!

சுமதி, சிறுகுறிப்பு... சமையலில் கைதேர்ந்தவள்.. அதுவும் வட இந்திய உணவுகள் மேலைநாட்டு பாஸ்தா, பீஸ்ஸா இவைகளில் தேர்ந்தவள். ஓவியக்கலையில் மன்னி. ஹிந்துஸ்தானீ இசை அவளிடம் கொஞ்சும். மிமிக்ரி செய்து அசத்துவாள். கைபார்த்து ஜோதிடம் சொல்வாள். சீட்டுக்கட்டினைவைத்துக்கொண்டு மேஜிக் செய்வாள்..இன்னும் பல கலைகள் அவள் வசம் இருக்கிறது. ஒருநாள் சுமதி என் வீட்டிற்கு வந்தாள் கணவர் பாஸ்கருடன். வந்ததும்,"நியூஸ் பேப்பர் இருக்கா?" என்றுகேட்டாள். லஞ்சம்...
மேலும் படிக்க... "சுடோகுசுமதி!"

Tuesday, March 25, 2008

நம்பிக்கை!

நேற்றைக்கிங்கோர் நெடுமரந்தன்னில் நிறைந்திருந்த பச்சிலைகளெல்லாம்,காற்றடிக்கக் காம்பொடிந்து கதறித்தான் வீழ்ந்தனவே!காற்றடித்து வீழ்ந்தாலும் மண்ணுக்குள் எருவாகி;மரமதுவின் வலிமையதை மங்காது உரமாக்கும்!சீற்றமிகு சிங்கம்போல் சீறிவந்தக் கதிரவன்தான்,மேற்றிசையின் மலைமடியில் மோகமுடன் வீழ்ந்துவிட்டான்!மேற்றிசையின் மலைமடியில் வீழ்ந்துவிட்ட கதிரவனும்,ஊற்றுமொளிப் பிழம்பாகி உதித்திடுவான் கீழ்த்திசையில்!நேற்றைகிவ்வூர் கலங்க நிமிர்ந்துவந்த மேல்காற்றோ,ஆற்றலெலா...
மேலும் படிக்க... "நம்பிக்கை!"

சின்னஞ்சிறுகதை ...

நினச்சதுஒண்ணு.தெருவில் நடந்துகொண்டிருந்த பரந்தாமனை உரசிக்கொண்டு வந்து நின்றது அந்த பென்ஸ்கார்.பதறிப்போய் அப்படியே நின்றுவிட்டார் பரந்தாமன். ரிடையராகிவிட்ட இந்த ஆறுமாதமாய் காலை எழுந்ததும் குளித்துவிட்டுக் கோயிலுக்குச்செல்வது அவரது அன்றாடப்பழக்கம். இன்றும் அதேபோல கோயிலுக்குப்போக நடந்துவந்துகொண்டிருந்தார். சீக்கிரமாய்போகவேண்டும் ,கோயிலில் இன்னிக்கு கும்பாபிஷேகம் என்று எண்ணியபடி நிமிர்ந்தவரிடம் கார்க்கதவைத் திறந்தபடி ஒரு இளைஞன் நெருங்கினான்."பெரியவரே...இந்த...
மேலும் படிக்க... "சின்னஞ்சிறுகதை ..."

Monday, March 24, 2008

காலமெல்லாம் காத்திருப்பேன்.

அத்தியாயம் 3"குட்மார்னிங் சாரங்!" கூவினாள் ராகினி.. இடம் ராகவ் எண்டர்ப்ரைஸின் மூன்றாவதுதளம்.நேரம் காலை பத்துமணி பத்துநிமிடங்கள்.சாரங்கன் அப்போதுதான் ஆபீசுக்குள் நுழைந்து வேகவேகமாய் தனது அறையை நோக்கி நடந்துகொண்டிருந்தான். " ஓ,காட்!..பத்துநிமிஷம் லேட்டா வந்திருக்கேனே" முணுமுணுத்தபடி நடந்துகொண்டிருந்தவனுக்கு ராகினி காலைவணக்கம் கூறியது காதில்விழவேயில்லை. புதிய டிசைனர் சேலையில்,அதற்கு மேட்சாக கழுத்தில் சோக்கர் அணிந்துகொண்டு ப்யூட்டிபார்லரில்...
மேலும் படிக்க... "காலமெல்லாம் காத்திருப்பேன்."

Friday, March 21, 2008

கோலமயில்மீதேறி.....

பங்குனி உத்திரத்தைமுன்னிட்டு இன்று இந்தப்பாடலை முருகப்பெருமானுக்கு சமர்ப்பிக்கிறேன்.கோல மயில் மீதேறி ஏன் இங்கு வந்தாய்?கோரும் அடியார்கள் வினை தீர்த்தருள நின்றாய்!பாயுமொளி போலவோ உன்கருணை உள்ளம்?பார்க்கத்தான் வந்ததிங்கு பக்தர்பெருவெள்ளம்!உத்திரத்திற்கு இன்று உன்னால்தானே மகிமை?உன்புகழைப்பாடுவதே எங்களுக்கு பெருமை!பக்தர்களுக்கு அருள்வதுதானே உன் வாடிக்கை?பணிவான உள்ளங்களே இங்குனக்குக் காணிக்கை!ஈசனுக்குபதேசம் செய்தவனும் நீயோ?ஈன்றவளாய்...
மேலும் படிக்க... "கோலமயில்மீதேறி....."

காலமெல்லாம் காத்திருப்பேன்!

அத்தியாயம்2* ** *காலமெல்லாம் காத்திருப்பேன்* ************************************************* மாலதி, டில்லியில் சாரங்கனோடு அலுவலகத்தில் ஒன்றாய் பணி புரிந்தவள். அறிவும் அடக்கமும் அழகும் சேரும்போது அங்கே அலாதியான முகக்களை ஏற்படுமே கவனித்திருக்கிறீர்களா அது மாலதியிடம் ஏராளமாகவே உண்டு. பலவருஷங்கள்முன்பே தொழில்நிமித்தம் டில்லிக்குக் குடிபெயர்ந்த பலகுடும்பங்களில் மாலதியின் குடும்பமும் ஒன்று. மாலதியின் அப்பா பூமிநாதன் பிரபல மேஜிக்...
மேலும் படிக்க... "காலமெல்லாம் காத்திருப்பேன்!"

Thursday, March 20, 2008

சின்னஞ்சிறுகதையே!

சின்னஞ்சிறுகதை(1 ) இருகோடுகள் ***************************பேரனின் பிறந்த நாளுக்கு வாங்கிய பெரிய கப்பல் வடிவ கேக் அப்படியே நிறைய மீந்துவிட்டதையும் சாக்லேட்டுகள் கொட்டிக்கிடப்பதையும் சிதம்பரம் கவனித்தார் சட்டென அவருக்கு வீட்டு வேலைக்காரி அபிராமியின் நினைவு வந்தது. இருபதுவருஷத்துக்கு மேலாய் வீட்டில் விசுவாசமாய் வேலைசெய்யும் ஏழைப்பெண்மணி. குடிகாரப்புருஷன் ஐந்துகுழந்தைகள் என்று கஷ்ட ஜீவனம், அவளுக்கு இந்த கேக்கும் சாக்லெட்டுகளும் போகட்டுமே!...
மேலும் படிக்க... "சின்னஞ்சிறுகதையே!"

Wednesday, March 19, 2008

உங்களில் யாருக்காவது?:)

ஏகப்பட்ட போன் கால்ஸ்(அட நெஜமாத்தான்) எக்கச்சக்க மெயில்ஸ்! ஏழெட்டு கொரியர் பார்சல்கள்(தம்பி உடையாள் பரிசுக்கு அஞ்சாள்!) காலை( கனவுல தான்)ப்ருத்விராஜுடன் ப்ரேக்ஃபாஸ்ட்! இயக்குநர்சங்கர்(என் அடுத்தபடத்துக்கு உங்களோட வானைத்தொடலாம் வா நாவலை எனக்குத்தாங்க) தொடர்ந்து, ரெஹ்மானின் இசைஅமைப்பில்"சின்னமலைக்காட்டு சிறுக்கியே,உன் சின்ன இடுப்பினில் நான் வழுக்கியே..'பாட்டு ,ஸ்ரீனிவாசுடன் ,காதுல ஹெட்போன் மாட்டிக்கொண்டு.. (இதுவும் கனவே வேறெதுவே?:))...
மேலும் படிக்க... "உங்களில் யாருக்காவது?:)"

காலமெல்லாம் காத்திருப்பேன்(மெகா தொடர்)

இது ஒரு காதல்-க்ரைம் தொடர்சாலையில் செல்லும் இளம்பெண்கள் எல்லாம் ஒருநிமிஷம் தடுமாறி நிற்கிறார்கள் என்றால் அந்த இடத்தில் சாரங்கன் நடந்துபோய்க்கொண்டிருக்கிறான் என்று அர்த்தம்! ஊட்டிகேரட் நிறத்தில் ,ஆறடி-அரை அங்குல உயரத்தில், கொஞ்சம் சூர்யா கொஞ்சம் ப்ருத்விராஜ் என்ற கலவையிலான முகத்தில் அனைவரையும் கவரும் புன்னகை கொண்ட சாரங்கன் படித்த (எம்பி ஏ) படிப்புக்கு சிறிதும் அலட்டிக்கொள்ளாத அடக்கம், எளிமை!முதல் அத்தியாயத்தின் முதல்பாராவிலேயே...
மேலும் படிக்க... "காலமெல்லாம் காத்திருப்பேன்(மெகா தொடர்)"

Tuesday, March 18, 2008

மாலை ஒண்ணு கட்டிவச்சேன்.

மனசுக்குள்ள நீதான்னு மஞ்ச சிறகடிச்சி வண்ணத்துப்பூச்சி ஒண்ணு என்காதோரம் சொல்லியதே. கொஞ்சம் போல குங்குமத்த நெஞ்சுமேல சரியும்படி நெத்தியிலே இட்டுக்கிட்டு மஞ்சணத்திப்பூ எடுத்து மாலையொண்னு கட்டி வச்சேன். சாணத்தைத்தட்டிக்கிட்டே நாணத்தை உன்கிட்ட ரகசியமா அனுப்பி வச்சேன். உன் நெனப்பில் நான் தவிச்சி ஊனுருகக் கிடந்ததெல்லாம் சோலையிலே உலாவரும் காத்துக்குத் தெரிஞ்சிடுச்சி கருக்கல்லில் குளிக்கையிலே காவிரிக்கும் புரிஞ்சிபோச்சி. ஆசைமுகம் மறந்துடாம...
மேலும் படிக்க... "மாலை ஒண்ணு கட்டிவச்சேன்."

Tuesday, March 04, 2008

சின்னத்திரையிலும் பெரியதிரையிலும் சீரழியும் குழந்தைகள்.

சின்னத்திரையிலும் பெரியதிரையிலும் சீரழியும் சின்னக்குழந்தைகள்**************************************************************சின்னவயதில் பெற்றவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு தனக்கென்று சுயமான பாதை எதுவும் தெரியாது. அப்பாவும் அம்மாவும் கைபிடித்துக்கூட்டிப்போகும் பாதைதான் அவர்களின் பாதையாகிறது.பலருக்குத் தாங்கள் திரைநட்சத்திரமாக முடியாத ஏக்கத்தை அல்லது வெறியை தங்கள் வாரிசுகளின் மூலமாய் தீர்த்துக்கொள்கிறார்கள். குழந்தைகளும்...
மேலும் படிக்க... "சின்னத்திரையிலும் பெரியதிரையிலும் சீரழியும் குழந்தைகள்."
 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.