
நம்நாட்டின் தேசியப் பறவை மயில் என்று எல்லாருக்கும் தெரிந்திருக்கும்எத்தனையோ பறவைகள் இருக்க தேசியப்பறவையாக மயிலை ஏன் தேர்ந்தெடுத்தனர் என்றுயோசித்தால் அதற்கு காரணம் தெரியவரும்.மனித குலமே தெரிந்து கொள்ளவேண்டிய அளவுக்கு ஓர் ஆச்சர்யமான அபூர்வமானஒழுங்குமுறை மயில்களிடம் உள்ளன.!*மனுவம்சத்தின் வழி வழியாக வந்தவர்கள் சூரிய குலமன்னர்கள். இவர்கள்மயில்போன்றுமுறை...