Social Icons

Pages

Monday, May 26, 2008

மயிலே! மயிலே!

நம்நாட்டின் தேசியப் பறவை மயில் என்று எல்லாருக்கும் தெரிந்திருக்கும்எத்தனையோ பறவைகள் இருக்க தேசியப்பறவையாக மயிலை ஏன் தேர்ந்தெடுத்தனர் என்றுயோசித்தால் அதற்கு காரணம் தெரியவரும்.மனித குலமே தெரிந்து கொள்ளவேண்டிய அளவுக்கு ஓர் ஆச்சர்யமான அபூர்வமானஒழுங்குமுறை மயில்களிடம் உள்ளன.!*மனுவம்சத்தின் வழி வழியாக வந்தவர்கள் சூரிய குலமன்னர்கள். இவர்கள்மயில்போன்றுமுறை...
மேலும் படிக்க... "மயிலே! மயிலே!"

Friday, May 23, 2008

மீட்சி(சிறுகதை)

டிசம்பர் 2004ல் நடந்த சுனாமிக்குப்பிறகு இப்போதுதான் நாகப்பட்டிணத்துக்கு வந்திருக்கிறான், பத்ரி. சுனாமி நடந்த அந்ததினம்,.... 'இன்று' என்னும்தொலைக்காட்சியின் சிறப்பு ஒளிப்பதிவாளராய் தன் குழுவோடு வந்தான், பத்ரி. நாகப்பட்டிணத்திற்குள் அவன் வந்த கார் நுழையும்போதே காற்றில் பிணவாடை அடிக்க ஆரம்பிப்பதை உணர்ந்தான். வயிறுசில்லிட்டது. வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு வயிற்றில் அடித்துக்கொண்டு ஜனத்திரள் கூட்டம்கூட்டமாய் அலறிக்கொண்டு நின்றனர்..ஓடினர்....
மேலும் படிக்க... "மீட்சி(சிறுகதை)"

Wednesday, May 21, 2008

தமிழுக்கும் அமுதென்று பேர்!

தமிழின் மேன்மையை அதன் தனிப்பெருமையை( uniqueness ) எந்தவித பங்கமும் இல்லாமல் கையாள்வதில் நமக்கு நிகர் நாமேதான்! தமிழ் இலக்கியங்களை,தமிழின் பழையபாடல்களை பண்டிகைகாலங்களில் சுபநேரங்களில் என்று மறக்காமல் நாம் உபயோகிப்பதால் தமிழ் நன்கு இன்னும் பல்லாண்டு வாழும். ஒருபுறம் தொலைக்காட்சிகளில் சில நிகழ்ச்சித்தொகுப்பாளர்களும் மேடையில் பேசுவதாய் தமிழ்க்கொலை செய்பவர்களும் இருந்தாலும் தமிழ் இன்னமும் நம்மிடையே மதிப்பாகவே வாழ்ந்துகொண்டிருக்கிறது.தமிழ்மொழியின்...
மேலும் படிக்க... "தமிழுக்கும் அமுதென்று பேர்!"

Tuesday, May 20, 2008

போ என்று சொல்லி...

வேண்டாம் என்றேன்வேண்டும் எனப்புரிந்துகொண்டாய்பிறகு என்றேன்இப்பொழுதே என அருகில்வந்தாய்போ என்றபோது மட்டும்அதற்கு வா என்று பொருளைஅறியாமல் நீபோய்விட்டா...
மேலும் படிக்க... "போ என்று சொல்லி..."

Sunday, May 18, 2008

இந்த தமிழ் படுத்தும் பாடு...!!

தமிழ் அழகுமொழி.அதே சமயம் சரியாகப் பயன்படுத்தப் படாவிட்டால் அர்த்தத்தையே மாற்றிவிடும்!பாண்டியன் "கொண்டு அச்சிலம்பு கொணர்க" என்று சொன்னானா" கொன்று அச்சிலம்பு கொணர்க" என்று சொன்னானா என்பது சரியாகப் புரியாததனால் என்னவெல்லாம் விபரீதம் நிகழ்ந்தது? இலக்கியத்தைவிடுங்கள்..பள்ளியிலொரு மாணவன் 'கண்ணகி மாசற்றவள்'என எழுதுவதற்குபதிலாய்,'கண்ணகி மாசுற்றவ்ள்'என 'ச' விற்கு சின்னதடுப்பு சுவர் வைத்துவிட்டதில் அர்த்தம் அனர்த்தமாகிப் போய்விட்டது.அவனாவது...
மேலும் படிக்க... "இந்த தமிழ் படுத்தும் பாடு...!!"

Tuesday, May 13, 2008

கோடைக்காலம்!

பெய்யும் மழைக்குக்கோடையில்ஓய்வுக்காலம் -ஆயினும்தெய்வங்கள் தெருவெங்கும் பவனிவரும்திருவிழாக்காலம் கோடை!முதுவேனில் கோடை என்றுமுன்னோர்கள் சொன்னார்கள்-இன்றோஇளவேனில் அனல்தகிக்கும்இயற்கையின் கோபக்காலம்! தாகம் தணிக்கவென்றுதர்பூசனிப்பழங்களோடுவேகமாய் விற்பனையாகும்விதவிதமான குளிர்பானங்கள்வாடையால் வாடிவரவுக்கு யாருமின்றிவருந்திக் காத்திருந்தகோடைமலைதலங்களெல்லாம்கொண்டாடும் பொற்காலம்!வாழையடிவாழையெனவசதிகள்கொண்டவர்க்குகோடையைவிரட்டிவீட்டில்-குளிர்வாடையை...
மேலும் படிக்க... "கோடைக்காலம்!"

Monday, May 12, 2008

வித்தியா(வ)சமான தமிழன் விழியன்!-3-

நிறைவுப்பகுதி! ******************* கல்யாணமேடையில் அரைக்கை கதர் சட்டை அணிந்துகொண்டு சின்னகாமராஜரைப்போல அமர்ந்திருந்தார் மாப்பிள்ளை சிங்கம்! ஆடம்பர வாசனையே இல்லாத எளிமை அங்கு கண்ணைக்கவர்ந்தது. நாங்கள் மாடியில் அமர்ந்து கை அசைத்தோம்.. ஒலிபெருக்கியில்இருவரது குடும்பங்களும் அறிமுகம் செய்யப்பட்டது. விழியனைப்பற்றி சிறப்பாகவும் பெருமையாகவும் சிலவார்த்தைகள் . சொன்னார்கள். இருவரது குடும்பங்களையும் நன்கு அறிந்த சில தமிழ்பெருமக்கள் வாழ்த்தினர்....
மேலும் படிக்க... "வித்தியா(வ)சமான தமிழன் விழியன்!-3-"

வித்தியா(வ)சமான தமிழன் விழியன்! -2-

10ஆம்தேதி சனிகிழமை காலையிலே திருமண நிகழ்ச்சிகள் தொடங்கிவிட்டன. நமதுகலாச்சாரம் என்னும் தலைப்பில் எழுத்தாளர்தமிழ்ச்செல்வன் மற்றும்பலர் அருமையாய் பேசினதாக சொன்னார்கள். தொடர்ந்து மாலை குழந்தைகள் நடனமும் நடைபெற்றிருக்கிறது அவைகளை நாங்கள் பார்க்கமுடியவில்லை. அடுத்து வரும் நிகழ்ச்சிகளையாவது கண்டுகளிக்க நினைத்து பயணக்களைப்பைத் துறந்து அனைவரும் கிளம்பினோம். மண்டபம்வாசலில்கார் நிற்கும்போது ,"வாங்க வாங்க" என்று வரவேற்றார் விழியனின் தந்தைசெந்தமிழ்செல்வன்...
மேலும் படிக்க... "வித்தியா(வ)சமான தமிழன் விழியன்! -2-"

வித்தியா(வ)சமான தமிழன் விழியன்! -1-

மறுநாள் விழியனுக்குக் கல்யாணம் என்றால் முதல்நாள் காலை வரை நானும் விபாகையும் திருமாலும் எப்படிப்பயணம் செய்யபோகிறோம்!என்பது ராஜேஷ்குமாரின்நாவலாக (சஸ்பென்ஸ்)ஆக இருந்தது.!கார்? பஸ் ? ரயில் ?-என்று சீட்டுக்குலுக்கிப் போட்டு இறுதியில்வென்றது புகைவண்டி.ப்ருந்தாவனத்துக்கண்ணனைப்பார்க்கக்கூட அப்படி விரைந்திருக்கமாட்டோ ம் அன்றைய மதிய ப்ருந்தாவன் எக்ஸ்ப்ரஸுக்கு நாங்கள் அன்றுபி.டி. உஷாக்களாய் ஒட்டிச்சென்று இடம்பிடித்தோம்! திருமால் முதலில்...
மேலும் படிக்க... "வித்தியா(வ)சமான தமிழன் விழியன்! -1-"

Friday, May 09, 2008

காதல்காவிரிகள்!

இடியொடு மின்னல்பின்னர்வரும் மழையின்சின்னத்தூற்லிலும் சிலிர்த்துப்போகிறேன் விழிமணிகள் விரித்துவிந்தைமனவெளியினில்பார்த்திட்டகோலங்களைபத்திரமாய் காக்கின்றேன் ஐந்துவிரல்களைஅழுத்திப்பிடித்த கரங்கள்கண்டங்கள் அனைத்தையும்கொண்டுசேர்த்தகடல்கள்அந்ததொடுதலில் அன்றுமெல்லச்சரிந்ததில்குன்றுமண்லாய்என் தாபஏரிகள் பல்கிபெருகிவளைந்து நெளிந்துபாய்ந்து ஓடிஇன்றுஅடங்கிக்கிடக்கும்காதல்காவிரிக...
மேலும் படிக்க... "காதல்காவிரிகள்!"

Wednesday, May 07, 2008

மாங்காய்கள் பலவிதம்! ஒவ்வொன்றும் ஒருவிதம்!

மாங்கா சீசன் ஆரம்பிச்சாச்சு..பீச்ல ரோட்ல எல்லாம் மாங்காயை சீப்பின் பற்களா நறுக்கி வச்சி உச்சில சிவப்பா மிள்காப்பொடி ஜொலிக்க வியாபாரம் செய்யறாங்க...பத்தை மாங்காய்! எங்கும் மாங்காய் பத்தையாவதாரம்!! தேங்கா மாங்கா பட்டாணி சுண்டலாம்! மாம்பழம்கூட மெதுவா எட்டிப்பார்க்குது.ஆனா இன்னும் நல்லதரமான மாம்பழம் மார்கெட்லவரல்...பச்சைபச்சையாவும் அசட்டு மஞ்சளாகவும் இருக்கு.பருவம் வந்தால்தான் மாம்பழம்கூட கனன்ம் உருண்டு சின்னதா சிவந்து இருக்குமோ?:)மாங்கா...
மேலும் படிக்க... "மாங்காய்கள் பலவிதம்! ஒவ்வொன்றும் ஒருவிதம்!"

Friday, May 02, 2008

Rain Rain Go Away!

(2நாள்முன்பு எங்கள் ஊரில் எங்கள்பகுதியில் பெருமழை சிறுபுயலென காற்றின் சீற்றத்தை கண்ணால்கண்டபோது.....)The rain that caused havoc in Bangalore recently took the lives of several trees. But one tree was quite special. The peepul tree in the temple compound near my house was a sielent witness to generations of people. it had stood majestically for more than a hundred and fifty and had endured the test of time. it had seen the city...
மேலும் படிக்க... "Rain Rain Go Away!"
 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.