Social Icons

Pages

Monday, October 31, 2011

வாழ்க்கைப்பாடம்.(வம்சி சிறுகதைப்போட்டி 2011)

எதிர்பாராமல் உங்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்கும் என்று யாரும் என்னிடம் சொல்லாத பொழுதில் அதிர்ஷ்டம் அடித்துவிட்டது! நாளை எனக்கு எண்பதாவது வயது பிறந்த நாள் கொண்டாட்டத் திருநாளுக்கு வீட்டிற்கு உறவும் சொந்தமும் வந்து குவிந்திருக்கிறார்கள். இந்த நேரத்தில் இப்படி ஒரு அதிர்ஷ்டம்! இருபத்தி இரண்டு வருஷம் முன்பு ரிடையர் ஆனபோது பென்ஷன் வேண்டி மேலிடத்துக்கு...
மேலும் படிக்க... "வாழ்க்கைப்பாடம்.(வம்சி சிறுகதைப்போட்டி 2011)"

Sunday, October 30, 2011

அடைக்கலம்.(வம்சி சிறுகதைப்போட்டி 2011)

கிளியை வளர்த்து பூனைகையில் கொடுத்தமாதிரி என்பார்கள் அல்லவா இப்போது நிஜமாகவே ஒரு கிளி, பூனையிடம் மாட்டிக்கொண்டுவிட்டது. கிளியைப்பற்றிய விவரத்திற்கு முன்பு பூனையைப் பார்க்கலாம். அந்தப்பெண்பூனையி்ன் பெயர் அஞ்சலை. அஞ்சலேக்கா என்று தான் அந்த கீரைக்காரத் தெரு முழுக்க அவளை அழைக்கும்.பெயருக்கேற்றமாதிரி எதற்கும் அஞ்சாதவள் போன்ற கட்டுமஸ்தானஉடம்பு....
மேலும் படிக்க... "அடைக்கலம்.(வம்சி சிறுகதைப்போட்டி 2011)"

Friday, October 28, 2011

வைரத்தின் நிழல்கள்

கவிஞர் வைரமுத்துவின் பிறந்தநாளை முன்னிட்டு, சூரியன் எஃப்.எம் கவிதை போட்டியை நடத்தினார்கள் ‘வைரத்தின் நிழல்கள்’ என்ற இந்தப் போட்டிக்கு ‘பூமியை வாழவிடு’ என்ற தலைப்பில் கவிதைகளை எழுதி அனுப்ப வேண்டும் என்றும் சிறந்த கவிதைகளை எழுதியவர்களுக்கு வைரமுத்து பரிசு வழங்குவார் என்று அறிவித்திருந்தார்கள். பரிசுபெற்ற சில கவிதைகளில் என்னுடையதும் தேர்வாகிவிட்டது! கவிதையை...
மேலும் படிக்க... "வைரத்தின் நிழல்கள்"

Monday, October 24, 2011

சார் என்கிற சாரங்கன்!(சவால் போட்டி 2011)

"எதுக்கு ..எதுக்கு என்னை இங்க கொண்டுவந்து கட்டிப்போட்டு வச்சிருக்கேள், யாரு நீங்கள்ளாம்? என்னைவிடுங்கோ நான்போகணும் அப்பாக்கு கோயில் கைங்கர்யத்துக்கு நான் இல்லேன்னா திண்டாடிப்போயிடுவார் தயவுபண்ணி என் கைக்கட்டுகளை அவிழ்த்துவிடுங்கோ...” கண்ணில் நீர் தளும்ப முகுந்தன் இப்படிக்கதறுவதை வேடிக்கைபார்த்த குமரவேல்,”டேய் முகுந்தா...உன்னை ஒருமுக்கியமான...
மேலும் படிக்க... "சார் என்கிற சாரங்கன்!(சவால் போட்டி 2011)"

Friday, October 21, 2011

சின்னவளை முகம் சிவந்தவளை!

ஐஸ்வர்யாரா்ய்க்கு வளைக்காப்பாம்! ஆஹா உலக அழகின்னாலும் சில சம்பிரதாயங்களை விடறாங்களா பாருங்க! ஆனாலும் இந்தவளை இருக்கே இது ரொம்பகாலமா வளையவருதுன்னு நினைக்கிறேன். தலைவன் நினைவில் மெலிந்த தலைவிக்கு வளையல் ஒட்டியாணம் ஆகிவிட்டதாம்! மோதிரம் வளையல் ஆகிடிச்சாம்,,,காதலின் மேன்மையை சொல்ல அந்த நாளில் புலவர்கள் கற்பனை கொடிகட்டிப்பறந்திருக்கு... இருங்க...
மேலும் படிக்க... "சின்னவளை முகம் சிவந்தவளை!"

Sunday, October 16, 2011

உயிர்ப்பு.

"வாங்க கவிஞரே!” ஆகாஷ் தெருமுனைக்கே ஓடிவந்து என்னை வரவேற்றான் பைக்கை ஓரமாய் நிறுத்திவிட்டு அப்போதுதான் வெளியே இறங்கிய நான் புன்னகையுடன்,”என்னடா கவிஞரே கிவிஞரேன்னுட்டு? நான் என்னிக்கும் உன் நண்பன் அஞ்சனவண்ணன் தான்!” என்றேன். “ஆனாலும் சினிமாக்கெல்லாம் பாட்டெழுத ஆரம்பிச்சிட்டே...சமீபத்துலவந்த ‘தயக்கம் என்ன’படத்தின் பாட்டு உன்னை உலகத்துக்கே...
மேலும் படிக்க... "உயிர்ப்பு."

Friday, October 14, 2011

மதுரை மீனாட்சி தாயே!

அன்னை பராசக்தி சின்னக்கனலெனவே என்னுள்ளே உறைந்திருக்க பின்னும் நான் பித்தாகி மின்னுவதற்கெல்லாம்மயங்கி எத்தனையோ ஏற்றங்களை மொத்தமாய்த்தொலைத்துவிட்டேன் அன்னையவள் பிள்ளையினை அடையாளம் காட்டியென்னை அன்புடனேப்பழகிஅறிவுதனைவளர்த்து முன்னைவினைதீர்த்துக்கொள்ள முன்னேற்பாடாய் அனுப்பியதை கண்ணதனின் ஒளி இழந்த பின்னேதான் உணர்வேனோ? காட்சியது விரிந்திருக்க கானல்நீர்தேடி...
மேலும் படிக்க... "மதுரை மீனாட்சி தாயே!"

Tuesday, October 11, 2011

நினைவலைகள்.

எனது பள்ளிநாட்களில் காதல் என்கிற வார்த்தையை ஒரு தீவிரவாதம் போல நினைக்கவைத்திருந்தார்கள். அதையும் மீறி காவிரிப்படுகையிலும் கடைவாசலிலும் சிலரின் காதல் நாடகங்கள் அரங்கேறிக்கொண்டுதான் இருந்தன. ஆனால் எங்களைப்போன்ற நடுத்தரக்குடும்பத்துப்பெண்களுக்கு ஒன்று காதலிக்க நேரமிருக்காது அல்லது காதலித்துவிட்டால் அதைச்சொல்ல தைரியம் இருக்காது. நான் முதல் ரகம். ஆனால் என் சிநேகிதி ராஜி திருவரங்கம் தெற்குவாசலில்நாட்டுமருந்துக்கடை வைத்திருந்த...
மேலும் படிக்க... "நினைவலைகள்."

Friday, October 07, 2011

பாத கமலங்கள் காணீரோ!

//சீதக் கடலுள் அமுதன்ன தேவகி கோதைக் குழலாள் அசோதைக்குப் போத்தந்த பேதைக் குழவி பிடித்துச் சுவைத்துண்ணும் பாத கமலங்கள் காணீரோ பவள வாயீர்வந்து காணீரோ!// பெரியாழ்வாரின் பாடலோடு உடுப்பிக்குள் செல்வோம்! ஒருத்தி (தேவகி)மகனாய்ப்பிறந்து ஓரிரவில் ஒருத்தி(யசோதை) மகனாய் வளர்ந்தவர் கிருஷ்ணர். கிருஷ்ணனின் பாலபருவத்தை, தான் அனுபவிக்கவில்லை...
மேலும் படிக்க... "பாத கமலங்கள் காணீரோ!"

Thursday, October 06, 2011

அரங்கன் அந்தாதி!

விஜயதசமி தினத்தில் புதிய முயற்சிகள் வெற்றி பெறும் என்பார்கள். நீண்ட நாளாய் வலைத்தளைத்தை சற்று புதுமைப்படுத்த எண்ணி இருந்தேன் நேரமில்லாமல் போனது இன்று ஒருவழியாய் வலைப்பூவிற்கு புதியபெயரையும் சூட்டி சில மாற்றங்கள் செய்துவிட்டேன்! நல்ல நாளில் திருவரங்கன் பேரில் ஒரு அந்தாதியை இடுகிறேன்! முன்குறிப்பு... இந்தக் கவிதையை 5வருடம் முன்பு...
மேலும் படிக்க... "அரங்கன் அந்தாதி!"
 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.