Social Icons

Pages

Sunday, February 22, 2015

ஆனந்தச்சிரிப்பு!!!


  • (இப்படி  ஒரு படம் வல்லமை தளத்திலிட்டு கவிதை கேட்டார்கள் அதற்கு நானெழுதிய கவிதை இது:)

  • பொதிகைமலைத்தென்றலென சிரித்தபடி
  • பூ நெஞ்சை வருடும் இந்தப்பூவையர்கள்
    பதிமதுரை தமிழ்ச்சங்க புலவர் கண்ணில்
    பட்டிருந்தால் பாடலொன்று பரவி வந்திருக்கும்!
    நதிவளரும் வெள்ளமெனக் கவிஞர் நாவில்
    நாளும் எழும் நற்றமிழின்  அமுத தாரை
    அதிமதுர அழகு நிறை மங்கையரின் இந்த
    ஆனந்தச்சிரிப்பிற்காய் அளிப்பார்  பாரை!
    -





11 comments:

  1. அருமையான படம்...

    படத்திற்கேற்ற பாவரிகள்.

    ரசித்தேன்.

    ReplyDelete
  2. சிறப்பான வரிகள்! அருமை!

    ReplyDelete
  3. ஆனந்தச் சிரிப்பில் உள்ளம் கொள்ளை போகுதே !

    ReplyDelete
  4. மிக்க நன்றி ரிஷபன் தளிர்சுரேஷ் டிடி ராமல்ஷ்மி மற்றும் வெங்கட்ராஜ் அனைவர்க்கும்!

    ReplyDelete
  5. சிரிக்க வைத்தது என்னவாக இருக்கும் என்று மிக யோசிக்க வைக்கிறது படம்.
    அருமையான சந்தம். விருத்தம்?

    ReplyDelete
    Replies
    1. நன்று திரு துரை விருத்தமாக முயற்சி செய்தேன் ஆனால் முழுமை அடையவில்லை அது.

      Delete
  6. அருமை ஷைல்ஸ். இப்போது அவர்களிடம் போய்க் காரணம் கேட்க ஆசை.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வல்லிமா நலமா? ஆனந்தச்சிரிப்பிற்கான காரணம் கேட்க எனக்கும் ஆசைதான் வாங்க போய் ரென்உபேருமாய் கேட்போம் ஆனா ஒண்ணு பெண்கள் சிரிக்கறமாதிரிபடம் மனசுக்கு ஒரு நிறைவு அழுமூஞ்சிப்படம் பார்த்தால் கஷ்டமா இருக்கு இல்லையா? நன்றி கருத்துக்கும் வருகைக்கும்.

      Delete
  7. படத்திற்கேற்ற அழகான கவிதை.

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.