
ஒளி காட்டும் வழி!
************************
இருளும் ஒளியும்
இணைந்தது வாழ்க்கை!
ஒளிமயமான எதிர்காலம்
ஒருநாள் வருமென்பதே நம்பிக்கை!
ஓலம் கேவல் பெருமூச்சென்றே
காலம் ஓடிக்கொண்டிருக்க
கண்முன் கருமை படர்கிறது,
எண்ணற்றக்கவலை பிறக்கிறது.
விறகாய்...