Social Icons

Pages

Tuesday, October 29, 2013

ரூபனின் தீபாவளிச் சிறப்புக்கவிதை போட்டி.

      ஒளி காட்டும் வழி! ************************ இருளும் ஒளியும்   இணைந்தது வாழ்க்கை!   ஒளிமயமான எதிர்காலம்   ஒருநாள் வருமென்பதே நம்பிக்கை!   ஓலம் கேவல் பெருமூச்சென்றே   காலம்  ஓடிக்கொண்டிருக்க   கண்முன் கருமை படர்கிறது,   எண்ணற்றக்கவலை பிறக்கிறது.   விறகாய்...
மேலும் படிக்க... "ரூபனின் தீபாவளிச் சிறப்புக்கவிதை போட்டி."

Thursday, October 24, 2013

திகட்டாததே திவ்யப்பிரபந்தமே!

      அமலன் ஆதிபிரான் அடியார்க்கு என்னை ஆட்ப்படுத்த விமலன் விண்ணவர்கோன்  விரையார் பொழிலவேங்கடவன்*நிமலன் நின்மலன் நீதிவானவன் நீள்மதிள் அரங்கத்தம்மான்* திருக்கமலபாதம் வந்தென் கண்ணின் உள்ளன ஒக்கின்றதே.   முதல் வரியைப்பாருங்கள் அமலனாம் ஆதிபிரானாம்   அவன்அடியார்க்கு ஆட்படுத்த..வேண்டுமாம்   //பூதாதி:...
மேலும் படிக்க... "திகட்டாததே திவ்யப்பிரபந்தமே!"

Monday, October 14, 2013

சக்திவருகிறாள் சக்திவருகிறாள்!

        சக்திவருகிறாள் சக்திவருகிறாள் முக்தியதை நமக்களித்திடவே பரா சக்தி  வருகிறாள் சக்தி வருகிறாள்   கூறுவோம் அவள்பேரை  காலைமாலை இடை யூறெல்லாம் தேடிப்போகுமிடம் பாலை   யாதுமாகித்தான்  நிற்பவள் அறிவாள்  நம்துன்பம் ஏதும் இல்லாமல் அதை அழித்துச் செறிவாள்    ஆலம்குடித்தவன்...
மேலும் படிக்க... "சக்திவருகிறாள் சக்திவருகிறாள்!"

Sunday, October 13, 2013

ஆதலினால் வேண்டுகின்றேனே!

கமலமே  உந்தன் வெண்ணிறமே அமரவே  என்  உள்ளமே உயருமே  உவகை கொள்ளுமே! வீணையே உன் வடிவு விந்தையே ஆணையாய்  உன் ஒலியிலே இருப்பவள் தன்னையே அருள்தரச்சொல்லுவையே! கவிதை  வடிக்கும் பாவலரே தவிக்குமெனக்கு அவள்தங்கும் உள்ளமதை தாருமே! நான்மறையே நல் வேதமே உன் உள்செல்ல வழிதாயே(ன்) ஒளிர்நின்றிருக்கும் ஒரு மகளை தெளிவுற யான்நோக்கவே! கருணை வாசகமே அ்ருந்தவம் செயும் முனிவாழுமிடம் எனைக்கடத்தே(ன்) கலைமகள் தனைக்காண...
மேலும் படிக்க... "ஆதலினால் வேண்டுகின்றேனே!"

Saturday, October 12, 2013

கலைவாணி அருளாலே.....

          கற்ற கல்வி கூட வரும் கலைவாணி அருளாலே சிலைபோலஞானம் உறுதி பெறும்   அடியெடுத்துப்பாடுங்கால் முடித்துவைக்க துணைபுரிவாள்   எதுகையொடு மோனையும் அதுவதுவாய் பொருந்திவரும் பாக்கள் எனும் பூக்கள் விரிய ஆக்கசக்தி தந்து  ஊக்குவிப்பாள் வெண்பூவில் வீற்றிருக்கும் தெய்வப் பெண்பூவின் அருளிருந்தால் புலமையது...
மேலும் படிக்க... "கலைவாணி அருளாலே....."

Friday, October 11, 2013

வாணி வரம் தருவாய் நீ!

      வாணி வரம்  தருவாய் நீ காணி நிலம் கேட்ட கவிஞனின் நாவில் நர்த்தனம் செய்த தேவி நீ   கல்விக்கு அதிபதி கருணைக்கடலும் நீ செல்வமாய் உன் அருளிருப்பின் கொள்ளூமோ பழவினைதான்?   பாமரனாயிருந்தவனுக்குப் பாட்டுக்கனிகுலுங்கும் பா  மரமாக்கிவைத்த பாரதி!     அறிவைப்பெருக்கும் அருவி நீ செறிந்த...
மேலும் படிக்க... "வாணி வரம் தருவாய் நீ!"

Thursday, October 10, 2013

கனா கண்டாளின் கழல் போற்றி!

நிலமங்கைக்கு  நீண்டநாள் ஆசை பொறுமையின் சிகரத்திற்கு  பூமியில் செய்யவேண்டுமாம் பூவண்ணனுக்குப்பூசை அண்ணலின்  ஒரு தாரம் நிலமகள் அவதாரம் ஜனகனுக்கு சீதை அண்ணல்புகழ்பாடும்  ஆழ்வாருக்கு கோதை நிலமகள் என்னும் தையல் துளசிதளத்துப்புதையல் சூடிக்கொடுத்தாள் பூமாலை பாடிக்கொடுத்தாள் பாமாலை     கோதையெனப்பெயர்பெற்றாள் திருப்பாவையெனும் வேத...
மேலும் படிக்க... "கனா கண்டாளின் கழல் போற்றி!"

Wednesday, October 09, 2013

பொன் மகள் வந்தாள்!

      எனதுனதென்பதெலாம் கனகமகள் தனது திருவடியினில்சரணமென மனமதுவும் நினைத்துமிக நெகிழ்ந்துவிட கணப்பொழுதில் கரைந்துவிடும் தினமுமருள் சேர்ந்துவரும் மாதவனின்சக்தியவ்ள் பாதமதைப்பணியுங்கால் பாதகங்கள் பறந்துவிடும் சேதமதுவாழ்க்கையிலே  சேராது  தடுத்துவிடும் கற்பகமே கனியமுதே கண்டோர்கள் கையெடுக்கும்  சிற்ப...
மேலும் படிக்க... "பொன் மகள் வந்தாள்!"

Tuesday, October 08, 2013

படிதாண்டா பத்தினி!

to தமிழ், vallamai, மின்தமிழ், தமிழ்     சீரார் மதில்கள் சூழ் திருவரங்க மாநகரில் காரார்ந்த மேனியனின் கன்னல் கண்மணியை வேரதைவாழ்த்தும் விருட்சமாய் வாழ்த்துவேன் சீரதாய் தமிழை என் சிந்தையிலே வைத்தவளை வாழ்த்துவேன்!   . .தேரெழுந்தூர் பெற்ற தமிழ்ச்செல்வமது பாரெல்லாம் புகழ்கின்ற  ராமகாதைதன்னை அரங்கேற்றம்...
மேலும் படிக்க... "படிதாண்டா பத்தினி!"

Monday, October 07, 2013

உமையவளோ உண்மைப்பரம்பொருளோ!

உமையவளோ உண்மைப்பரம்பொருளோ எமைக்காக்கும் சமயபுரத்தவளோ உக்கிரம் கொண்டவளோ  உலகில் நிறைந்திருக்கும் வக்கிரமனத்தோரின் வலிமையை அழிப்பவளோ சக்கரசங்கக்கரத்தானின் சகோதரியோ   சகலகலாவல்லியோ எக்கரம் ஏந்தி நிற்பினும்  அருள்பிச்சையை  ஈந்திடும் எம் தாயோ?     மாவிளக்கேற்றிவைப்போர் வாழ்வில் மனையிலே வளம் வைப்பவளோ பாவிளக்கேற்றிவைத்தால் ...
மேலும் படிக்க... "உமையவளோ உண்மைப்பரம்பொருளோ!"

Sunday, October 06, 2013

நம் அன்னை மீனாட்சி!

          வாராத  கல்விவரும் வளர்பிறைபோல் பொருளும் வரும் கூராகும் புத்தியும் நல்லோர் கூட்டமும் சேர்ந்துவரும் யாராலும் பயமில்லை நம் அன்னை மீனாட்சிதன் பாதார விந்தங்களை ப்பற்றிப்பணிவோர்க்கு என்றும்! ...
மேலும் படிக்க... "நம் அன்னை மீனாட்சி!"

Saturday, October 05, 2013

வானம் சக்தி ஆழ்கடலும் சக்தி!

எங்கெங்குகாணினும் சக்தியடா! என்றவன் எங்கள்பாரதியடா! அங்கங்கே அவன்கண்ட ஓவியமே தங்கக்கவிதையாய் தரணியில் நின்றதுவே!   சக்திதனை துணையாக்கிக்கொள்வான் பக்திப்பாமாலை பலபடைப்பான்   திக்கெட்டும் வெற்றிக்கொடிகட்டென்பான் தக்கத்திமியென்றே குதிப்பான்!   சக்திக்கென்றால் அவன் எழுதுகோலும் திக்குமுக்காடித்தான்போகும்!   வானம்...
மேலும் படிக்க... "வானம் சக்தி ஆழ்கடலும் சக்தி!"

Friday, October 04, 2013

சக்தி ரதம்.

சென்ற ஆண்டி ல்இதே  மஹாளய அமாவாசை தினம் ஆரம்பித்து  நவராத்திரியின் ஒன்பது நாட்களில்  அன்னைமீது பாடல்கள் எழுத அவள்  அருள அது இனிதாய் நடந்தது இ்ந்த ஆண்டும்  அவள் தாள் வணங்கி சக்தி ரதம்  என தலைப்பிட்டு தினம் ஒரு கவிதையாக  வழங்க எண்ணம்   எண்ணிய முடிதல் வேண்டும்! காப்பு   ஆனைமுகங்கொண்ட...
மேலும் படிக்க... "சக்தி ரதம்."
 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.