Social Icons

Pages

Sunday, October 06, 2013

நம் அன்னை மீனாட்சி!

 
 

 
 
 
வாராத  கல்விவரும் வளர்பிறைபோல் பொருளும் வரும்
கூராகும் புத்தியும் நல்லோர் கூட்டமும் சேர்ந்துவரும்
யாராலும் பயமில்லை நம் அன்னை மீனாட்சிதன்
பாதார விந்தங்களை ப்பற்றிப்பணிவோர்க்கு என்றும்!

9 comments:

  1. அன்னை மீனாட்சி பாடல் அருமை.
    மீனாட்சி அருள் நிறைந்து இருக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. அருமை... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. Anonymous6:28 PM

    வணக்கம்

    இறைவியின் அருள் என்றும் இருக்கட்டும் வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. அன்னை மீனாட்சிக்கான பாடல் அருமை....

    ReplyDelete
  5. நன்றாக உளது.

    ReplyDelete
  6. அழகான செய்யுள். பாராட்டுக்கள்

    ReplyDelete
  7. பின்னூட்டமிட்ட அனைவருக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  8. "வாராத கல்விவரும் வளர்பிறைபோல் பொருளும் வரும்
    கூராகும் புத்தியும் நல்லோர் கூட்டமும் சேர்ந்துவரும்" கல்வி, பொருள், நல்லபுத்தியோடு நல்லோர் கூட்டமும் வருவது மகிழ்ச்சிக்குரியது. மீனாட்சியின் அருள் கிட்டட்டும்

    ReplyDelete
  9. நாலுவரியில் நாலாயிரம் பொருள் தரும் பாமாலை. பாராட்டுக்கள்!

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.