Social Icons

Pages

Monday, December 30, 2013

தூயோமாய் வந்தோம்....

நாயகனாய் நின்ற நந்த கோபனுடைய     கோயில் காப்பானே! கொடித் தோன்றும் தோரண வாயில் காப்பானே! மணிக்கதவம் தாள் திறவாய்     ஆயர் சிறுமியரோமுக்கு, அறைபறை மாயன் மணி வண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான்     தூயோமாய் வந்தோம் துயில் எழப் பாடுவான் வாயால் முன்னம்...
மேலும் படிக்க... "தூயோமாய் வந்தோம்...."

எல்லே இளங்கிளியே!

என் சிறுக்குட்டன் எனக்கோர் இன்னமுது எம்பிரான் தன் சிறு கைகளால் காட்டிக் காட்டி அழைக்கின்றான் அஞ்சன வண்ணனோட ஆடல் ஆட உறுதியேல் மஞ்சில் மறையாதே மாமதீ! மகிழ்ந்து ஓடி வா! ”அப்பா  உங்களுடைய இந்தப்பாடலில்   குட்டன் என்பது தமிழ்ச்சொல்லா  அப்பா?” “ஆம்  கோதை  ..நமது தென் தமிழக மக்கள்  சிறுபிள்ளை என்பதை குட்டன்...
மேலும் படிக்க... "எல்லே இளங்கிளியே!"

Sunday, December 29, 2013

நங்காய் எழுந்திராய்!

          ‘வடிவாய் நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு  வடிவார் சோதி வலத்துறையும் சுடர் ஆழியும் பல்லாண்டு படைபோல் புக்கு முழங்கும் அப்பாஞ்ச சன்யமும் பல்லாண்டே! பெரியாழ்வார்  பாடி முடித்தார். அப்பா  உங்கள் பல்லாண்டுப்பாசுரத்தில்   ஆழி   பாஞ்சன்யம் என...
மேலும் படிக்க... "நங்காய் எழுந்திராய்!"

Saturday, December 28, 2013

போதரிக்கண்ணினாய்!

          என்னம்மா கோதை  இன்று மிகவும்  படபடப்பாக இருக்கிறாயே?   பெரியாழ்வார்  வியப்புடன் மகளைப்பார்த்துக்கேட்டார்.   ஆமாம் அப்பா....  ராமனை சினம் கொள்ளவைத்த ராவணனை நேற்றெல்லாம் நினைத்தபடி இருந்தேன்.. இன்று காலை எழும்போதே   பொல்லா அரக்கர்கள் சிலரின் நினைவுவேறுவந்துவிட்டது...”   அதனால்...
மேலும் படிக்க... "போதரிக்கண்ணினாய்!"

Friday, December 27, 2013

மனத்துக்கினியானை.......

கற்பார் இராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ? என்கிறார் நம்மாழ்வார்..  ராம நாமம்  மனதிற்கு இதம்  குலசேகரப்பெருமானுக்கு  ராமகாதை கேட்பது  மிகவும் விருப்பம் அப்படியே  அதில் ஆழ்ந்துவிடுவார் உணர்ச்சிவசப்பட்டுவிடுவார். மனத்திற்கு இனியன்  ராமன்  .. (.தன்னைக்காட்டிற்குபோகப்பணித்த  கைகேயிடமும் பணிவுடன’இராமன்...
மேலும் படிக்க... "மனத்துக்கினியானை......."

Thursday, December 26, 2013

சிற்றாதே பேசாதே!

உற்று வணங்கித்* தொழுமின் உலகேழும்*முற்றும் விழுங்கும் முகில்வண்ணம்,* - பற்றிப்-பொருந்தாதான் மார்பிடந்து* பூம் பாடகத்துள்-இருந்தானை,* ஏத்தும் என் நெஞ்சு. அப்பா   !பூதத்தாழ்வார் பாடல் அல்லவா இது!  அழகான   பாசுரம்!   ஆமாம் கோதை...  ஆழ்வார்  திருவடியைப் பற்றிவணங்கி நீ இன்றைய  பாசுரத்தை சொல்லேன்...
மேலும் படிக்க... "சிற்றாதே பேசாதே!"

Wednesday, December 25, 2013

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!

கத்தக்கதித்துக் கிடந்தபெருஞ்செல்வம்ஒத்துப்பொருந்திக்கொண்டு உண்ணாதுமண்ணாள்வான் கொத்துத்தலைவன் குடிகெடத்தோன்றிய அத்தன்வந்துஎன்னைப்புறம்புல்குவான்ஆயர்களேறுஎன்புறம்புல்குவான் பெரியாழ்வார் தான் அருளியபசுரத்தைப்பாடி முடிக்கவும் கோதை கேட்டாள். “அப்பா!   ஆயர்கள் ஏறு என்னும் கண்ணன்  உங்களின் பின்பக்கம்  வந்து...
மேலும் படிக்க... "நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!"

Tuesday, December 24, 2013

மணிக்கதவம் தாள் திறவாய்!

கோதை  தன் தோழியை எழுப்ப  அந்தப்பெரியவீட்டுவாசலுக்கு வந்து நின்றாள். அவள் கிருஷ்ணபக்தை அவன் அருளால்  வசதியாக வாழ்பவள். ஊரில் பெரிய வீடு அவளுடையதுதான். வீடா  அது?  தூமணிமாடம்  கொண்டது சுற்றிலும் விளக்கெரிந்துகொண்டிருப்பது. அகில்தூபப்புகை மணம் கமழ்வது..  அங்கு  ஓர் அழகிய பஞ்சணை மீது ...
மேலும் படிக்க... "மணிக்கதவம் தாள் திறவாய்!"

Monday, December 23, 2013

தேவாதி தேவனை சென்று நாம் சேவித்தால்......

பல்லாண்டு பல்லாண்டு பலகோடி நூறாயிரம் மல்லாண்ட  திண்தோள் மணிவண்ணா பெரியாழ்வார்   பாசுரம்  சொல்லிக்கொண்டே துளசிதளத்தை  பூக்கூடையில்  இட்டபடி மகளைப்பார்த்துக்கேட்க ஆரம்பித்தார் என்னம்மா  கோதை இன்றைக்கும்   உன் தோழிகளை அழைக்கும்போதே  பாசுரத்தையும்  சொல்லப்போகிறாய் என நினைக்கிறேன்...
மேலும் படிக்க... "தேவாதி தேவனை சென்று நாம் சேவித்தால்......"

Sunday, December 22, 2013

நாயகப் பெண்பிள்ளாய்!

பெரியாழ்வார்    அன்று ஆயர்பாடியினைப்பற்றி  தாம் எழுதிய பாசுரம் ஒன்றை  மகளுக்கு வாசித்துக்காண்பித்தார். ‘ஓடு வார் வி்ழுவார் உகந்தாலிப்பார் நாடு வார்நம்பி ரானெங்குத் தான் என்பார் பாடு வார்களும் பல்பறைகொட்ட நின்ரு ஆடு வார்களும் ஆயிற்று ஆய்ப்பாடியே! அதைக்கேட்டதிலிருந்தே ஆயர்பாடியைப்பற்றிய  கற்பனை...
மேலும் படிக்க... "நாயகப் பெண்பிள்ளாய்!"

Saturday, December 21, 2013

புள்ளும் சிலம்பின காண்!

                                                                ...
மேலும் படிக்க... "புள்ளும் சிலம்பின காண்!"

Friday, December 20, 2013

மாயனை மன்னு வடமதுரை மைந்தனை...

”கோதை ! அம்மா  கோதை!”  உரக்க அழைத்தும்  கோதை தன்னைத்திரும்பிப்பார்க்கக்காணோமே என்று பதறிக்கொண்டு அவள் அருகில் சென்றார் பெரியாழ்வார். முற்றத்துத்திண்ணையில்  முல்லைக்கொடி அருகே அமர்ந்திருந்தாள் கோதை. பெரியாழ்வார் மகளைப்புதிதாய்  பார்ப்பதுபோல பார்த்தார். தாய்மைப்பரிவுக்கு தன் சேய் தினம் தினம் ...
மேலும் படிக்க... "மாயனை மன்னு வடமதுரை மைந்தனை..."

Thursday, December 19, 2013

ஆழிமழைக்கண்ணா!

பெரியாழ்வார்  இன்றைக்கு சீக்கிரமே எழுந்துவிட்டார் உண்மையில் அவர் தூங்கவே இல்லை ..மகளுக்கு முன்பாய்  எழுந்து அவளிடம் தான் எழுதிய ஒருபாடலைக்காட்டவேண்டும் என்னும் பரபரப்பு.அதிலும் தமிழுக்கே  அழகுதரும் ‘ழ’ என்ற எழுத்தை வைத்து  தான் எழுதிய பாசுரத்தை  வாசித்துக்காட்டும் ஆவலில்  இருந்தவரை  கோதை நோக்கினாள்.     “என்ன...
மேலும் படிக்க... "ஆழிமழைக்கண்ணா!"
 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.