
முதல்வணக்கம்**************************** உதிரத்தில் உருவமாக்கியதுமட்டுமின்றி உலகத்திலும் உயரமாக்கிய என் தாய் தந்தைக்கும் காற்றில் மிதக்கும் அணுக்களைஅருகில் அழைத்து வந்துஅண்டத்தை அளவெடுத்துதரும்என் எழுதுகோலுக்கும் கவிதைக்கனவுகளில்காலடிமண்ணைப்பதித்துப்போகும்என் குருபாரதிக்கும் கொண்டாடும் மழையெனநின்றாடும் அழகினிலேவந்தாடுகின்ற தமிழுக்கும்........