Social Icons

Pages

Saturday, February 28, 2009

இனி வரும் நாட்கள்....

முதல்வணக்கம்**************************** உதிரத்தில் உருவமாக்கியதுமட்டுமின்றி உலகத்திலும் உயரமாக்கிய என் தாய் தந்தைக்கும் காற்றில் மிதக்கும் அணுக்களைஅருகில் அழைத்து வந்துஅண்டத்தை அளவெடுத்துதரும்என் எழுதுகோலுக்கும் கவிதைக்கனவுகளில்காலடிமண்ணைப்பதித்துப்போகும்என் குருபாரதிக்கும் கொண்டாடும் மழையெனநின்றாடும் அழகினிலேவந்தாடுகின்ற தமிழுக்கும்........
மேலும் படிக்க... "இனி வரும் நாட்கள்...."

Wednesday, February 25, 2009

கருவில் உருவாய் வருவாயடி!

கனவில் மட்டும் வருகின்றாய்,கைகொட்டித்தான் சிரிக்கின்றாய்!நனவில் நானும் நானும்தான்,நாளைவரும் எனும் நம்பிக்கைதான்,கனவில் வந்த கண்மணியே,நனவில் வரவும் தயங்குவதேன்?நீ ...தொலைந்து போயிருந்தால்தேடி இருப்பேன்,இறந்து போயிருந்தால்வாடிப்போயிருப்பேன்,இன்னமும் பிறக்காதஎன் மகளே!உன்னை உறங்கவைக்கத்தான்தாலாட்டெல்லாம் பயின்றுவிட்டேன்உன் முகம் பார்த்துப் பசியாறபட்டினியாக...
மேலும் படிக்க... "கருவில் உருவாய் வருவாயடி!"

Tuesday, February 24, 2009

Mills And Boon , 100!(நூறாவது ஆண்டில் மில்ஸ் அண்ட் பூன்!)

.மில்ஸ் அண்ட் பூன் படிக்காமல் டீன் ஏஜைத்தாண்டினவங்க யாராவது இருக்கமுடியுமா!அதனால புக்பத்தி இப்போ ஒண்ணும் சொல்லப்போறதில்ல!விஷயம் என்னன்னா 1908ம் ஆண்டு தொடங்கின மில்ஸ் அண்ட் பூன் பதிப்பகம் இப்போ இந்தியால சென்னைல தனது கிளையைத்தொடங்கி இருக்காம்!இங்கு கிளுகிளுப்புடன் ஆங்கிலத்தில் எழுதுகிற திறமைசாலியான எழுத்தாளர்களுக்கு வலை வீசிட்டு இருக்காம்!முதல்ல...
மேலும் படிக்க... "Mills And Boon , 100!(நூறாவது ஆண்டில் மில்ஸ் அண்ட் பூன்!)"

Monday, February 23, 2009

அன்பே சிவம்!

அன்பும் சிவமும் வேறென்பார் அறிவிலார்அன்பேசிவமாவது ஆரும் அறிகிலார்அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரேஎன்பார் திருமூலர்.அவற்றை நான் அனுபவிக்கும் முன்பாக எல்லாவற்றுக்கும் மூலகாரணமாக இருக்கிற இறைவனின் கருணையைக்காண்போம்ஆதிகாலத்தில் ஜனகாதி முனிவர்கள் சிவபிரானை சந்தித்து ஒரு முக்கிய சந்தேகத்துக்கு விடை கேட்டனர்.அதாவது...
மேலும் படிக்க... "அன்பே சிவம்!"

ஈசன் திருநாமம்!

பல்லவிஇமயம் செல்ல வேண்டும்-அதற்குசமயம் வந்திடுமா அனுபல்லவி உமையவள் நாதனை உண்மைப் பரம்பொருளைஇமைப்பொழுதேனும் கண்டு இன்னல் தொலைத்திடவே-(இமயம்) சரணம்ஆசைகளை அறுத்திட்டு அமைதியாய் வாழ்ந்தாலும்ஓசைப்படாமல் ஒன்றன்பின் ஒன்றாய்தொடர்கிறதேஈசன் திருநாமம் இசைந்தே சொல்லிடவேநேசம் மிகுந்த நெஞ்சம் ஏங்கித்துடித்திடுமே -எனவே(இமயம்)http://www.gabcast.com/casts/6004/episodes/1235281571.mp3...
மேலும் படிக்க... "ஈசன் திருநாமம்!"

Sunday, February 22, 2009

ஈசனே சிவனே போற்றி!

நீரினை சிரசில் கொண்டு நெருப்பினை கையில் கொண்டுபாரினில் பக்தர்தம்மைபாசமுடனே காக்கும்ஈசனே சிவனே போற்றி!இறைவா உன் திருத்தாள்போற்றி!வாசமாய் வாழ்க்கை மாறிடவணங்குவோம் சிவனின் பாதம்சிவம் என்று சொல்லும்போதேசிந்தையது தெளிவு பெறும்அவன் கருணைகங்கைஆறாகப் பாய்ந்துவரும்நினைவெலாம் சிவமயம்நித்தியமென்றாகிவிட்டால்கனவிலும் எமபயமில்லைகருத்தினில் இதனைக்கொள்வோம்!அன்பிற்குமறுபெயராய்அகிலத்தை...
மேலும் படிக்க... "ஈசனே சிவனே போற்றி!"

Sunday, February 15, 2009

சிறுகொசுவும் துப்பு துலக்க உதவும்!

பின்லாந்து நாட்ல ஒரு கார் திருடு போயிடிச்சாம் அது ஊரின் ஒதுக்குப்புறத்துல கண்டெடுக்கப்பட்டதாம் யார் திருடி இங்க விட்ருப்பாங்கன்னு ஆராய்ச்சிபண்ணாங்களாம் அப்ப காருக்குள்ள ஒரு கொசு சுத்திட்டு இருந்ததாம். லபக்னு அதப்பிடிச்சி அது கடித்த அல்லது குடித்த ரத்தம் எந்த நபருதுன்னு டி என் ஏ ஆய்வு நடத்தினாங்களாம். ஒருபழைய கார்திருடனின் ரத்தத்தோட அது ஒத்துப்போகவும் அவனைப்பிடிச்சி உள்ளபோட்டாங்களாம்.. \ ஆனா அவனோ காரைதான் திருடவேஇல்ல லிஃப்ட்...
மேலும் படிக்க... "சிறுகொசுவும் துப்பு துலக்க உதவும்!"

இளமை!புதுமை!

ஸ்ரீனிவாஸ்மூர்த்தி மஞ்சுநாத் அஷாக்! இவர்கள் மூவரும் கன்னட தூர்தர்ஷன்- நம்ம பொதிகைமாதிரி -, சந்தனா எனும் சானலில் செய்தி வாசிப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர். சரி இதுல என்னபுதுமை, ரிஷான்ஷெரீஃப் மாதிரி வித்தியாசமா செய்தி தரவேண்டாமான்னு கேக்கறீங்களா! புதுமை மட்டுமில்ல மிகவும் வியப்பான செய்திகூட இது! ஆமாம் இவர்கள்மூவருமே பிறவியிலேயே பார்வை இழந்தவர்கள் பிரெய்ல்முறையில் பட்டம்படித்து வரும் இருபது வயது இளைஞர்கள். இதில் மேலும் புதுமை...
மேலும் படிக்க... "இளமை!புதுமை!"

Saturday, February 14, 2009

நீயும், நானும்!

நீ முதலில் பேசுவாய் என நானும்நான் முதலில்பேசுவேன் எனநீயும் காத்திருந்த போதில்அலைகள் பேசிப்போயின.மவுனத்திரையுடன் ஓரங்கநாடகம்மணல்வெளிஅறியும் மர்ம சூட்சும...
மேலும் படிக்க... "நீயும், நானும்!"

காதல்வந்ததும், காதல்வந்ததும்...!

காதல்! இந்த மூன்றெழுத்து சொல்லுக்குத்தான் எத்தனை வலிமை !காதல் என்பது என்ன?பருவத்தில் வருவதா இல்லைஇல்லை.. காதலுக்கு ஜாதி இல்லை மதமும் இல்லை என்பதுபோல வயதும் இல்லைதான் போலும். எந்த வயதிலும் வருகின்ற ஒரு உன்னதமான உணர்வு காதல் எனலாமா?சென்ற வருடம் வெளிநாட்டு தொலைக்காட்சி ஒன்றில் THE NATURE OF THINGS என்னும் நிகழ்ச்சியை காட்டும்போது காதல் ஒரு...
மேலும் படிக்க... "காதல்வந்ததும், காதல்வந்ததும்...!"

Friday, February 13, 2009

பகலில் பத்மாவதியில்ல மத்யமாவதி!மாலையில் வசந்தா!

என்ன தம்பிராகவ்! ரொம்ப டல்லா இருக்கீங்களா ஆபீஸ்ல ஆணி அதிகமோ! சூடா காஃபி ஒண்ணு வெள்ளி டம்ளர்ல நுரைததும்ப ஸ்ட்ராங்கா \மய்யா\ ஹோட்டல் போய் அடிக்கவேணாம் !இப்பவே கேளுங்க பைரவி ராகம்! உடனடி சுறுசுறுப்புக்கு பைரவி ராகம் பெஸ்ட்!என்னாச்சு மித்ரா உனக்கு ரத்தம்கொதிக்குதா அதுவும் இந்த டீன் ஏஜ்லயே தப்பாச்சே !அடடா ரத்தக்கொதிப்பை அடக்க அசாவேரி ராகம்...
மேலும் படிக்க... "பகலில் பத்மாவதியில்ல மத்யமாவதி!மாலையில் வசந்தா!"

Wednesday, February 11, 2009

இரவுவானம்!(கவிதை)

மேகத்திரள்கள் எழுகின்ற அலைகள்!நட்சத்திரங்களோஆழ்கடல்முத்துக்கள்!பிறைநிலாதான்கவிழும் படகு!சாயம் இழக்காசமுத்திர வர்ணம்!தலைகீழ்கடல்தான்இரவுவான...
மேலும் படிக்க... "இரவுவானம்!(கவிதை)"

Sunday, February 08, 2009

இட்டார் தாழ்ந்தார், இடாதார் வாழ்ந்தார்!

திருமுருக கிருபானந்தவாரிசுவாமிகள் அவர்தான ஒருசமயம் நாகையில் சைவசமயத்தையும் நாயன்மார்கள் மகிமையைப்பற்றியும் பேசிய சொற்பொழிவினிடையே திரு நீறு நெற்றியில் இட்டார் தாழ்ந்தார்திருநீறு நெற்றியில் இடாதார் வாழ்ந்தார் என்று சொல்லிமுடித்தார்.கூட்டம் அப்படியே ஸ்தம்பித்துவிட்டதாம். என்ன இவர் இப்படிமுன்னுக்குப்பின்னாகப்பேசுகிறாரே இவ்வளவு நேரம் சிவபெருமான் பெருமையை திருநீறு மகிமையைக்கூறியவரின் வாயால் இப்படி எதற்கு அபத்தமாய் வருகிறது?முணுமுணுத்தனர்...
மேலும் படிக்க... "இட்டார் தாழ்ந்தார், இடாதார் வாழ்ந்தார்!"

Sunday, February 01, 2009

பூப்பூவா பறந்துபோகும் பட்டாம்பூச்சி அக்கா!

பட்டம் கொடுத்திருக்கும் இந்தப்பட்டாம்பூச்சிபற்றி நிறைய சொல்லலாம்!அதற்க்கென்றே எழுத இருக்கும் தனிபதிவில் அவைகளை விளக்கறேன் .இப்போ முதல்ல கனடா நண்பர் அனுப்பிய புகழ்பெற்ற வண்ணத்துப்பூச்சி வளாகத்திலிருந்து(WINGS OF PARADISE) எடுத்த சில புகைப்படங்கள் இங்கே உங்கள்பார்வைக்கு..என்ன பார்த்தீங்களா அழகா இருக்கு இல்லையா?கண்கொட்டாமல் நாம் பலமணிநேரம்...
மேலும் படிக்க... "பூப்பூவா பறந்துபோகும் பட்டாம்பூச்சி அக்கா!"
 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.