Social Icons

Pages

Saturday, February 14, 2009

நீயும், நானும்!

நீ முதலில் பேசுவாய் என நானும்
நான் முதலில்பேசுவேன் எனநீயும்
காத்திருந்த போதில்
அலைகள் பேசிப்போயின.
மவுனத்திரையுடன்
ஓரங்கநாடகம்
மணல்வெளிஅறியும்
மர்ம சூட்சுமம்!

5 comments:

  1. //நீ முதலில் பேசுவாய் என நானும்
    நான் முதலில்பேசுவேன் எனநீயும்
    காத்திருந்த போதில்
    //

    அனேகமா ஒவ்வொருத்தருக்கும் நடந்து இருக்கும் :)

    ReplyDelete
  2. அருமை ஷைலஜா.

    மணல்வெளியில் அப்படி புதைந்தே போன சூட்சமங்கள்தான் எத்தனையோ?

    ReplyDelete
  3. எம்.எம்.அப்துல்லா said...
    //நீ முதலில் பேசுவாய் என நானும்
    நான் முதலில்பேசுவேன் எனநீயும்
    காத்திருந்த போதில்
    //

    அனேகமா ஒவ்வொருத்தருக்கும் நடந்து இருக்கும் :)

    8:36 PM
    >>>>>>>>ஆமாம்....இதை யாராவது கவிதைல சொல்லுவாங்கன்னு நானும் எதிர்பார்த்து கடைசில இன்னிக்கு நானே கவித எழுதிட்டேன் நன்றி அப்துல்லா வருகைக்கு கருத்துக்கு.

    ReplyDelete
  4. ராமலக்ஷ்மி said...
    அருமை ஷைலஜா.

    மணல்வெளியில் அப்படி புதைந்தே போன சூட்சமங்கள்தான் எத்தனையோ?

    8:40 PM

    <<>>>ஆமா ராமலஷ்மி அதை அந்த மணல்வெளியே அறியும் நன்றி வருகைக்கும் கருத்துக்கும்!!

    ReplyDelete
  5. :)

    கடலுக்கும் அலைகளுக்கும் காற்றுக்கும் மண்ணுக்கும் வாய் இருந்தால் நல்லா இருக்கும்.

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.