
நாள்தோறும் கிழக்கே உதித்து
மேற்கே மறைகின்ற
பகலவன் என்று ஒரு கணக்கு!
திங்கள் தோறும் தேய்வது என்றும்
வளர்வது என்றும்
வான்மதி என்று ஒரு கணக்கு!
எண்ணிலா நட்சத்திரங்கள் கோள்கள்
எல்லாமே கணக்குத்தான்!
எதற்காக இவை
என்றெண்ணிப்பார்த்ததில்
இத்தனையும்
இறைவன் போட்ட கணக்கு
என்பது புரியலாகும்!
சீனிவாச ராமானுஜன்
என்றொரு...