Social Icons

Pages

Saturday, December 22, 2012

இதுவும் ஒரு கணக்கு!

நாள்தோறும் கிழக்கே உதித்து மேற்கே மறைகின்ற பகலவன் என்று ஒரு கணக்கு! திங்கள் தோறும் தேய்வது என்றும் வளர்வது என்றும் வான்மதி என்று ஒரு கணக்கு! எண்ணிலா நட்சத்திரங்கள் கோள்கள் எல்லாமே கணக்குத்தான்! எதற்காக இவை என்றெண்ணிப்பார்த்ததில் இத்தனையும் இறைவன் போட்ட கணக்கு என்பது புரியலாகும்! சீனிவாச ராமானுஜன் என்றொரு...
மேலும் படிக்க... "இதுவும் ஒரு கணக்கு!"

Tuesday, December 04, 2012

ஓடினேன் ! ஓடினேன்!

   chennai IIT  யில் நுழையவேண்டும் என்ற கனவு டிசம்பர் இரண்டாம் தேதி மெய்ப்பட்டது! அறிவுஜீவுகள் படித்த, படிக்கும், படிக்கப்போகிற இடத்தில் எப்படியாவது நுழைய வேண்டும் என பலநாளாய் சதித்திட்டம் தீட்டி இருந்தேன்.:) அதற்கான வேளை வந்தது! ஆமாம் விப்ரோ கம்பெனி ஏற்பாடு செய்திருந்த மாரத்தானில் கலந்துகொண்ட நாலாயிரம் பேரில்...
மேலும் படிக்க... "ஓடினேன் ! ஓடினேன்!"

Thursday, November 29, 2012

பாணரின் பக்தி!

ஆழ்வார்கள் பதின்மரில் மிகக்குறைந்த பாசுரங்களில் அரங்கனைத்துதி செய்தவர் திருப்பாணாழ்வார். திருப்பாணாழ்வார் வரலாறு தனிச்சுவை நிறைந்தது. தொண்டர் குலமே தொழுகுலம் ,’பிறப்பொக்கும் எவ்வுயிர்க்கும்’ என்று பெரிய பெருமாளே சங்கொலித்த வரலாறு. பாணரின் வரலாறு. அத்தொழுகுலத்திற்கு தீக்காப்பிடத்தேவை இல்லை வைதீகச்சடங்குகள் தேவை இலலை. குலந்தாங்கு...
மேலும் படிக்க... "பாணரின் பக்தி!"

Wednesday, November 28, 2012

கலியன் என்னும் கண்ணன் மனம் கவர் கள்ளன்!

கார்த்திகை மாதம் கிருத்திகா நட்த்திரத்தில் அவதரிதத இவர் முகத்தில் நல்ல தேஜஸ், வiீிர்யம், எதிரிகளுக்கு எமன்போல தோற்றமளித்ததால் இவர் தந்தை இவருக்கு பரகாலன் எனப்பெயர் வைத்தாராம்/     மகாபுத்திசாலியாய் வளர்ந்த இவரை தஞ்சை மன்னன் தனது அவையில் சேனாதிபதியாக வைத்துக்கொண்டார்.     இவரது குதிரைக்கு ஆடல்மா என்று...
மேலும் படிக்க... "கலியன் என்னும் கண்ணன் மனம் கவர் கள்ளன்! "

Monday, November 19, 2012

நெஞ்சில் உரமுமின்றி....

”ஒரு வழியா நம்ம ரங்கப்ரசாத்துக்கும் பொண்ணு கிடச்சி கல்யாணம் நிச்சயம் ஆகிடிச்சிப்பா...    இவன் இப்படியே நாலைஞ்சிவருஷம் இருந்து அப்புறம் கல்யாண்ம் செஞ்சிட்டுக் குழந்தையைப் பெத்துக்கிட்டா அந்தக்குழந்தை, இவனை ’அப்பா‘ன்னு சொல்லாமல் ’தாத்தா’ன்னு தான் சொல்லிடும்” ராம்குமார், ரங்கப்ரசாத்தை பார்த்தபடி இப்படி உரக்க...
மேலும் படிக்க... "நெஞ்சில் உரமுமின்றி...."

Wednesday, November 14, 2012

குழந்தைகள் தினக்கவிதை!

நல்லபிள்ளை என்ற பெயர் நிலைத்திடவேண்டும் நல்லொழுக்கந்தன்னையே கடைப்பிடித்திடல் வேண்டும் உள்ளமதில் உயர்ந்த குணம் உறைந்திடவேண்டும் உத்தமராய் உலகினிலே திகழ்ந்திடவேண்டும் இளமையிலே கல்விதனை  கற்றிடல் வேண்டும் இன்முகத்துடனே பழக அறிந்திடல் வேண்டும் தெளிவுடனே ஏடுகளைப்படித்திடல் வேண்டும் தேர்ந்த கல்வி கொண்டபின்னும் அடங்கிடல் வேண்டும் சொல்லும்...
மேலும் படிக்க... "குழந்தைகள் தினக்கவிதை!"

Thursday, November 08, 2012

ஆணி முத்தே!

ஆனி(ணி) முத்தே*! என் அருமை அப்பாவே! வானிலே யார் காண விரைந்தாய் நீ? தேனினும் இன் தமிழில் திகட்டாக்கவிதைதந்த திருலோக சீதாராம் எனும் உன் குருநாதரைக்காணவா அல்லது வாழ்ந்திட்ட நாளெல்லாம் தாழ்வில்லா தமிழுக்கு சாரதியாய் திகழ்ந்திட்ட பாரதியைப்பார்க்கப்போனாயா? உலகத்துச்செய்திகளை எல்லாம் ஊன்றிப்படித்து உடன் உணர்வோடு பகிர்ந்து கொள்வாய் ஒரு நாள் நீயே செய்தியாவாய் என்று நினைத்தே பார்க்கவில்லை அப்பா. இளம் வயதில் உன் தோளில் ஏறியது குடும்பச்சுமை இயல்பாக...
மேலும் படிக்க... "ஆணி முத்தே!"

Monday, November 05, 2012

மனிதன் என்னும் புதினம்.

”ஒருவன் தனது மனசாட்சியை ஏமாற்றி வாழமுற்பட்டாலும் அவனது வாழ்வு முழுமைஅடைவதில்லை அவன் தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்கிறான் என்பதுதான் நிதர்சனமஇந்தக்கதையில் மைதிலி பூமா புவனா ஆகியோர் லஷ்மி சரஸ்வதி மற்றும் சக்தி ரூபமாக வலம் வருகின்றனர். நூலாசிரியர் 15நாவல்கள் 250சிறுகதைகள் நுற்றுக்கும்மேற்பட்ட வானொலிநாட்கங்கள் படைத்துள்ளார் அரவிந்தரிடமும் பாரதியிடமும் மட்டற்ற ஈடுபாடுகொண்டவர் ஆன்மிகத்தில் தோய்ந்தவர் இந்த மனிதன் வாசிப்பவர்களை பண்பட்ட...
மேலும் படிக்க... "மனிதன் என்னும் புதினம்."

Wednesday, October 24, 2012

அன்னை பராசக்திக்கு அவனியே மணமேடை!

                  வானச்சீலை!   நட்சத்திர மாலை!   சூரிய மோதிரம்!   பிறைச்சந்திரப்பொட்டு!   மின்னல் தண்டை!   அன்னை பராசக்திக்கு   அவனியே மண மேடை!   ஆழ்கடல் அலைகள்   இசை ஒலி எழுப்பும்,   மலைமேளந்தன்னை   காற்று வருடிப்போகும்!   காட்டுத்தீ...
மேலும் படிக்க... "அன்னை பராசக்திக்கு அவனியே மணமேடை!"

Tuesday, October 23, 2012

வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்!

சங்கீதத்தின் உயிர்நாடியாக விளங்குவது வீணை. வீணையை உற்பத்தி செய்வதும் சரி, பயில்வதும் சரி கடினமானது. வீணை, ஆய கலைகள் அறுபத்து நான்கிற்கும் அதிபதியாய் விளங்கும் சரஸ்வதி தேவியின் திருக்கரங்களில் தவழும் உன்னத வாத்தியமாகும். தமிழ் இலக்கியங்களிலும், பண்டைய சிற்பக்கலையிலும், ஓவியக்கலையிலும், அதி முக்கிய வாத்தியமாக அன்றும், இன்றும் விளங்குவது...
மேலும் படிக்க... "வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்!"

Monday, October 22, 2012

வெள்ளைத்தாமரைப்பூவினிலே....!

          வெளைத்தாமரைப்பூவினிலே வீற்றிருக்கும் அவள் முழுவதனம்! வேதநாயகன் தேவிதனை பக்தர் வேண்டுதலில் வரும் அருள் சீதனம்!   வீணை ஏந்தும் திருக்கரத்தில் விளைந்தே வரும் ஏழுஸ்வரம்! கலைமகளை நாம் துதிக்கையில் கனிந்தே தருவாள் கல்வி வரம்...
மேலும் படிக்க... "வெள்ளைத்தாமரைப்பூவினிலே....!"

Sunday, October 21, 2012

அன்னை அலைமகளே!

விண்ணவ ரெல்லாம் விரும்பிடும் அமுதே மண்ணவர் நாடும் ஆருயிர் மணியே! அன்னை அலைமகளே! நண்ணி நினைந்துன்னை நாடிப்பணிவோம் புண்ணியம் தந்து புகல்தருவாய...
மேலும் படிக்க... "அன்னை அலைமகளே!"

Saturday, October 20, 2012

அரங்கத்து அன்னையே!

                                           ஏழ் திரு மதில் நடுவே எழிலாக வீற்றிருப்பாள் எதிராசர் தேசிகனொடு ஆழ்வார்கள் சூழ்ந்திருக்கும் அரங்கமதில்...
மேலும் படிக்க... "அரங்கத்து அன்னையே!"

Friday, October 19, 2012

மாதவன் சக்தி .

மாதவன் சக்தி மகாலஷ்மிமலர்த் தாமரையில் வீற்றிருப்பாள்மனம்  மகிழவே நல் வரம் அருள்வாள்மாமலையெனப்பொருள் அளிப்பாள்மங்கயவள் தாளதனை சரண் புகுவோம...
மேலும் படிக்க... "மாதவன் சக்தி ."

Wednesday, October 17, 2012

அழகு என்பாள், கவிதை தந்தாள்!

  சொல்லும் பொருளும் கொடுத்த சுந்தரியே உன் வெல்லும் திருக்கடைக்கண் வீச்சுக்கிலக்காயின் கல்லும் கதிர்மணியாம் காஞ்சிரமும் சந்தனமாம் அல்லும் பகலும் தொழுவேன் அன்னை அபிராமித்தாயே! பாடாமல் உன் சீர் பகராமல் உன்னடிகள் நாடாமல், கூடாமல்,நலிந்து கிடந்தேனை காடாகப்புதராக கல்மனம் கொண்டேனை தேடாமல் ஆட்கொண்ட தெய்வத் திரு...
மேலும் படிக்க... "அழகு என்பாள், கவிதை தந்தாள்!"

Tuesday, October 16, 2012

அகிலாண்ட நாயகி!

காவிரி நீர் பாயும் திருவானைக்கா நகரினிலே பூவிரியும் சோலை சூழ் பொற்கோவிலிலே வீற்றிருப்பாள் தீ விரியும் நம் வினைகள் தீர அருள் புரிவாள் நாவிரியும் கீர்த்தியினால் நாம் பாடி நோற்போமே!       (நவராத்திரி இரண்டாம் நாளுக்கு) ...
மேலும் படிக்க... "அகிலாண்ட நாயகி!"

அம்பிகை நேரில் வந்தாள்!

அங்கையற்கண்ணியை தரிசிக்க மங்கையிவள் சென்றேன் பூமாலை வாங்கிக்கொள்ள அவகாசமில்லாமல் மனத்தில் பாமாலை துதித்தபடி வெறுங்கையாய் சென்றதற்கு வேதனையில் தவிக்கையிலே ரோஜாப்பூமாலையொன்று எதிர்பாராமல் கரத்தில் விழ ஏறீட்டேன் வியப்போடு அர்ச்சகர் புன்சிரிப்பில் அன்னை முகம் தெரிந்தது அவள் அணிந்த பூமாலை என் கையில் கிடக்கையிலே கண்ணிலோ நீர் மாலை!     நீர்த்திவலையினூடே எங்கே...
மேலும் படிக்க... "அம்பிகை நேரில் வந்தாள்!"

Monday, October 15, 2012

சக்தியின் ராஜ்ஜியத்தில்....!

சக்தியின் ராஜ்ஜியத்தில் சங்கடங்கள் ஏதுமில்லை பக்தியுடன் நாம் பணிந்தால் பலவரங்கள்   தந்திடுவாள் முக்திக்கு வழி கூறும் முழு நிலவு முகமுடையாள் சக்தியின் தாள் ஒன்றே சரணமென்று  உரைப்போம...
மேலும் படிக்க... "சக்தியின் ராஜ்ஜியத்தில்....!"

Sunday, October 14, 2012

சமயபுரத்து ராணி!

        அரங்கனுக்குத்தங்கை அழகுநிறை மங்கை ஆண்டுக்கு ஓரு முறை அண்ணன் சீர் பெறும் உமை பயிருக்கு மாரி பக்தருக்கு மகமாயி கலங்கும் நெஞ்சிற்குக்காளி கள்ளம்புரிவோரவள்முன் காலி சமயபுரத்து ராணி சட்டென் எம்மைக்காக்க வா நீ!   (நவராத்திரி முடியும் வரை   தினமும் தேவியர் மீதான  கவிதைகளை ...
மேலும் படிக்க... "சமயபுரத்து ராணி!"

Saturday, October 06, 2012

கலங்கும் காவிரி.

காலை  வழக்கம்போல அருகில் உள்ள பார்க்கிற்கு வாக்கிங் போகக்கிளம்பும்போது செல் கூவியது.  என்னோடு தினமும் காலையில் நடக்கும் இன்னொரு வாக்காளர்  வந்தனாராவ்  போனில்,” வாக் போகமுடியுமா   இன்னிக்கு?ஒண்ணும் கலாட்டா இருக்காதே ஷைலஜா?’ என்று கவலையுடன் கேட்டாள். கர்னாடகமண்ணின் மகள் எனது இருபதுவருடத்தோழி. “இந்தக்காலை...
மேலும் படிக்க... "கலங்கும் காவிரி."

Thursday, October 04, 2012

ரங்கதாசி(சிறுகதை)

    திருவரங்கம் கோயிலை ஒட்டிய முதல்வீதியான கீழஉத்திரவீதியின் வெள்ளைகோபுரவாசலில் அந்த கார் வந்து வந்து நின்றது. எதிராஜ் பின் இருக்கையினின்றும் நகர்ந்து கதவைத் திறந்து வெளியே இறங்கினார். மாலைநேரக் காற்று இதமாக வீச ஆரம்பித்தது. “ஐயா! இந்த கிழக்குவாசல்வழியே உள்ளேபோனால் அதிக நெரிசல் இல்லாமல் போகலாம்னு கேள்விப்பட்டுருக்கேன்...
மேலும் படிக்க... " ரங்கதாசி(சிறுகதை)"
 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.