Social Icons

Pages

Monday, October 15, 2012

சக்தியின் ராஜ்ஜியத்தில்....!







சக்தியின் ராஜ்ஜியத்தில்
சங்கடங்கள் ஏதுமில்லை
பக்தியுடன் நாம் பணிந்தால்
பலவரங்கள்   தந்திடுவாள்
முக்திக்கு வழி கூறும்
முழு நிலவு முகமுடையாள்
சக்தியின் தாள் ஒன்றே
சரணமென்று  உரைப்போமே!

15 comments:

  1. எங்கெங்கு காணிணும் சக்தியடா என்ற புரட்சிக் கவிஞரின் வாக்கு நினைவில் மின்னுகிறது. சர்வம் சக்தி மயம் என்பதை நம்புகிறவன் நான். சக்தியைப் பாடிய கவிதையை மிக ரசித்தேன்க்கா.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கணேஷ் பாடலை ரசித்தமைக்கு நன்றி மிக

      Delete
  2. சக்தியின் துணையிருந்தால் சங்கடங்கள் ஏதுமில்லை அற்புதமான வரிகள் மெட்டு போட்டு பாடத்தூண்டிய வரிகள்.

    ReplyDelete
    Replies
    1. என்ன மெட்டு போட்டீங்க சசிகலா பாடி அனுப்புங்களேன் ...கருத்துக்கு மிக்க நன்றி

      Delete
  3. அழகான பாடல் ஷைலஜா. நவராத்திரி விழா வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி ராமலஷ்மி

      Delete
  4. அருமையான பாடல் பதிவு. பாராட்டுக்கள்.இனிய நவராத்திரி வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி வைகோ ஸார்..வாழ்த்துக்கும் நன்றி

      Delete
  5. // சக்தியின் தாளொன்றே
    சரணமென்று உரைப்போமே !//

    நான்
    21 ஜனவரி 1968 அன்றே
    உரைத்து விட்டேன்.

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
    Replies
    1. சுப்புத்தாத்தா வாங்கோ சௌக்கியமா? 21 ஜனவரி 1968? ஓ புரிந்தது:0:) நன்றி மிக

      Delete
  6. அருமையான பாடல் பதிவு.
    வாழ்த்துக்கள் அக்கா.

    ReplyDelete
    Replies
    1. நன்றி குமார் வருகைக்கும் கருத்துக்கும்

      Delete
  7. சக்தியிடம் சரணடைந்தால் சங்கடங்கள் ஏதுமில்லை....

    நல்ல கவிதை. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி வெங்கட் நாகராஜ்

      Delete
  8. அருமை.
    நன்றி.

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.