Social Icons

Pages

Sunday, November 30, 2008

ஏ, தீவிரவாதியே!

தீவிரவாதிக்கு ஒரு கவிதை.****************************மனிதகுலத்தில் பேதமுண்டாமனத்தில் முள்தான் வளர்ந்திடுமாஇனிய உறவுகள்பல இருக்கஇதயம் நஞ்சாய்ப்போனதென்ன?சண்டை வளர்க்கவிடலாமாசதிகள் தீட்டப்படலாமாமண்ணில்பல்லுயிர்மடிந்துவிழமனிதன்காரணமாகலாமா?உலகம்பகைவர்கள்போர்க்களமாஉன்னையும் அதிலே பார்ப்பாயாஇளமை வலிமை இருப்பதனால்இத்தனைப்பேரைக்கொல்வாயா?எண்ணம் உயர்வாய் மாறாதாஎங்கும் அமைதி நிலவாதாபண்ணும் பழிகள் மாறாதாபாரில்தீவிரவாதம் தொலையாதா?இன்னமும் இருளில்...
மேலும் படிக்க... "ஏ, தீவிரவாதியே!"

Friday, November 28, 2008

புது வெள்ளம்(சிறுகதை)

ஹேமாவுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.திருச்சி டவுனுக்குப் போய்விட்டு மதியமே திரும்பிவருவதாக சொன்ன பெரியப்பாவையும் பெரியம்மாவையும் இன்னும்காணோம்.மணி நாலாகப்போகிறது.வெளியே ஹோ என்று மழை! அதன் ஆரம்பகட்டத்திலேயே மின்சாரம் பறிபோய்விட்டது. நேற்று நள்ளிரவுலேசாய் அடித்தகாற்றுக்கு டெலிபோன் இணைப்புகள் எல்லாம் அறுந்துவிட்டன.செல்போன்கள் அதிகம் ஆக்கிரமிக்காத சிறுக்஢ராமம் அது. மழையின் இரைச்சலைக் கேட்க பயந்து வீட்டு ஜன்னல்களை எல்லாம் அடைத்து...
மேலும் படிக்க... "புது வெள்ளம்(சிறுகதை)"

Monday, November 17, 2008

யாரும் ரசிக்கவில்லையே!

காதல் கதைபேசிக்கொண்டுகாதலர்கள்கையில் நாளிதழோடுகளைத்து அமரும்பெரியவர்சோப்பும் நாப்கின்னும்விற்றகணக்குஎழுதும்விற்பனைப்பெண்உபரி சதையைக்குறைக்கஓடும்உல்லாச இளைஞன்கவிதைக்கு கருதேடிகண்ணில் கனவுகளுடன்கவிஞன்விளையாட பந்தோடுவீதிச்சிறுவர்கள்தன்னை யாரும்ரசிக்கவராத சோகத்தில்பூங்...
மேலும் படிக்க... "யாரும் ரசிக்கவில்லையே!"

Friday, November 14, 2008

கருவின் கதறல்.

அழிக்காதே அம்மா விழுங்கிப்பின் உமிழ்கின்றாய் என்னைவாழ்வில்லை உனக்கென்றுஎன்னைக்களைந்திடவும்கரைத்துத்தள்ளிடவும்ஏனிந்த வேகம் அம்மா?விதை போடாமலேயேவிளைந்த களை அல்ல நான்மழைநீரில்விளைந்தமண்முத்து வருங்காலமனிதமுத்துஅழையாத விருந்தாளியல்லவாயில்லைஎனக்கென்றால்வலியுமா இருக்காது?உன் இதயம்போலகல் அல்ல அம்மா நான்முழு உயிர் இல்லையெனினும்அரும் உயிர் உண்டு கருவுக்குகவனமாய் நீ இருந்திருந்தால்காற்றிலேயே நான் மறைந்திருப்பேன்காதலின் போதையில்காவலை மீறினாய்காலம்...
மேலும் படிக்க... "கருவின் கதறல்."

Sunday, November 09, 2008

இங்கிவர்களை யான் பெறவே.......

நான் நன்றி சொல்வேன் தமிழ்மணத்திற்கு என்னை ஒருவாரத்திற்கு இத்தனைபதிவு எழுதவைத்ததற்கு! பலநாள் வலைமனையைப்பூட்டி வைத்தபோது முன்பு டாக்டர் சங்கர்குமார்தான் வந்து தூசிதட்டி விளக்கேத்த அன்புக்கட்டளையிட்டார்.அப்புறம் மறுபடி மௌனமாகிட்டேன்...காரணம் ரெகார்டிங் பத்திரிகைக்கு கதை எழுதுணும்னு சொல்வேனே தவிர அங்கயும் ஒண்ணும் பிரமாதமா சாதிக்கவில்லை. பலர்...
மேலும் படிக்க... "இங்கிவர்களை யான் பெறவே......."

ஞாயிறின் ஒளிமழையில்.....

ஞாயிறின்றி உலகில்லை. ஞாயிறைப்போற்றி பாரதி பாடியதை இங்கு இன்றுகாண்போம்!ஞாயிறே, நின்முகத்தைபார்த்த பொருளெல்லாம் ஒளிபெறுகின்றது.பூமி சந்திரன் செவ்வாய் புதன் சனி வெள்ளி வியாழன் யுரேனஸ் நெப்டியூன் முதலிய பல நூறு வீடுகள்-இவை எல்லாம் நின் கதிர்கள்பட்ட மாத்திரத்திலேயே ஒளியுற நகை செய்கின்றன.தீப்பந்திலிருந்து பொறிகள் வீசுவதுபோல இவையெல்லாம் ஞாயிற்றிலிருந்து...
மேலும் படிக்க... "ஞாயிறின் ஒளிமழையில்....."

கடுகு சிறுத்தாலும்.......

கடுகு சாம்பாரில்,கூட்டில்,பொறியலில் என்று தாளிக்கிறோம்முதல்மரியாதை தாளிதம் செய்வதில் கடுகாருக்கே உண்டு.சரி இது எதுக்குன்னு தெரியுமா? எனக்கும் போனமாசம்வரைதெரியாது. இதுபோல பலவிஷயங்கள் தெரியாது ஆனா ஏதோ பழக்கம்போல செய்துட்டு வரோம்!சமீபத்துல எழுத்தாளர்ராஜேஷ்குமார்கிட்ட பேசிட்டு இருந்தப்போ அவர் கடுகுபற்றி சொன்ன விஷயம் ஆச்சரியமா இருந்தது.கடுகு சிறுத்தாலும் காரம்குறையாது என்பதற்கான உண்மையும் புரிஞ்சது!உங்களில் பலருக்கு தெரிஞ்சிருக்கலாம்...அவங்க...
மேலும் படிக்க... "கடுகு சிறுத்தாலும்......."

Saturday, November 08, 2008

ஆசிஃப்மீரான் சாந்தி ப்ரியா..கலக்கறாங்க.. கேளுங்க கேளுங்க கேட்டுக்கிட்டே இருங்க!

இன்றைய சிறப்பு வெள்ளிமணிஒசைக்கு வலைஉலகப்புகழ் கவிஞரும் எழுத்தாளரும் பலரின் அன்பு நண்பரும் அண்ணாச்சி என அழைக்கபடுபவருமான திரு ஆசிஃப்மீரான் அவர்களின் வளமான குரலில் ஒருபாடலும் தாய்லாந்துதாரகை என்ப்படும் கவிஞர் வலைப்பதிவர் எழுத்தாளர் கலகலப்பான பெண்ணுமான என் அன்புத்தோழியும் உடன்பிறவா தங்கையுமான சாந்தியின் பாடலும், என் மகளின் பாடலும் இங்கே உங்கள் செவிகளை நிறைக்க வருகின்றன.இவைகளை அளித்த அவர்களுக்கு மிக்க நன்றிஇரக்கம் வராத காரணம்......
மேலும் படிக்க... "ஆசிஃப்மீரான் சாந்தி ப்ரியா..கலக்கறாங்க.. கேளுங்க கேளுங்க கேட்டுக்கிட்டே இருங்க!"

Friday, November 07, 2008

நிலா எழுத, நட்சத்திரம் பாட...!!!

வளர்ந்து வரும் கவிஞர் நிலாரசிகன் சுட்டும்விழிச்சுடரே பாடல் மெட்டி எழுதிய பாடல் இதுஇதனை ஓரளவு சுமாரா பாடினது இந்தவார நட்சத்திரம்.! எல்லாரும் மாட்டிக்கிட்டீங்க கேட்டுத்தான் ஆகணும் என்பாட்டை! அழகான பாடல்வரிகளுக்கு உயிரூட்டிப்பாட முயன்றேன். நாமக்கல் சிபியோ ராகவ்வோ ரிஷானோ மௌலியோ கே ஆர் எஸ்ஸோ கோபிநாத்தோ...யார் சினிமா எடுத்தாலும் இந்தப்பாடலை உபயோகிச்சிக்கலாம் அனுமதில்லாம் கேக்கவெண்டாம் என்ன?:சரி பாடலைப்படிங்க கேளுங்க !!********************************************************************************பல...
மேலும் படிக்க... "நிலா எழுத, நட்சத்திரம் பாட...!!!"

வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று!

திருப்பாவை அளிக்க இதென்ன மார்கழிமாதமான்னு யாரோ கேக்கறீங்க!! முதலில் வரும் திருப்பாவை பின்னே வரும் இப்பெண்பாவையின் படைப்புகள்!வெள்ளிமணி ஓசையாய் குரல்பதிவுகளை இன்று அளிக்கதிட்டம்.சொல்ப வெயிட்மாட்ரீ!தலைப்பில் வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று என இருக்கிறதே இதற்கு என்ன பொருள் யாருக்காவது தெரியுமா? இதற்கெல்லாம் பரிசு ....கரெக்ட் அதேதான்!!*************************************************************புள்ளின்வாய் கீண்டானை, பொல்லா...
மேலும் படிக்க... "வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று!"

Thursday, November 06, 2008

வெள்ளிமணி ஓசையிலே!

வெள்ளிக்கிழமையை முன்னிட்டு வலைஉலகவரலாற்றில் முதன்முதலாக இதுவரை வலைத்தளங்களிலேயே வந்திராத புத்தம்புதியமுறையில் பாடியமகாகவிபாரதியாரின் எத்தனைகோடி இன்பம் வைத்தாய் எனும் பாடலை ஒரு தாயும் மகளும் சேர்ந்து பாடுவதைக் கேட்கத்தவறாதீர்கள்! (தாய் -மகள் யாரார் என்பதை சரியாக சொல்பவர்களுக்கு.................பரிசு என்று சொல்லப்போறதில்ல...:):) )eththanai kodi inbam vaithaay iRaivaa!.wav - eththanai k...
மேலும் படிக்க... "வெள்ளிமணி ஓசையிலே!"

விழிமையில் ஈமெயில்!

மதிகெட்டுப்போகும்பதினெட்டுவயதுஉதிக்கும் இளமையில்தவிக்கும் மனதுபழரச இதழ்களில்பரவசத்துடிப்புஇழக்கும் நெஞ்சில்இழைவிடும் உயிர்ப்புசாலைஎங்கிலும்தெரியும் சோலைமாலைவந்தால்மயக்கக்காதல்வேளைபகலிலும் கூடபௌர்ணமி தெரியும்அகத்தில் அவன் நினைவுநெருப்பாய் தகிக்கும்காலத்திற் செய்யும்காதல்பருவம்கண்டபேர்க்குதெரிவதில்லைமற்றவர் உருவம்பார்க்கும் விழிகள் பலப்பல நூறுஈர்க்கும் ஈரிருவிழிஇங்கே பாருஇனிமையாய் அனுப்பும்விழிமையில் ஈமெயில்ஒருமை(மெய்)யில் காக்கும்ஓர்...
மேலும் படிக்க... "விழிமையில் ஈமெயில்!"

தாகூரின் பெருமை!

தேசியகீதத்தை இயற்றிய இரவீந்தரநாத் தாகூரும் புகழ்பெற்ற வங்காள நாவலாசிரியர் சரத் சந்திர சட்டர்ஜியும் உரையாடிக்கொண்டிருந்தனர்.சற்றுநேரம் கழித்து சரத்சந்திரரை தனியே சந்தித்த பத்திரிகையாளர் ஒருவர்,"பத்தாயிரம் பிரதிகள் விற்பனையாகும் புகழ்பெற்ற எழுத்தாளரான நீங்கள், வெறும் ஆயிரம்பிரதிகள் விற்பனை ஆகும் தாகூரிடம்போய் பேசிக்கொண்டிருக்கிறீர்களே ?"என்றாராம்.அதற்கு சரத்சந்திரர்,"என் நூல்களை உம்மைப்போன்ற சாமானியர்கள்தான் படிக்கிறார்கள் ஆனால்...
மேலும் படிக்க... "தாகூரின் பெருமை!"

காக்க காக்க காலணி காக்க!!

அரசபதவியில் அரியணை ஏறி பாதுகை அமர்ந்தது அந்தக்காலத்தில். பாதுகையைப் பாதுகாக்கத் தவறியதால் பதவியே பறிபோக இருந்தது இந்தக்காலத்தில்! சிலவருடங்கள்முன்பு என் தோழி ராதிகாவிற்கு அவள் பணி புரிந்த இடத்தில் பாதுகையினால் பதவியே பறிபோய்விடுமோ என்னும் அச்சம் ஏற்பட ஒரு நிகழ்ச்சி நடந்தது. அன்று டில்லி தலைமை அலுவலகத்திலிருந்து அதன் மேலதிகாரி, ராதிகா பணிபுரியும் அலுவலகத்திற்கு போன் செய்தார்.அண்மையில் அமெரிக்கா விசிட் முடித்து வந்திருக்கும்...
மேலும் படிக்க... "காக்க காக்க காலணி காக்க!!"

வெள்ளைப்புறா ஒன்று வியாழனில் சொல்லும் சேதி இது!

ஒரு கோவிலில் கும்பாபிஷேகம் நடத்துவதற்காக கோபுரங்களை சுத்தம் செய்து கொண்டிருந்தார்கள்.கோபுரங்களில் தங்கி இருந்த வெள்ளைப்புறாக்கள் எல்லாம் அருகிலிருந்த ஒருமரத்தில் .போய்தங்கிக்கொண்டன. கும்பாபிஷேகம் முடிந்ததும் எல்லாம் மீண்டும் கோபுரத்திற்கு வந்துவிட்டன.அன்று ஒரு நாள் பிரதான சாலையில் கலவரம் ஏற்பட்டு மக்கள் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டனர்.இதைப்பார்த்தகுஞ்சுப்புறா,"கீழே என்ன நடக்கிறது?' என்று தன் தாயிடம்கேட்டது.அதற்கு தாய்ப்புறா,"...
மேலும் படிக்க... "வெள்ளைப்புறா ஒன்று வியாழனில் சொல்லும் சேதி இது!"

Wednesday, November 05, 2008

அந்தக்கரங்கள்! அந்தக்கால்கள்!!

திருப்புகழ் கந்தரலங்காரம் கந்தரனுபூதி ஆகிய மூன்று நூல்களைஒன்று திரட்டி புதிய நூலாக வெளியிட்டார் செங்கல்வராயப்பிள்ளை. நூலின்பிரதியை உ.வே. சாவிடம் கொடுத்தார்.நூலை ஆழ்ந்துபடித்த உவெ சா, திடிரென செங்கல்வராயப்பிள்ளையின் கைகளை எடுத்து தம் கண்களில் ஒற்றிக்கொண்டார்.பதறிப்போன செங்கல்வராயப்பிள்ளை" என்ன்னகாரியம் செய்தீர்கள் ஐயா?" என்றார்.உவேசா நிதானமாக சொன்னார்." முருகனுடைய பெருமைகளை ஆராய்ந்த கரம் ஆயிற்றே அதனால்தான அந்தக் கரங்களை ஒற்றிக்கொண்டேன்...
மேலும் படிக்க... "அந்தக்கரங்கள்! அந்தக்கால்கள்!!"

புதன் கிடைத்தாலும் பொன்மொழிகள் கிடைக்குமா?!

கடவுள் அடிக்கடி நம்வீட்டிற்குவருகிறார், ஆனால் நாம்தான் அவர்வரும்போது வீட்டில் இருப்பதில்லை-பிரான்ஸ்கடுமையான கஞ்சத்தனம் தகுதியற்ற தற்பெருமை எல்லையற்ற பேராசை இந்தமூன்றும் -மனிதனை நாசமாக்கிவிடும்-முகமதுநபிகரைந்துப்போன வாழ்க்கையை நினைப்பதால் மனிதன் விசித்திரமான ஓர் இனிமையை உணர்கிறான்-காண்டேகர்வாழ்க்கையின் பிற்பகுதியில் உங்களுக்குப்பிடித்தமான அன்பான நண்பர்களை நீங்கள் அடையலாம் ஆனால் உங்கள் தாயின் மூலமாக உங்களுக்குக் கிடைத்த...
மேலும் படிக்க... "புதன் கிடைத்தாலும் பொன்மொழிகள் கிடைக்குமா?!"

Tuesday, November 04, 2008

கோதை-செவ்வாய்-FRENCH KISS!

மானிடவர் கென்று பேச்சுப்படில் வாழகில்லேன் கண்டாய் மன்மதனே! என்று துணிந்து பாடிய ஆண்டாள் அந்த நாளிலேயே தோன்றிய ஒரு பெண் நவீனகவிஞர்!இறைவனுக்குச் சூட்டவேண்டிய மாலையை எந்தப் பெண்ணாவது தன் தலையில் சூடி அழகு பார்த்திருக்க முடியுமா? சூடிப் பார்த்துவிட்டு,"நான் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறவர் தானே? நான் முதலில் சூடிப் பார்த்து விட்டு அவருக்குச்...
மேலும் படிக்க... "கோதை-செவ்வாய்-FRENCH KISS!"

Monday, November 03, 2008

நானேநானா நட்சத்திரமாய் மாறினேனா?!

துளசிமேடம் ஜிரா கேஆரெஸ் சுப்பையா மதுமிதா மங்களூர்சிவா இலவசகொத்தனார் ஆசிஃப்மீரான் சிறில் அலெக்ஸ் செல்வநாயகி மங்கை குமரன் என பிரபலபதிவர்கள் ஏறிய மேடையில் இன்று நானா? நானே நானா யாரோதானா நட்சத்திரமாய் மாறினேனா?ஆச்சர்யமா இருக்குங்க!தமிழ்மணத்துக்கு முதல் நன்றி.இந்த நட்சத்திரங்களைப்பற்றி சிறுகுறிப்பு(நிறையபேர் நிறைய நிறைவா சொல்லிட்டாங்க நான் ...
மேலும் படிக்க... "நானேநானா நட்சத்திரமாய் மாறினேனா?!"

மகிழ்ச்சிக்கு என்ன வழி?

ஒருவீட்டில் கதவு தட்டப்பட்டது.இல்லத்தரசி வேகமா வந்து கதவைத்திறந்தாங்க. வெளியே மூணு பெரியவங்க நின்றுகொண்டு இருந்தாங்க."நீங்கள்ளாம் யாரு என்ன வேணும் உங்களுக்கு?"ன்னு அந்தம்மா கேட்டாங்க."அம்மா! என்பேரு செல்வம் இவர் பேரு ஆரோக்கியம் அடுத்தவர் பேரு அன்பு. நாங்க மூணு பேருமே உங்க குடும்பத்துக்கு வேண்டப்பட்டவங்க""ஓ அப்படியா உள்ளே வாங்க""அதுமுடியாத...
மேலும் படிக்க... "மகிழ்ச்சிக்கு என்ன வழி?"

திங்'கள்'தகவல்!

கவிஞர் கண்ணதாசனுக்கு தேர்தலில் நிற்க ஆசை ஏற்பட்டது.கலைஞருக்கு போன் செய்து," என்னை ஒருவேட்பாளராக நியமிக்கவேண்டும்" என்றபோது" சரி எந்ததொகுதியில் நிற்க விரும்புகிறீர்கள்?" என்று கேட்டார் கலைஞர்."பாண்டிச்சேரி சின்னதொகுதி.. அங்குதான் நிற்கவிரும்புகிறேன்" என்றார் கண்ணதாசன்."பாண்டிச்சேரியில் உங்களால் 'நிற்க'முடியுமா ?"என்று சிலேடையாய் கலைஞர் கேட்க,...
மேலும் படிக்க... "திங்'கள்'தகவல்!"

Sunday, November 02, 2008

இணையத்தின் இளைய தளபதிக்கு இன்று பிறந்த நாள்!

இணையத்தின் இளையதளபதி , ஈடில்லா தமிழ்க்கவிதைகளை, கதைகளைஅள்ளித்தந்துகொண்டிருக்கும் பலரின் அன்புத்தம்பி, இலங்கைஇளவரசு,கத்தார் காளைக்கு இன்றுநவம்பர் 3ம்தேதி பிறந்தநாள்! நட்சத்திரவாரத்தில் ரிஷான் ஷெரீஃப்நூறாண்டுகாலம் நோய்நொடியில்லாமல்பேரும்புகழும் பெற்று பெருமையோடு திகழவும்அமைதியை அவரதுநாட்டிற்குத்தந்துஅனைவரும் அங்கு சுகமாய் இருக்கவேண்டும் எனவும்அன்போடு...
மேலும் படிக்க... "இணையத்தின் இளைய தளபதிக்கு இன்று பிறந்த நாள்!"

சனிக்கிழமைன்னாலே சாப்பாடுதான்!

Noveber8th saturday 2008....//முன்குறிப்பு..உப்புமா பதிவென்று இதை ஒதுக்கிடாதீங்க!!!//நம்ம தங்கத்தமிழ் நாட்டுல பல சிற்றுண்டிகள் இருந்தாலும் உப்புமா என்ற சங்ககால(எந்த சங்கம்னு கேட்டால் எங்க மாதர்சங்கம்னு சொல்லி சமாளிச்சிடுவேன்:))) சிற்றுண்டியின் மறுபெயர் ஆபத்பாந்தவன். இன்னொரு செல்லப்பெயர் நிலையவித்வான்(வானொலில வேறபாடகர்நிகழ்ச்சி ஏதுமில்லைன்னஅவசரத்துக்கு...
மேலும் படிக்க... "சனிக்கிழமைன்னாலே சாப்பாடுதான்!"

Saturday, November 01, 2008

இயற்கை என்னும் இனியகன்னி ஏங்குகிறாள் தன் நிலையை எண்ணி..

எத்தனை மலர்கள் எத்தனை இலைகள்!எத்தனைபறவைகள் எத்தனை உயிர்கள்!மரங்கள் இருந்தால்..?சுற்றுச்சூழல்பற்றி ஒரு சிறுமி எழுதியகவிதை இது.மரங்கள் இருந்தால் என்றுமுடிக்கிற போது அந்தச்சிறுமியின் கவலை நமக்குப்புரிகிறது."மரம் செடிகொடி சுத்தமான நீர் காற்று என்றுவருங்காலக்குழந்தைகளுக்கு நாம் அனுபவித்த இயற்கைசெல்வத்தை அப்படியே விட்டுப்போகப்போகிறோமா இல்லையா நாம்?"...
மேலும் படிக்க... "இயற்கை என்னும் இனியகன்னி ஏங்குகிறாள் தன் நிலையை எண்ணி.."
 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.